ஞானவெட்டியான் | வழக்கறிஞர் பால சீனிவாசன் | Siddhar Ilakkiya Maiyam | சித்தர் இலக்கியமையம்

  Рет қаралды 4,223

VIJAYAN G

VIJAYAN G

Күн бұрын

#ஞானவெட்டியான் #Gnanavettiyan #SiddharIlakkiyaMaiyam #சித்தர்இலக்கியமையம்
#திருவள்ளுவர் #சித்தர் #யோகநெறி #திருவள்ளவ நாயனார் #Thiruvalluvar #பாலசீனிவாசன் #இலக்கியமையம் #IlakkiyaMaiyam
For business inquiries: vijayangyt@gmail.com
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Check all the videos on the playlist:
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN KZbin channel: bit.ly/VIJAYANS...
Follow me on KZbin 📽️
►► bit.ly/VIJAYANY...
Follow me on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► bit.ly/VIJAYANT...

Пікірлер: 14
@krishnakumarasamyraja5721
@krishnakumarasamyraja5721 Жыл бұрын
தங்களின் மிக அருமையான விளக்கத்திற்கு நன்றிகள் பல பல🎉🎉
@madhisoodi8565
@madhisoodi8565 2 жыл бұрын
அருமையான பதிவு விளக்கம் மிகவும் அருமை 👏👏👏👏👏
@sakkaravarthykathirvelu3926
@sakkaravarthykathirvelu3926 Жыл бұрын
நன்றிங்க
@unmai768
@unmai768 Жыл бұрын
ஐயா ஞானவெட்டி புத்தகம் வாங்கியுள்ளேன்.அதில் அவர் பறையர் என்றும் சிவன்பறையர்குலம் என்றும் உர்ளது ஐயா
@p.venkatesanpalani7047
@p.venkatesanpalani7047 4 ай бұрын
ஞான வெட்டியானுக்கும் திருவள்ளூருக்கும் சம்பந்தம் இல்லை
@சிவசாம்பவர்குலமாவீரர்கள்
@சிவசாம்பவர்குலமாவீரர்கள் Жыл бұрын
🙏🙏🙏🙏
@rajeshgnanamuthu4683
@rajeshgnanamuthu4683 10 ай бұрын
ஐயா நீங்கள் திருவள்ளுவர் எழுதிய ஞானவெட்டியான் என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிற காப்பு பாடலில் வாணி, சரஸ்வதி போன்ற பெயர்களும், கி.பி 12-ம் நூற்றாண்டில் வந்த கம்பராமாயணம், தேவாரம் திருமுறைகள் போன்றவைகள் உண்மைக்கு முரணாக தெரிகின்றது தெரிகின்றது . நம்முடைய இலக்கியங்களில் பார்ப்பனர்கள், ஆதீனங்களை உருவாக்கி, அதில் தமிழை வளர்க்கிறோம் என்று கட்டுக்கதைகளை கூறி, அரிய தமிழ் ஓலைச்கவடிகளையெல்லாம் திரட்டி, அதில் பிரம்மா, சரஸ்வதி, வினாயகர், போன்ற பெயர்களைப் புகுத்தி இடைச்செருகல் செய்து தமிழ் இலக்கியத்தை அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். இந்த வேலையை உவேசா.சாமிநாத ஐயர் கூட செய்து இருக்கிறார்கள். திருவள்ளுவர் ஒரு பெளத்தர் என்பதை திருக்குறளில் வரும் முதல் பாடலில் புத்தரை ஆதிபகவன் என்று குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார். ஆக இந்த ஞானவெட்டியான் புத்தகம் ஒரு இடைச்செருகல் செய்யப்பட்ட புத்தகம் ஆகும்.
@koushikarajendran6110
@koushikarajendran6110 Жыл бұрын
இந்நூலிற்கு ஒருவர் மட்டும் தான் உரை எழுதியுள்ளாரா? வேறு ஏதேனும் உரை நூல் உள்ளதா? ஐயா
@venkatasubramanianramachan5998
@venkatasubramanianramachan5998 2 жыл бұрын
Thanks to maiyam. Very nice rendering by Thiru. BalaSrinivasan ayya.
@muruganc4767
@muruganc4767 Жыл бұрын
ஞானவெட்டியான்நூல்கிடைக்குமாஐயா
@VenkatVenkat-mx2ip
@VenkatVenkat-mx2ip Жыл бұрын
ஞான வெட்டியான் ௭ன்றால் ௮றிவை வெட்டி ௭டுத்தல் ௭ன்று பெயர்
@IndraVenkatachalam
@IndraVenkatachalam Жыл бұрын
இவ்வவளவு பெருமை மிக்க குடிமக்கள் ஏன் இன்னமும் தங்களை தாழ்த்தப்பட்டர்வர் அடிமைகள் ஆக இருந்தீர்கள். ஒருநபரரோ ஒரு சமுதாயமோ தங்களுடன் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள விரும்பாதவர்கள் பற்றி பேசி நேரத்தை விணடிக்க தேவை இல்லை..
@user-hm2zp9bz5f
@user-hm2zp9bz5f Жыл бұрын
உங்களுக்கு என்ன தெரியும் அதை பற்றி பேசுங்க தேவை இல்லாத உங்களுக்கு அனுபவம் இல்ல .எனவே கதையை இழு இழு என்று இழுவை.
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx Жыл бұрын
தற்கொலையில் இது ஒருவகை போலும்....🙄
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,3 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН