Рет қаралды 8,107
அன்புக்கொடி மக்களுக்கு வணக்கம்.
கன்னியாகுமரி மாவட்டம் அம்பலபதி அருகில் உள்ள பனங்கொட்டான் விளையை சார்ந்த உயர்திரு.அரிசுந்தரமணி அய்யா அவர்களிடம் அகிலத்திரட்டு பற்றியும் அய்யா வைகுண்ட சாமியின் அவதார நோக்கம் பற்றியும் விளக்கம் பெறுதல் இந்தக் காணொளியைக் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்,
அன்புள்ள அய்யா YT குழு.
தொகுத்து வழங்கியவர் : உயர்திரு.பால்.கிருஷ்ண கண்ணன் அய்யா