20 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கக்கூடாது உயிரோட ஆணுறுப்பை அறுக்க வேண்டும் 😭😭😭😭😭
@akarthiakarthi97616 ай бұрын
👍👍👍👍👍
@HARI-ff5uh6 ай бұрын
அறுத்து உன் கையில தரவேண்டும்
@Yghnshuhbbh6 ай бұрын
@@HemaLatha-mh5eu சாகும் வரை மரணம் குடுத்துஇருக்கனும்
@Sasi-World6 ай бұрын
👍🏽. இந்த குற்றவாளி ஆண்களுக்கு ஆதரவாக ஒப்பாரிவைக்கும் பெண்களுடையதையும் தைத்து மூடவேண்டாமா?
@sujith98156 ай бұрын
@@HARI-ff5uh dei un ponnuku ipdi nadantha therium
@kaderking57276 ай бұрын
குற்றவாளிகளின் சொந்தங்களே நீங்க அழாதீங்க நீங்களும் வீட்டுக்கு போய் இப்படி பிள்ளை களை பெற்று விட்டோமே என்று தூக்கில் தொங்கி சாவுங்க த்தூ நீதிபதி க்கு வாழ்த்துக்கள் சிறப்பான சரியான தீர்ப்பு
@gpanneerraj92046 ай бұрын
சரியாக சொன்னிங்க 👍
@Nadiamagna6 ай бұрын
Arumai
@krajeshngp15196 ай бұрын
Innum one month la bail la varuvaga
@prabhu12396 ай бұрын
💯💯💯💯
@SK-jh9bq6 ай бұрын
True
@Jayeshgstamil866 ай бұрын
அந்த நீதிபதி 100 ஆண்டு மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்..
@vivoy81vivo2 ай бұрын
mi9k2.
@vivoy81vivo2 ай бұрын
y6 ir0hi 3:50
@SA-xe1ez2 ай бұрын
குற்றவாளிகளின் முகத்தை மறைக்க போலீஸ் ஏன் அனுமதிக்கிறது.அவ்வாறு சட்டம் உள்ளதா
@sowmiyaruth95086 ай бұрын
இவனுங்களுக்கு இந்த தண்டனை குடுத்திருக்க கூடாது... 15 பேரையும் ஒரே இடத்துல கட்டிப்போட்டு ஊர் மக்கள் முன்னாடி பெட்ரோல் ஊத்தி கொலுத்தி சாம்பல் ஆகுற வரைக்கும் எரிய விட்டிருக்கணும்..... பாவம் அந்த குழந்தைகள் 🥺🥺🥺
@SA-xe1ez2 ай бұрын
உடன்சாகடிக்கக்கூடாது.குதிரைசவுக்கால் சாகும்வரை அடித்தே சாகடிக்க வேண்டும் .
@ramanathansrinivasan49952 ай бұрын
நமது நாட்டில் தண்டனை சரியில்லை.
@JacobJeyamala6 ай бұрын
தீர்ப்பளித்த நீதிபதிக்கு கேடான கோடி நன்றிங்க
@jayabhaskaran33726 ай бұрын
அது கோடான நண்பா
@mmalarmmalar34906 ай бұрын
👍👍
@vikkygaming68366 ай бұрын
Loosukoodhi kodana kodi da
@Kalai-s4z5 ай бұрын
தண்டனை கானாது மரணதண்டனை கொடுத்திருக்கவேண்டும்.மனிதமிருகங்களுக்காக ஏன் அழுகிறாள்,இவர்கள் மனிதர்களா?
@seenivasan23866 ай бұрын
நீதி வழங்கிய கடவுளுக்கு கோடன கோடி நன்றிகள் 👏👏👏💐💐💐💐💐💐
@My_life_ilayaraja_sir6 ай бұрын
👍
@muthukrishnan28966 ай бұрын
👌
@HRU_family6 ай бұрын
Ithelam oru neethiyanga 1 year la veliya vanthuruvanga athukula intha news ah elarum maranthuruvom. Athukulla vera oruthan start panuvan thoooo kevalamana ulagam
@RajuparamasivanRaju6 ай бұрын
Encounter Panna Sollunga Sir
@Switchvation6 ай бұрын
முதல் முறையாக ஒரு நல்ல தீர்ப்பு தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி அவர்களுக்கு கோடன கோடி நன்றிகள் 🎉🎉🎉🎉 கதறி அழுந்து சவுங்கடி உறவினர்கள் அனைவரும் 😅
@yaskuvindan99656 ай бұрын
ஐயா அவர்களுக்கு எனது சிறம் தாழ்ந்த நன்றி
@abulhasanansaam17006 ай бұрын
இறைவன் விட்டு பிடிப்பவன் தண்டிப்பதில் மிக கடினமானவன் தீர்ப்பு வழங்குவதில் மிகச் சிறந்தவன் நீதிபதி வினோதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@meenatchichellan75536 ай бұрын
இதுதாய்யாஉண்மை
@gurulenin6 ай бұрын
இறைவன் விட்டு பிடிக்காம இருந்தா அந்த ஒரு குழந்தைய காப்பாத்தி இருக்கலாம்...
@kannathathsan27466 ай бұрын
மாண்புமிகு நீதிபதிக்கு வாழ்த்துக்கள்.ஏன்டா அழுகிறீர்களே வெட்கமாக இல்லையா?!!! சிறுமிகளை கற்பழித்த வனுக நல்லவனுகளா?!!! உறவினர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்.
