அய்யாவழி அகிலத்திரட்டில் கல்கிஅவதாரம் இப்படித்தான் வரும் என்று சொன்ன அய்யா/Kalki avathar/Ayyavazhi

  Рет қаралды 28,337

Ayya Vaikundasami

Ayya Vaikundasami

4 жыл бұрын

#அய்யாவழி# #அகிலத்திரட்டு# #வைகுண்டசாமி# #சாமிதோப்பு#
1008 - ல் கடலில் இருந்து உதித்த வைகுண்டர் ஒரு ஒப்பற்ற அவதாரம் என அகிலம் கூறுகிறது.
கொல்லம் ஆண்டு 1008 மாசி 20-ல்,முப்பொருளும் ஒன்றாய் விளங்கும் அய்யா நாராயணருக்கும் மகரச்சிலையாய் திருச்செந்தூர் கடலுள் நின்றிலங்கிய அன்னை மகாலட்சுமிக்கும் மகவாக அய்யா வைகுண்டர் கடலிலிருந்து திருமாலிடம் கலியழிக்கும் விஞ்சைகள் பெற்று அரூபியாக வெளிப்படுகிறார். வைகுண்டர், தான் பெற்ற விஞ்சையை செயல்படுத்தும் பொருட்டு தெட்சணம் நோக்கி நடந்தார். வைகுண்டர் கடலிலிருந்து அவதரித்த இடம் அய்யாவழி சமயத்தின் புனிதத் தலங்களுள் ஒன்றாகும். அவதாரப் பதி என்று அழைக்கப்படும் இது, செந்தூர் பதி என அகிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவம்
"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே
மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்
நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"
மேலும் தவத்தின் இருப்பு முறையும் நிலைக்கு நிலை மாறுபட்டதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு வருடங்களும் அவர் ஆறு அடி குழியிலும், அடுத்த இரண்டாண்டுகள் தரையிலும், கடைசி இரண்டு ஆண்டுகள் உயர்ந்த பேடமிட்டு தவம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தவம் புரிந்த கால கட்டத்தில் பச்சரிசிப் பால் அல்லாது வேறெந்த உணவு உட்கொள்ளவில்லை; குறைவாகப் பேசினார்.
தீய சக்திகளை ஒடுக்குதல்
அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளில் முக்கியமானதாக பேய்கள் எரிப்பை அகிலத்திரட்டு அம்மானை கூறுகிறது. இவை அய்யா தவம் இருந்த காலகட்டத்தில் நடந்தவைகளாகும். வைகுண்ட அவதாரத்தின் மூலம் அனைத்து பேய்களும் எரிக்கப்படுகின்றன.
"உகசிவ வானோர் எல்லோரும் போகரிது
வகையுடன் நாந்தான் செய்யும் வழிதனை பார்த்துக்கொள்ளும்
இகபரன் முதலாய் இங்கே இரும் எனச் சொல்லிவைத்துப்
பகைசெய்த கழிவை எல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்"
அய்யா தவம் இருந்த வடக்கு வாசலில் இச்சம்பவம் நடைபெறுகிறது. அய்யாவை தரிசிக்க வந்திருந்த மக்களிலே சிலரின் உடம்புகளில் பேய்களை ஆட வைக்கிறார் அய்யா. பின்னர் அவர்களின் சக்திகளை ஒப்படைத்து தீயிலே தங்களை மாய்த்துக்கொள்வதாக சத்தியம் செய்யவைக்கிறார். இவ்வாறௌ அய்யாவின் கட்டளைகளுக்கிணங்கி அவை சத்தியம் செய்ததும் பேயால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் தரையில் விழுகின்றனர். இவ்வாறு பேய்கள் எரிக்கப்படுகின்றன. அகிலம் இந்நிகழ்ச்சியை சிறப்பாக விவரிக்கிறது.
சிறை வாசத்துக்குப் பின்பு
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட வைகுண்டர் சான்றோர் மக்களால் வாகனம் மூலம் தெச்சணம் கொண்டுவரப்பட்டார். பின்னார் சான்றோர் மக்களை பக்குவப்படுத்த புற மற்றும் அகத்தூய்மையை அளிக்கும் துவையல் தவசு எனப்படும் தவமுறையை செயல் படுத்த 700 குடும்ப மக்களை வாகைப்பதிக்கு அனுப்பிவைத்தார். மேலும் பல அவதார இகனைகளை நிறைவேற்றினார். மும்மையின் தொகுதியான வைகுண்டர் நாராயணராக இருந்து சப்த கன்னியரையும், பரப்பிரம்மம் எனப்படும் ஏகமாக இருந்து ஏழு தெய்வ கன்னியரையும் திருமணம் செய்தார். மேலும் திருநாள் இகனையையும் நடத்த உத்தரவிட்டார்.
வைகுண்டம் போதல்
பின்னர் வைகுண்டரை சான்றோர் தங்கள் வீடுகளுக்கு விருந்துக்கு அழைத்ததாக அகிலம் குறிப்பிடுகிறது. அவர் வாகனத்தில் சான்றோரால் சுமந்து செல்லப்பட்டார். இவ்விருந்துகளின் போது அவர் அந்தந்த இடங்களில் நிழல் தாங்கல்களை அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இக்கருத்துக்கு கருத்துக்களும் உண்டு. இவற்றை எதிர்ப்பவர்கள் அகில வரிகளை ஆதாரம் காட்டுகிறார்கள். வைகுண்டர் அவைகளுக்கு அடிக்கல் நாட்டவில்லை எனவும் அவ்விழாக்களில் அவர் கலந்துகொள்ள மட்டுமே செய்தார் என்பது அவர்கள் நிலைபாடு. ஆனால் சில தாங்கல்கள் அவர் சச்சுருவமாக இருந்தபோதே அமைக்கப்பட்டு விட்டது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று. வைகுண்டர் ஐவரை சீடர்களாக தேர்ந்தெடுத்தார். அவர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் மூலமாகவே அய்யாவழியின் முதன்மைப் போதனை நூலாகிய அகிலத்திரட்டு அம்மானை வெளிப்படுத்தப்படுகிறது.
வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார்.

