Рет қаралды 18,450
#Vetrilai #betelleaf #வெற்றிலை #vetrilaithottam
தஞ்சாவூர் மாவட்டம் வளப்பக்குடியைச் சேர்ந்த அற்புதராஜ், அவரின் உறவினர் ஜெரால்டு இருவரும் இணைந்து, இயற்கை முறையில் வெற்றிலைச் சாகுபடி செய்து வருகிறார்கள். அது பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ‘இயற்கை விவசாயத்தில் வெற்றிகரமாக வெற்றிலைச் சாகுபடி செய்ய முடியும்... சொல்லப்போனால், ரசாயன முறையை விடவும் இயற்கை முறையில் சாகுபடி செய்தால்தான், விவசாயிகள் நிம்மதியாக விளைச்சல் எடுக்க முடியும்’ என நிரூபித்துள்ளார்கள்.
Reporter : K.Ramakrishnan | Camera : M.Aravind | Edit: V.Srithar |
Producer: M.Punniyamoorthy
-----------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/KZbin