@l.thirupathi26006 ай бұрын
Unga pullagala Vera evanum eppai sital nenga enna pannuvenga
@MohammedAli-xi4kx6 ай бұрын
🐕🐕🐕🐕🐾🐾👺🐩🐩🐩🐩🐩
@Heuuwjqkqk6 ай бұрын
@@l.thirupathi2600nee rape panitu ulla poi ungomma aputhaana ava pacha thevdiyamundayaathaan irupaa😂😂
@vijayalakshmi.s16646 ай бұрын
உங்களின் பெண்குழந்தைக்கு இந்த கொடுமைநடந்து இருந்தால் இப்படியா அடித்துக்கொண்டு அழு வீர்கள் சரியான தீர்ப்பு
@sanjeykumaransj31676 ай бұрын
💯 சதவீதம் உண்மை
@rose85106 ай бұрын
முதன்முறை ஏழை தாயின் கண்ணீருக்கும் அழுகுறளுக்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது ஒரு தாய பெருமை கொள்கிறேன்......❤❤❤❤
@Publicc19006 ай бұрын
சரியான தீர்ப்பு. தூக்கு தண்டனை கொடுத்து இருந்தால் அனைவருக்கும் ஒரு பாடம் கிடைத்து இருக்கும். மேலும் கதறி அழும் அந்த மக்களுக்கும் தண்டனை கொடுக்கலாம். அந்த தவறுக்கு துணை போகும் இவர்களையும்..
5ஆண்டுகள் கழித்து தீரப்பு வழங்க கூ டாது உடனே அனைவரின் ஆணுறுப்பை அறுத்து நரக வேதனை தரவேண்டும் இப்படிப்பட்டவர்களை ஆதரிக்கும் சொந்தகலுக்கும் தண்டனை தரவேண்டும் நீதி அரசி வினோத அவர்களுக்கு பாராட்டுக்கள்
@lalidj33656 ай бұрын
பாதுகாப்பாக முகத்தை மறைத்து கூட்டி செல்லுங்கள் அப்போது தான் மீண்டும் மீண்டும் இது போன்ற கொடுமைகள் தொடரும் வாழ்த்துக்கள் போலீஸ்.
@mayasmayas17536 ай бұрын
Paisa vangi irupan. Police
@venkatkutty56566 ай бұрын
தயவுசெய்து இந்த 15 பேருக்கும் ஆணுறுப்பை அறுத்து எறிந்து விடுங்கள்..பாவம் அந்த குழந்தைகள்..20 ஆண்டு சிறை தண்டனை போதாது.. ஆணுறுப்பை அகற்றிவிட்டு சாகும் வரை மிளகாய் தூளை கண் மற்றும் ஆணுறுப்பு பகுதியில் போடுங்கள்
@nsiva64956 ай бұрын
தீர்ப்பளித்த நீதி அரசருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@reeder6336 ай бұрын
தடிமாடு போல இருக்கும் இவர்களுக்கு சாகும் வரை தண்டனை தர வேண்டும். ஜாமீன் வழங்க கூடாது. நீதிபதிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.!
இந்த மாதிரி குரூர காமவெறி பிடித்த நாய்களை சாகும்வரை விடுதலை செய்யவே கூடாது. அதுதான் நியாயமான தீர்ப்பு.......
@raghuvaran5116 ай бұрын
டா உங்க பிள்ளைக்கு இவ்வளவு அநியாயம் நடந்ததா நீ சும்மா இருப்பீங்களா அழுவுறீங்களா நாய்களா உங்கள செருப்பு கழட்டி அடிக்கணும்
@icecube81876 ай бұрын
Thooku thandanai kodutha kooda indha sori uyirinathuku pathadhu bro. Endha part ah vechi thappu pannuchingalo andha part ah aruthu vidanum, sapadu oru velaiku mattum dhan adhuvum pathu per echa thuppi kodukanum. Also hiv, innum kodumaiyana slow killing virus edana ethi vitu, radiationla expose pani 6 months piragu kai kaal aruthu vaya kilichu brain la kuthi savadikanum. Ithelam govt eh torture department for inhuman things nu oru department create panni pannanum. Victim oda relatives ah vechi panna vekkanum. Guilty oda parents ku 1 year jail aprom avanga properties ah govt take over pannidanum. Ipdi panna dhan mathavanku thappu panna thonadu.😡😡😡😡
@elanchezhiyank8046 ай бұрын
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.... நீதிபதி வினோதா அவர்களுக்கு நன்றி. 🙏
தூக்கில் போட்டால் ஒரு நொடியில் இறந்து விடுவார்கள்.. உயிரோடு இருக்க வேண்டும்.. ஒவ்வொரு நாளும் தங்கள் கொடூரத்தை நினைத்து கதற வேண்டும்
@sundarsrinivasan14416 ай бұрын
No, no thookku konja neratthu sitravadhai, siruga siruga saagaikkanum, adhaavadhu mesmerizing method seidhu saagadikkanum, please search in Google: how to kill mesmerizing method?????
@gpanneerraj92046 ай бұрын
@@prakashmuthusamy-oj8dd உண்மை சரியாக சொன்னிங்க 👍
@gpanneerraj92046 ай бұрын
@@sundarsrinivasan1441 correct sako👍
@vallimoorthy73276 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉@@prakashmuthusamy-oj8dd
@ArulganesaPandiyan-nj1rl6 ай бұрын
தண்டணையை தடுத்து குற்றவாளிக்கு ஆதரவாக உள்ள அவரது குடும்ப உறுப்பினரும் தண்டணை வழங்க வேண்டும்
@IImam-us6mn6 ай бұрын
யாரெல்லாம் இவர்களக்கு ஆதரவு மற்றும் போராட்டம் செய்தால் அவருக்கும் தண்டனை தேவை🎉🎉
@apnavoice246 ай бұрын
கதறி அழும் குற்றவாளிகளின் உறவினர்களை 15 எருமை மாடுகளிடம் இரண்டு ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடவேண்டும்.👈👈👈😡
உயிருடன் ஆணுறுப்பை அறுத்து இருக்க வேண்டும்... வாழ்த்துக்கள் நீதிபதிக்கு🎉
@icecube81876 ай бұрын
Thooku thandanai kodutha kooda indha sori uyirinathuku pathadhu bro. Endha part ah vechi thappu pannuchingalo andha part ah aruthu vidanum, sapadu oru velaiku mattum dhan adhuvum pathu per echa thuppi kodukanum. Also hiv, innum kodumaiyana slow killing virus edana ethi vitu, radiationla expose pani 6 months piragu kai kaal aruthu vaya kilichu brain la kuthi savadikanum. Ithelam govt eh torture department for inhuman things nu oru department create panni pannanum. Victim oda relatives ah vechi panna vekkanum. Guilty oda parents ku 1 year jail aprom avanga properties ah govt take over pannidanum. Ipdi panna dhan mathavanku thappu panna thonadu.😡😡😡😡
@Shan-e5y6 ай бұрын
கதரி அழும் பெண்களுக்கு சிறை தண்டனை வழங்க வேண்டும்....