Пікірлер: 37
@calaivanyc5907
@calaivanyc5907 Ай бұрын
🙏அருமை ஐயா 🎉🎉🎉
@updates420
@updates420 2 жыл бұрын
விளக்கம் அருமையாக இருந்தது நன்றி 👌👌👌👌👌👍
@murugank8304
@murugank8304 4 жыл бұрын
அருமையான விளக்கம்
@sabarinathan154
@sabarinathan154 2 жыл бұрын
" எனக்கு பிரியமான என் நாட்டு மக்களே உங்களின் நலமே என் நலன். உண்மை நன்மை தரும். நன்மை நல் வழி காட்டும். தாமரையின் தோற்றத்தை போன்ற நீதி நேர்மை நிலைத்து நிற்கும்." " வாழ்க இந்த பாரதம் " " வாழ்க வளர்க இந்த வையகம் " " வாழ்க வளமுடன் " * பூமி தாயின் மடியின் மேலே நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள். வாழ்க வளமுடன் *
@Mayakrishnan.2000
@Mayakrishnan.2000 Жыл бұрын
அருமையான பதிவு. 🌺🌺 அய்யா 🌹உண்டு 🌺🌺
@sabarinathan154
@sabarinathan154 2 жыл бұрын
* சாதாரண ஒரு மனிதனின் அதிகாரம்.‌ கல்கி அவதாரத்தின் அவதாரம். வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம் வாழ்க வளமுடன்.* * தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பின் தர்மமே வெல்லும். ஆண்டவனின் வழி காட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே. நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன்.* * தெய்வீக மனம் கொண்ட தேச மலர் தாமரை இந்த தேசம் எங்கும் மலரும். தின மலர் தாமரை. * * வாழ்க வளமுடன் *
@RaguRam-cs1qm
@RaguRam-cs1qm 3 ай бұрын
பிஜேபி யாக வந்தால் செருப்பால் அடிப்போம்..
@santhip8502
@santhip8502 2 жыл бұрын
அய்யா உண்டு
@user-gz9ur2ne9b
@user-gz9ur2ne9b 4 жыл бұрын
அருமை அய்யா
@relaxingmusic-stressrelief3536
@relaxingmusic-stressrelief3536 4 жыл бұрын
Super ayya
@lokeshff9878
@lokeshff9878 2 жыл бұрын
அய்யா உண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@iyappannadar9951
@iyappannadar9951 4 жыл бұрын
Ayya undu 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kulasaidasara2024
@kulasaidasara2024 4 жыл бұрын
Super
@azhagararumugapandi4697
@azhagararumugapandi4697 7 ай бұрын
சரியான விளக்கம் ஐயா
@Mahi.iamtheone
@Mahi.iamtheone 2 жыл бұрын
Engal ayya Siva Siva Siva Siva aragara aragara 🙏
@perumalperiyapandaram4667
@perumalperiyapandaram4667 3 жыл бұрын
AYYA UNDU AYYA THUNAI KALIYOG RAJA AYYA SIVA SIVA SIVA ARAKARA ARAKARA
@jeyanadar8482
@jeyanadar8482 Жыл бұрын
Ayya undu
@u.sarojiniu.sarojini5683
@u.sarojiniu.sarojini5683 2 жыл бұрын