@Ptdcindrela6 ай бұрын
Yes, indha maathiri pombalanga thaan first criminals. Are these ladies belongs to Dhandupalayam group??
@Ptdcindrela6 ай бұрын
@@Shan-e5y yes, true.... village ladies are very poisonous always.
நீதிபதிக்கு வாழ்த்துக்கள் எந்த மாதிரி குற்றவாளிகளுக்கு இதைவிட மிகப் பெரிய தண்டனை இருக்கணும் அதான் நம்ம சட்டம்
@padmaja1326 ай бұрын
ஒரு நாள் கூட இந்தக் குற்றவாளிகளை வெளியே விடக் கூடாது. சாகும் வரை உள்ளே இருக்க வேண்டும்.
@easwarasubramanianramasamy15006 ай бұрын
இந்த மாதிரி பிள்ளையை பெற்ற நீங்கள் வெட்கப்பட வேண்டும்.
@sathyasubu6 ай бұрын
Itha pillaigalai petrathuku nengalum pogalam....
@yazhini.s41536 ай бұрын
Correct correct
@beingjohnny16 ай бұрын
Correct
@seralathansera38936 ай бұрын
Avaga thapu panna nga nu pathigala case crt ahh visarikala athu theriyama pesuringa
@mathangiramdas91936 ай бұрын
@serala 15 பேருமா தப்பு செய்திருக்க மாட்டாங்க? சிறுமி அடையாளம் காட்டியிருக்க மாட்டாளா? நம் நாட்டில் ஏற்கனவே குற்றங்கள் நிறைய நடக்குது, இதுல நீ வேறு. இப்போ கதறி அழறவங்க case நடக்கும்போது ஆரோக்கியமா ஏதாவது செய்திருக்கலாம், இப்பவும் ஒன்னும் மோசம் இல்லை, குற்றவாளிகளுக்கு மேல் முறையீடு செய்யும்.உரிமை உண்டு. சட்டம் தெரியாமல் பேசாதே. எந்த.வழக்கும் உடனே தண்டனை தீர்ப்பு தருவதில்லை..
@rose85106 ай бұрын
இவங்க குழந்தைகளை இப்படி செஞ்சு கொன்ன இப்படி உறவினர்கள் முற்றிகை விடுவாங்களா 😡😡😡😡😡
@chermarajn34536 ай бұрын
15 பேர் நாசம் செய்யும் வரை கவணிக்காமல் இருந்த பெற்றோர்களுக்கு சேர்த்து தண்டனை குடுக்க வேண்டும்
@suriyaselva97886 ай бұрын
Avunga ena panuvanga enga kooli velaiku ponangalo indha thevidiya pasanga idhu mattumdha velanu senjirupanunga adha therinja udane avunga step eduthurukangalae
@Gomathi-n9l6 ай бұрын
Super
@gajapathikanniah52104 ай бұрын
பாவம் பெற்றோர். அவர்கள் என்ன செய்ய முடியும். கூலி வேலைக்கு சென்றவர்கள் பொழுதோடு வீடு திரும்ப முடியுமா, சொல்லுங்கள்.??? அவர்கள் வயிற்று பிழைப்பு
@gajapathikanniah52104 ай бұрын
நம் இந்திய திருநாட்டில் இது போன்ற தண்டனை போதாது. மரண தண்டனை நிறைவேற்றி இருக்க வேண்டும். துளியும் யோசிக்காமல்....
@thennarasanmannagakatti58356 ай бұрын
நீதி அரசி வினோதா அவர்களுக்கு பாராட்டுக்கள் .... பெண் குழந்தைகளை தொட்டால்.... கடும் தண்டனை என்பதை கண்டு கயவர்கள் அஞ்ச வேண்டும் ....
@jeyaranim99676 ай бұрын
aan pen nu pesadheenga. kulandhaihal a thottal nu sollunga
@SA-xe1ez2 ай бұрын
இந்த காமுகர்களிடம் சிக்கி அந்த குழந்தைகள் என்ன பாடு பட்டிருக்கும்.ஒருவனா இருவரா 15பேர்
@premaprem54826 ай бұрын
அசிங்கமா இல்லை யா இந்த சொந்தக்காரர்களுக்கு..... தயவுசெய்து செத்து போயிருங்க....... நீதிபதி அவர்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி....... பத்திரமா இருங்கள் 😢😢😢😢
@VesalatchiVesalatchi-ip8frhi6 ай бұрын
15 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் இதுக்கு அப்புறம் இந்த மாதிரி தவறுகள் நடக்காத மாதிரி உடனடியாக தண்டனை கொடுத்த நீதிபதிக்கு நன்றி🎉🎉🎉🎉🎉
@PraveensriPradeepsri6 ай бұрын
தூக்குல போட்ட பத்து நிமிஷத்துல இறந்து விடுவான்.அவன்ங்க பன்ன தவறை உணரலாம் மே போயிடுவாங்க இது ஒவ்வொரு நிமிடமும் நொந்து சாகுவானுங்க
@chan87726 ай бұрын
@@PraveensriPradeepsri தண்டனை தவறை உணர்வதற்கு மட்டும் அல்ல இனி இது போல் செய்வதற்கு பிறர் பயப்பட வேண்டும் என்பதற்காகவும் தான். தூக்கு தண்டனை சிறந்தது
@muruganvp59106 ай бұрын
தண்டனைகள் கடுமையான குற்றங்கள் நிச்சயமாக குறையும் நீதிபதிக்கு மனமார்ந்த நன்றிகள்
@shalumaashalumaa38936 ай бұрын
கதறி அழும் உறவினர்கள் வீட்டில் இப்படி நடந்திருந்தால் இப்படி கதறுவார்களா? இவர்களை எல்லாம் தூக்கில் இட வேண்டும், ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்.நீதிபதிக்கு நன்றி 🙏
நீதிபதி அம்மாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வழக்கறிஞர் ர.நாகராஜ்
@Madhankumar100256 ай бұрын
❤
@SA-xe1ez2 ай бұрын
நீதி சாகவில்லை
@SangeethaMurugan-j4x6 ай бұрын
இந்த 15பேருக்குதண்டனைகொடுத்துசந்தோஷம் நீதிபதிக்குநன்றி.
@kuruvikunjitamil38206 ай бұрын
இதே போல தான அந்த பிள்ளைகளை பெற்ற தாயும் கதரிப்பா
@KavithaB-zm5lc6 ай бұрын
அவ எங்க கதறினா.அந்த பேய் இரண்டாம் கல்யாணம் பண்ணிட்டு குழந்தைகளை அம்மா வீட்டில் விட்டுட்டு போயிட்டா.பள்ளிகூடத்தில் குழந்தைகள் சோர்வாக இருப்பதை பார்த்து டீச்சர் விசாரணை பண்ணும் போது விஷயம் தெரிந்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிச்சாங்க.😮
@MSC1999-k4s6 ай бұрын
😮@@KavithaB-zm5lc
@jansiraninithyananth58066 ай бұрын
Achachoooo😮@@KavithaB-zm5lc
@najibunisha41146 ай бұрын
@@KavithaB-zm5lc😅UHey FYI7
@kumarblore20036 ай бұрын
Is it . Omg.
@jeyaramanvadivel10626 ай бұрын
சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வந்தாலும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு...பாராட்டுக்கள் பல
@MdHASAN-dm9mh6 ай бұрын
20 பேருடைய மனைவிகளும் இவர்களை விட்டு பிரிந்து சென்று பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்க்காக வாழ வேண்டும்
@Joy-c9b6 ай бұрын
இவர்களுடைய குடும்பம் இவர்களுடைய கன் முன்னாலேயே பாதை மாறி விடும்.அதை பார்த்து (jaila irunthu கேட்டு )புழு போல துடித்து சாகனும்..அது தூக்கை விட கொடிய தண்டனை.
@ParthasarathyU-c1h6 ай бұрын
சூடு சொரணை வந்து தூக்கு போட்டு சாகவா பொராலுங்க,??? டோலகேட்டுக்கு போங்க உங்களுக்கு ஏட்ர தொழில் தயாரா இருக்கு...
@ChandraMohanP-u9q6 ай бұрын
ஏன்டா நீ லூசா... அவனுங்க பண்ணின திமிருல ஜெயிலுக்கு போறான்க... அவனோட புள்ளைக செத்தா என்ன ? உயிரோட இருந்தா என்ன ?
@ranjithajaga87096 ай бұрын
Andha nai panna thappuku avaga wife ena panvaga,,indha Mari nai kita irundha nambalum namba puleigalum thapidchonu naneikano..avaga y sagano@@ParthasarathyU-c1h
@naturalbeauty35446 ай бұрын
இடத்தை கரைட்டா சொல்லறீங்களே நீங்க அங்க போனீங்களா இது சாதி வெறிக்கு கிடைத்த வெற்றி அது தெரியாமல் அனைவரும் பேசுறீங்க தண்டனை வாங்கியவர்களின் எதிர் தரப்பு தான் ஆனால் ஒரு நாயம் தர்மம் வேண்டாமா கடவுளே உண்மைக்கு காலம் இல்லை நீங்க என்ன பண்ணுவீங்க இவர்கள் சொல்வதை நம்புகிறீர்கள் அப்படி செய்தால் அந்த சின்ன வயதில் பிள்ளைகள் எப்படி வலியை 2ஆண்டுகளாக தாங்கி கொள்வார்கள் அவர்களின் தாய் என்ன செய்து கொண்டு இருந்தால் 2ஆண்டுகளாக அவளும் பெண்தான் நானும் திருமணமகி 13 ஆண்டுகள் கடந்து வந்துள்ளேன் நானும் பெண்தான் சித்தரிக்க பட்ட சாட்சிகளால் வழங்க பட்டுள்ளது அவர்கள் தீர்ப்பு வழங்கியதால் அவர்கள் குற்றவாளிகள் கிடையாது கேட்பதை வைத்து எதையும் பேசக்கூடாது என்னை மன்னிக்கவும் இருந்தாலும் ஒரு நாயம் வேண்டாமா கடவுளே பணம் எத்தனை பேர் வாழ்க்கையை வினாக்கி விட்டது உண்மை ஒரு நாள் வெளிவரும் ஆனால் அவர்களின் நிலை என் சொந்தம் என்று சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கு இவர்களை 😢@@ParthasarathyU-c1h
@Nila-i9k4j6 ай бұрын
வெளி நாடுகளைப் போல் குற்றவாளிகளின் படங்கள் ஊடகங்களில் வர வேண்டும்.
@Vincentvincent6678-z8s6 ай бұрын
தண்டனைகள் கடுமையாக இருந்ததால் மட்டுமே குற்றம் குறையும்என்பது திருநீதிபதி ஐய்யாவுக்கு தெரிந்துள்ளது சிறப்பான தீர்ப்பு 😂
@BalasubramaniyanRamaguru6 ай бұрын
குழந்தைகள். பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் தண்டனை அளித்த நீதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@padmanabhan25816 ай бұрын
தண்டனையை முடித்து வரும்போது ஸ்டாலின் வகையரா மாலைபோட்டு வரவேற்பார்
நீதிபதிக்கு வாழ்த்துகள். இப்படி தண்டனை கொடுத்தல் தான் அடுத்த ஆட்கள் செய்ய மாட்டார்கள். Thank you Jesus.
@Suganya_98jk6 ай бұрын
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின், பாதுகாப்பு வளையத்திற்கு,ஒரு தொடக்க புள்ளியை ,துவக்கி வைத்துள்ளிர்,நன்றி🙏நீதிபதி அவர்களே🙏🙏
@nagaselvamsharma33536 ай бұрын
👍👍crt than ethu ankulanthagaliku vendum
@arumugamb80726 ай бұрын
ஆம்.. ஏமாந்து ஏமாந்து போக்குடமே தெரியாம .. அவயளோ... இன்னல்பட்டு.. தொல்லைப்பட்டு.. சிதைந்து... சிதைந்து.. தொலைந்து.. போன..இந்த மண்ணின் எச்சமான எச்ச மக்களுக்காக.. ..... 724ஆண்டுகளின் பின் வந்த தீர்ப்பு இது.. இதநவால..1%கூட சந்தோசப்படத் தெரியல்ல.... தோணல்ல..
@pxnfun82666 ай бұрын
அரசு அனுமதியுடன் அவர்களின் ஆணுறுப்பு அகட் ற்ற பட வேண்டும் 😡
@Mahasri-bb4ct6 ай бұрын
அந்த பிஞ்சு குழந்தைகள், என்ன துடி துடிச்சிருக்கும்.அதுல ஒரு குழைந்தை இறந்தே போயிருக்கு , இவனுகளுக்கு இந்த தண்டனை போதாது .ஆமாம்......... இவனுகளுக்கு முகத்த மூடுவதற்கு யார் இத்தனை பேப்பர் கொடுத்தா ? இத்தனை பேர் முகத்த மூடிக்கிட்டு வருவதை பார்கும்போது...... தண்டனை இன்னும் பயங்கறமா இருந்திருக்க வேண்டும்,என தோன்றுகிறது. பாவம் அந்த குழைந்தைகள்.
@monikaruna87256 ай бұрын
Unmayava
@saraiyer90976 ай бұрын
I second you!
@ஓம்மீடியா6 ай бұрын
அது judgement copy
@velMurugan-vz1gu6 ай бұрын
ஏன் பேப்பரால முகத்த மூடி வராங்கன்னா ஊர்லயே பெரிய மானஸ்தங் களாம்
@kamalavenijagannathan11186 ай бұрын
நமது வரிப்பணத்தில் 20 வருடம் அவர்களை பராமரிப்பதற்கு பதில் அவர்களை பொதுஇடத்தில் தூக்கிலிடுங்கள் மேற்கொண்டு இது மாதிரி செய்ய துணியமாட்டார்கள் இதுபோல் விசயங்களில் தண்டனை கடுமையாக இருக்கவேண்டும்
@formershanmugam20786 ай бұрын
நீதி இன்னும் மரணிக்கவில்லை நீதியரசருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அப்படியே பொள்ளாச்சி விவாதத்துக்கு வந்தால் சந்தோசமாக இருக்கும் நீதியரசர் தாங்கலாக முன்வர வேண்டும்
@rekhasaravanan78016 ай бұрын
அழுபவர்களையும் சேர்த்து ஜெயில்ல போடுங்க
@JakkirHussain-ep2xd6 ай бұрын
வழத்த லட்சனத்துல அழுகை ஒரு கேடு
@kulothunganviswanathan62116 ай бұрын
நீதிபதிக்கு கோடானு கோடி நன்றிகள்.
@vanithavanitha36056 ай бұрын
குழந்தைகளை வன்கொடுமை செய்பவர்களுக்கு தண்டனை மட்டும் கொடுக்கக் கூடாது அவர்களை தூக்கிலிட வேண்டும்
@robinsingh.r6 ай бұрын
10% சந்தோசம் , தூக்கு தண்டனை கொடுத்திருந்தா 100% சந்தோச பற்றுப்போம்
@aravind_free_fire_india6 ай бұрын
உடனே சாக கூடாது வலி வேதனையை அனுபவித்து சாகாமல் சாக வேண்டும்
@velmurugan-mq6ls6 ай бұрын
இவர்கள் அனைவருக்கும் கருத்தடை செய்ய வேண்டும், கருத்தடை செய்த பின் ஓரிரு ஆண்டுகள் அவர்களை வெளியே விட வேண்டும், பின்பு பொது இடத்தில் அவர்களின் ஆணுறுப்பை வெட்ட வேண்டும்.
@saravanankumar4766 ай бұрын
@@aravind_free_fire_indiamasss reply bro ❤🎉
@kabilvolg92926 ай бұрын
Undaney sethuta Vali theriyathu sago
@VigneshAaruthira-m1g6 ай бұрын
Death pqni erka
@sambathkumar26126 ай бұрын
அந்த நீதிபதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் வணக்கம் 🎉🎉🎉🎉
@prabakarankanniyamuthu82496 ай бұрын
இங்கு அழுவுற பொம்பளைங்களும் ஒரு குழந்தை பெத்து ஒழுங்கு தானே பெண் பிள்ளைகளை வாழ விடுங்கடா சின்ன புள்ளைங்க அதுங்கள இப்படி கற்பழிச்சு சாவடிச்சிட்டீங்களே தண்டனை சிறப்பானது நீதிபதி அவர்களுக்கு எங்கள் சார்பாக மனமார்ந்த நன்றி
@rathinamr28526 ай бұрын
நல்ல தீர்ப்பு இந்த புண்ணியவான் நீதி அரசருக்கு இறைவன் நூறு ஆண்டுகளுக்கு நலமோடு இருக்க இறைவனை பிராத்திக்கிறோம் 🎉 ஜெய் ஹிந்து வாழ்க பாரதம்..
@jahansherif25216 ай бұрын
நீதிபதிக்கு வாழ்த்துகள்.இதற்காக போராடிய வழக்குரைஞர் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்
@indianmakkal24116 ай бұрын
சவுதியில் உள்ளது போல் பாலியல் கொடுமைகளில் மிக கடினமான சட்டங்களை தண்டனைகளை இந்தியாவில் அமல்படுத்த வேண்டும்
@Sankaruser-gl7fk2vm3t6 ай бұрын
Makkal thiruppu
@MrRaghavann6 ай бұрын
ippo BJP govt kondu vandha CRPC law la iruku bro. marana thandanai for raping minors.
இனி அந்த பெண் குழந்தைகள் மற்றும் பெற்றோர் கிராமத்தில் நிம்மதியாக வாழ காவல் துறை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம்
@noorunnisa27656 ай бұрын
Oru ponnu appavay earandhutaga
@mshamveelahmed22276 ай бұрын
உன்மையான விழயம்
@sspriya92096 ай бұрын
Well said . That's impo
@கருடா6 ай бұрын
இருபது வருடம் தண்டனை கொடுப்பது சரியல்ல பாவம் பெற்றவர்கள் கதறி அழுகிறார்கள் அவர்களின் ஆணுறுப்பை மட்டும் அறுத்து வெளியில் உலாவ விட வேண்டும் அதுவே அப்படி ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் பெற்றவர்கள் உன் பிள்ளைகள் கண் முன்னாடி இருக்கிறார்கள் என்று சந்தோஷப்படுவார்கள்
@vasankrishnaswamy26066 ай бұрын
அழுகிறார்கள் அத்தனை பேருக்கும் ஒரு ஐந்து வருடம் சிறை தண்டனை கொடுங்க நீதிபதி அவர்களே
@dayalanmunuswamy98326 ай бұрын
இப்படி பட்ட கொடூர குணம் கொண்ட பிள்ளைகளை பெற்று வளர்த்த பெற்றோர்களும் குற்றவாளிகள் தான்
@prabhujeganathan48196 ай бұрын
YOU ARE CORECT
@Thiaugu6 ай бұрын
நாத்திக சினிமா, ஆபாச படம் தான் காரணம்.
@Shyam-f5s6 ай бұрын
அனைவரது மர்ம உறுப்பை அறுத்து விட வேண்டும், கடுமையான தண்டனை தரவேண்டும்
@joyofficial156 ай бұрын
Correct ah sonninga
@GokulHardy76 ай бұрын
அதே போல பெண்களின் முலையும் , பெண்ருப்பபையும் வெட்ட வேண்டும்
@rameshkumarshylaja21136 ай бұрын
இப்படி தான் அந்த பிள்ளைகளும் வேதனைபட்டிருப்பார்கள். தெய்வம் நின்று கொல்லும். தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு நெஞ்சார்ந்த நன்றி. காவல் துறைக்கு ஒரு வேண்டுகோள் சிறையில் அடைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களால் பாதிக்க பட்ட சிறுமியையும் அவர்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவும்.
@selvaperia85126 ай бұрын
தண்டனையை பார்த்து கதறும் பெண்கள், மூன்று ஆண்டுகளாக பெண்க்குழந்தைகளை கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்ட தாய் எப்படி துடி துடித்து கதறி இருப்பார்?நீதிமன்றத்தின் தண்டனை வெகுவாக பாராட்டுகிறேன்.
@Gjpt1236 ай бұрын
Semma apo than mathavanga payaputuvan ah👌👏👏👏
@Sudhabeauty6 ай бұрын
நீதிபதிக்கு அத்துணை பெண்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@KuganRuban-m3e6 ай бұрын
நீதிபதிக்கு நன்றி. ஏன் இவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க முடியாதா.
@icecube81876 ай бұрын
Thooku thandanai indha sori uyirinathuku pathadhu bro. Endha part ah vechi thappu pannuchingalo andha part ah aruthu vidanum, sapadu oru velaiku mattum dhan adhuvum pathu per echa thuppi kodukanum. Also hiv, innum kodumaiyana slow killing virus edana ethi vitu, radiationla expose pani 6 months piragu kai kaal aruthu vaya kilichu brain la kuthi savadikanum. Ithelam govt eh torture department for inhuman things nu oru department create panni pannanum. Victim oda relatives ah vechi panna vekkanum. Guilty oda parents ku 1 year jail aprom avanga properties ah govt take over pannidanum. Ipdi panna dhan mathavanku thappu panna thonadu.😡😡😡😡
@meshack42356 ай бұрын
Adhan india law😂
@revathinatarajan53956 ай бұрын
Idhaan sari.konjam konjamaa saavaanunga.
@ramalingamsivanandam36 ай бұрын
உன்னை அந்த நீதிபதி இடத்தில் அமர வைத்திருக்கனும்.
@krishalanvlogs6 ай бұрын
அதிசயம்தான் இந்த தீர்ப்பு - சாவடிங்க அவங்கள😡😡
@rukmaniganesan33576 ай бұрын
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் இதே மாதிரி தண்டனை கொடுத்தால் தவறுகள் குறையும் நீதிமன்றங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றி
@venkatvenkatashwin19526 ай бұрын
இவர்களுடைய முகம் எல்லா பத்திரிகையிலும் வரவேண்டும் அப்பொழுதுதான் எல்லோரும் விழிப்புணர்வோடு இருக்க முடியும்
@Family-homely-queen6 ай бұрын
ஒருவனையும் விடக்கூடாது😢😢நடுரோட்டில் அம்மனமாக வைத்து அந்த பாதிக்கப்பட்ட குழந்தையின் கையாலே அவனது பிறப்பறுப்பில் சுட்டுக் கொள்ள வேண்டும் 😡😡😡
@sivakamyg70216 ай бұрын
நீதிபதி அவர்கள் வாழ்க. தங்களது நேர்மை போற்றுதற்குரியது.
@shrinithinehru99726 ай бұрын
இந்த பொம்பளைங் அழுகூடாது பெற்றதற்க்கு வெட்கப்படவேண்டும் அரசு என்கவுண்டர் செய்ய வேண்டும்
@sreedevi47906 ай бұрын
மணம் நிறைவான தீர்ப்பை வழங்கிய நீதிபதி அவர்களுக்கு கரம் தாழ்ந்த வணக்கங்கள் இன்னும் மனிதம் வாழ்ந்து கொண்டுள்ளது
@stalinraja93716 ай бұрын
மிகச் சரியான ஜட்ஜ்மெண்ட் நன்றி நீதிபதி அவர்களுக்கு
@ThangaDurai-th5jq6 ай бұрын
அழகும் உறவினர் சோறுதா திங்கிறாங்களா இல்ல வேற எதாவது திங்கிறாங்கலா அவங்க வீட்டு பொன்ன நெனச்சி பாருங்கடா பாவம் டா அந்த புள்ளைங்க 😢
@dayanamaya91366 ай бұрын
சிறப்பான தீர்ப்பு சட்டம் கடுமையாக இருந்தால்தான் நாடு நலம் பெறும் வாழ்த்துக்கள் நீதி பதி அவர்களே🎉🎉🎉
@SajiFainas6 ай бұрын
❤
@indhiranirajendran62436 ай бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@m.vijayakumar5906 ай бұрын
தயவுசெய்து நீதிபதியின் முகத்தை ஒருமுறை காட்டுங்க அந்த நீதிபதியின் இது பாதங்களை தொட்டு நான் வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன் நீங்களாவது நீதிபதி என்ற முறையில் சரியான ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளீர்கள்
@DineshK-pu7tx6 ай бұрын
@@m.vijayakumar590But too late athula oru girl death aiduchu nu sonnanga
@DarkSecret-ne9cj6 ай бұрын
4 per thaan kutravaali meethi 11 per mun virotham karanaamaga antha amma joodichu vittuttangannu yaaruku theriyum
@கிணறுவெட்டும்வேலைJKS6 ай бұрын
சூப்பர் இப்படி தான் தண்டனை குடுக்க வேண்டும் அப்போதுதான் இது மாதிரி நடக்காது
@sharmilamughilan96726 ай бұрын
தூக்குல போட்டு இருந்தா இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும் ...அந்த நாய்களுக்காக... அழுகின்ற சொந்தங்கள் சூடு சுரணை இருந்தால் வீட்டில் போன உடனே தூக்கில் தொங்கவும்... இரண்டு சிறுமிகளை 15 பேர் இப்படி பண்ணி இருக்காங்க உங்களுக்கு எப்படித்தான் அழ வருதோ...
@karthikeyan_0766 ай бұрын
அதுவும் இரண்டு வருடங்களாக 😢😢 இதுங்க என்ன ஜென்மங்க இந்த நாய்களுக்கு மிகவும் மோசமான தண்டனை கொடுக்கணும். ஒரு குழந்தை என்று கூட பார்க்க வில்லை.
@vanithashree14806 ай бұрын
Well said 🤝👍🏻🤩🔥🙏👌🌝👍🏻
@sandanadurair58626 ай бұрын
சரியாகச் சொன்னீர். மிருகங்கள்கூட இப்படி நடப்பதில்லை.
@MuthuMari-v5f6 ай бұрын
@@Indian-v6ploosu👡👡👡👡👡👡👡
@silentkiller47226 ай бұрын
@@Indian-v6pயார்ரா நீ கிறுக்கு கூதி மாதிரி பேசிட்டு இருக்க.
@mercyomisha6 ай бұрын
எவ்வளவு நியூஸ் வந்தாலும்.. பெற்றோர்கள்.. கவனமா இருக்க மாட்றாங்க..😢😢 பெண் குழந்தையை பத்திரமா பாத்துக்கணும்🥺🙏
@nagaselvamsharma33536 ай бұрын
😡😡ethumatheri an. Kulanthaikum nadaku all children to safe👍
@abilash2546 ай бұрын
இந்த குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கிய நீதிபதிக்கு நன்றி
@jaijai57566 ай бұрын
நண்பரே இது சரியான தண்டனை அல்ல இதற்கும் மேலான தண்டனை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் ஏனென்றால் ஒரு சில வருடங்கள் கழித்து எப்படியாவது ஜாமினில் வெளிய வந்து விடுவார்கள் அதற்காக ஜாமினில் கூட வெளியே வர முடியாத அளவுக்கு போட தேவையில்லை ஒரே அடியாக தூக்கு தண்டனை விதிக்கலாம் அல்லவா இதுதான் சிறப்பான தண்டனை என்று நினைக்கிறேன்
@_7_LAUNCHER_1596 ай бұрын
@@jaijai5756 நீங்கள் சொல்வது 💯 சரி . மரண தண்டனை கொடுத்தால்தான் மறுபடியும் இதுபோன்ற குற்றம் நடக்காமல் இருக்கும் 💯👍
@SanthiSaran-o6b3 ай бұрын
சூப்பர் மேடம் நல்ல காரியம் பண்ணி இருக்கிறீங்க❤
@simplyvijay45396 ай бұрын
நீதி அரசருக்கு எனது மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subburayanm8716 ай бұрын
குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் சொந்தங்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால், தன் வீட்டில் தன்னுடைய குழந்தைகளுக்கு ஏற்பட்டால் வலி எவ்வளவு இருக்குமோ, அதே வழிதான் அந்த குழந்தையை பெற்ற தாய்க்கும் இருந்திருக்கும். இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெற்று வளர்த்து இருக்கிறோமே என்று மனதில் அச்சம் இருக்க வேண்டும். எந்த குற்றவாளி தப்புகளை ஒப்புக்கொள்கிறார்கள். தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா? இன்னும் 10 ஆண்டுகள் சேர்த்து கொடுத்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும் நீதியார் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த கொடிய மிருகங்களுக்கு எந்த வழக்கறிஞரும் ஆஜராக கூடாது.
@ratheeshk33636 ай бұрын
அந்த நீதிபதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@vincentv54616 ай бұрын
நீதிபதி க்கு வாழ்த்துகள். சிலருக்கு மரணதண்டனை யும் கொடுதுயருக்க வேண்டும்
@babubabu54836 ай бұрын
இந்த தண்டனை மிக குறைவு இவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்
@CkCk-mb7fe6 ай бұрын
குற்றவாளிகளுக்கு அழுது ஆர்ப்பரிக்கும் சொந்தங்களே உங்களுக்கு மனசாட்சியே இல்லையா
@User_00_776 ай бұрын
இவர்களையும் சேர்த்து உள்ள போடணும்.
@Elakkiya26976 ай бұрын
Serupu kaladi adikanum
@aravind_free_fire_india6 ай бұрын
ரத்த பந்தம் அல்லவா
@Berrygirl67846 ай бұрын
@@aravind_free_fire_indiai mean avabgaluku thaan theiryum avabga pain just cause avabga ketavanganaalum avanga family thaana enna pannueathu..
@senthilnathank61636 ай бұрын
Congratulations honourable judge mam💐💐💐💐🙏 என்னுடைய பார்வையில் தண்டனை கொஞ்சம் குறைவாக உள்ளதாக நினைக்கிறேன் சாகும் வரை இவனுக சிறையில் இருந்தால் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்திருக்கும் 20 வருடம் கழித்து வந்து மீண்டும் இதே தவறை செய்யமாட்டானுகளா ????? யாருக்குத் தெரியும்????
@manishanker9086 ай бұрын
🎉🎉🎉🎉🎉 super 😊 அருமையான தீர்ப்பு இதுபோன்ற தீர்ப்பு அனைத்து தரப்பிலும் இருக்க வேண்டும்
@SathisKumar-tt2bc6 ай бұрын
40 வருடங்களுக்கு முன் 80 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை 1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம். 4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம். 5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன் வீட்டு சொந்தங்களே பாசத்துடன் பரிமாறினார். 6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம். 7. பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம். 8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர். 9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார். 10. பாடல்களின் வரிகள் புரிந்தன. 11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம். 12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது. 13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம். 14. காணும் பொங்கலுக்கு உறவுகளை பார்த்தோம். 15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது. 16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார். 17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம். 18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர். 19.மானேஜராக பணி புரிந்தாலும் தந்தை சைக்கிளில் தான் பவனி வந்தார். 20. வெள்ளி அன்று ஒலியும் ஒளியும் பார்க்க ஆவலோடு காத்து கிடந்தோம். 21. பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கி பாடம் படித்தோம். 22. பனம் பழம் சுட்டு உண்ண காடு காடாய் அடைந்தோம். 23. கயித்து கட்டிலை பெரியவர்களுக்கு கொடுத்து விட்டு பாயில் படுத்து உறங்கினோம். 24. எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது, முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம். "நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம். அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன! இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது. படித்ததில் பிடித்தது...
@jayanthicrc52086 ай бұрын
Unmai antha vazhgai ini thurumba varuma 🙏🙏🙏🙏🙏🙏
@hussainhussain90956 ай бұрын
❤❤❤
@mubarakmm85166 ай бұрын
எல்லாம் சரிதான்....ஒரு point பெண்களும் அடிமையா இருந்தாங்க.....
@surendaniel-gy9ix6 ай бұрын
அந்த வாழ்க்கை திரும்ப கிடைக்காது😢😢😢😢
@venkateswaripechimuthu17406 ай бұрын
@@mubarakmm8516 Absolutely right
@nivaanehavlog43136 ай бұрын
தண்டனை கடுமையாக இருந்தால் தான் பெண்பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க முடியும்
@umasanthanakrishnan36146 ай бұрын
தவறு செய்யும் போது தைரியமாக நெஞ்சை நிமிர்த்தி போனவங்க தண்டனைக்குப் பிறகு முகத்தை மூடிப் போகிறார்களே. நல்ல மனிதர்கள்.
@Sivamurugan-yj2ii6 ай бұрын
பங
@indhumathip41686 ай бұрын
இன்னும் சட்டம் உண்மையாக இருப்பது சந்தோசம்... நீதிபதி அவர்களுக்கு மிக்க நன்றி 🙏