Ayya vaikunda ani kapathu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷❤️❤️❤️🦵🦵🦵💪💪💪
@ranganathanr5148
@ranganathanr5148 2 ай бұрын
Meendum nan entha naalil avatharipen matrum entha thethyil pirapen endru noolil sonnara...satru koorungal
@malarsudumperumalp8503
@malarsudumperumalp8503 Жыл бұрын
Ayya Undu🙏🙏🙏
@tamilentertainment7522
@tamilentertainment7522 3 жыл бұрын
கலியன் என்பவன் ஒரு மயைவாகத்தான் வந்து ஒவ்வொரு மனிதனுள் இருப்பான் அப்படி இருக்க அவனுக்கு எங்கிருந்து வந்தாள் மனைவி.தெளிவான விளக்கம் தாருங்கள் அய்யா. அய்யா உண்டு.
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
Ad korna
@sabarinathan154
@sabarinathan154 3 жыл бұрын
" உண்மை நன்மை பயக்கும். நண்மை நல் வழியைக் காட்டும். நேர்மை நிலைத்து நிற்கும். அது தான் பெரியாழ்வாரின். வழி அந்த வழி தனி வழி. வாழ்க வளமுடன்." " எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே."
@sivasticker6546
@sivasticker6546 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@ayya_vaigundar2023
@ayya_vaigundar2023 7 ай бұрын
கல்கி அவதாரம் அய்யா எடுத்துடாரா
@madasamyg5333
@madasamyg5333 2 жыл бұрын
சர்வமும் வைகுண்ட மயம்
@shivaputran3971
@shivaputran3971 2 жыл бұрын
சர்வமும் சிவமயம் தான் 👍👍👍
@sivasticker6546
@sivasticker6546 2 жыл бұрын
@@shivaputran3971 ஓம் நமசிவாய
@duraisingam2763
@duraisingam2763 3 жыл бұрын
Aasevagam theriumla oru kudaikul Alvar manithanaga piranthu thannul kaliyai venru valnthu manithanaga avar muthal payanam avare ulagai oru kudaikul Alvar avar alivillatha kadaul innum thiyanathil irukirar Kalki avatharathin tharunam ithu moonram ulagaporai avarthan niruthuvar avar alivillatha kadaul Google sollum kodi pathil Ramayanam, magabaratham, bible,nastadamus, ithula ellathulaum
@tamilstoryforkids
@tamilstoryforkids 6 ай бұрын
sampoorananpayanadainthadupolaayyaundu
@k3s143
@k3s143 3 жыл бұрын
,
@pallingam7482
@pallingam7482 3 жыл бұрын
ஐந்துவது யுகம் சங்கமயுகம் உலக ட்ராமா மாறும் நேரம் இதுவாகும் 2036
@thirupathy6910
@thirupathy6910 3 жыл бұрын
உண்மை!
@ramelan9110
@ramelan9110 4 жыл бұрын
அருமை அய்யா
@rengaraj245
@rengaraj245 2 жыл бұрын
கலி அவதாரம் பற்றி நீங்கள் உரைத்தது மிக அருமை நன்றி
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 27 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН