ஆசான் ம.செந்தமிழன் கருத்துரை | தமிழ் கூறும் தமிழர் வரலாறு! கருத்தரங்கம் - திருச்சி

  Рет қаралды 46,770

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

2 жыл бұрын

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்னின்று நடத்தும்
நாங்கள் தமிழர்கள் ஏன்? - இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம்!
இடம் : ப்ரீஸ் ரெசிடென்சி, நடுவண் பேருந்து நிலையம் அருகில், திருச்சி
நாள்: 02-11-2021, செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
---
நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
thuli.naamtamilar.org
Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
www.naamtamilar.org/
join.naamtamilar.org/
காணொளிகள்: / naamthamizharkatchi
/ valaiyoli
முகநூல் (Facebook) :
/ naamtamilarkatchiofficial
/ seemanofficial
சுட்டுரை (Twitter) :
/ naamtamilarorg
/ seemanofficial
நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Пікірлер: 276
@mohanramasami2596
@mohanramasami2596 2 жыл бұрын
தமிழர் யாவரும் தொல்காப்பியம் பயில்வோமையா🙏
@ManiKandan-bu1qo
@ManiKandan-bu1qo 2 жыл бұрын
அட அறிவு ஜீவிகளே இவனொரு தெலுங்கன்...நல்லதை சொல்வது போல் தீயதையும் சேர்த்தே விதைப்பவன்...இவன் பேசியதை இன்னொரு முறை கவனமாக கேளுங்கள்
@periyasamykaruppaiyan3734
@periyasamykaruppaiyan3734 2 жыл бұрын
@@ManiKandan-bu1qo இவர் தெலுங்கரா?
@ManiKandan-bu1qo
@ManiKandan-bu1qo 2 жыл бұрын
@@periyasamykaruppaiyan3734 ஆமாம் நண்பா தமிழினத்தின் எதிரி அவன்...இவனைப் போல இன்னும் பல நூறு பேர் உள்ளனர்.அவர்கள் நாம்தான் அடையாளம் காண வேண்டும்
@saro.915
@saro.915 Жыл бұрын
உங்கள் கருத்துகள் கேட்க நேர்ந்தது இறையருள் அன்றி வேறென்ன இருக்க முடியும் நன்றி ஐயா!
@rajvanbea50r99
@rajvanbea50r99 2 жыл бұрын
My vote is for seeman forever he is right for this society 👏❤🙌💜👌💙👏❤
@super85482
@super85482 2 жыл бұрын
உண்மை வரலாற்றை அறிந்தும் வெளிப்படுத்த இயலாத அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது.
@karthikmanjulapitchai670
@karthikmanjulapitchai670 2 жыл бұрын
காலம் வெகு விரைவில் எங்க முன்னோர்கள் மற்றும் சித்தர்கள் ஆசியோடு அண்ணன் ஆட்சி அமைப்பான்
@pariv5760
@pariv5760 2 жыл бұрын
அன்பே சிவம்❤
@nickcreationgroup
@nickcreationgroup Жыл бұрын
தாழ் திறவாய் விளக்கத்தை உன் அம்மா கிட்ட போய் சொல்லு...... 😮😮பெண்களின் பிறப்புப்புருப்பா😮😮.......டேய் இவன் பைத்தியம் டா........தாழ்னா தாழ் பால் டா இது கூட தெர்ல வந்துட்டான்,.... தொல்காப்பியத்த விளக்க🤬🤬🤬🤬
@nickcreationgroup
@nickcreationgroup Жыл бұрын
42:50 தாழ் திறவாய் விளக்கத்தை உன் அம்மா கிட்ட போய் சொல்லு...... 😮😮பெண்களின் பிறப்புப்புருப்பா😮😮.......டேய் இவன் பைத்தியம் டா........தாழ்னா தாழ் பால் டா இது கூட தெர்ல வந்துட்டான்,.... தொல்காப்பியத்த விளக்க🤬🤬🤬🤬
@vajrampeanut2453
@vajrampeanut2453 Жыл бұрын
பல்லாயிரம்காலம் பாதுகாத்து பயின்று போற்றவேண்டிய பொக்கிடம் தொல்காப்பியமும், ஆசானின் உரையும்
@johnrose8549
@johnrose8549 2 жыл бұрын
தமிழர்களின் மெய்யியல் வேரைக் காண, எம் விழி திறந்தமைக்கு நன்றி ஐயா! இனி இறைவனைக் காண்பதும் நிச்சயம்! ஆசான். செந்தமிழன் அவர்கள், வேர்களில் ஒரு "வெட்டி வேர்". பொக்கிஷமாக என்றும் பாதுகாக்கப்பட வேண்டியவர்! இவண், அதங்கோடு ஆதவன் (எ) ஜான்ரோஸ்! திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர்.
@antonsubeson8014
@antonsubeson8014 2 жыл бұрын
szsszsswszwzsszzssszszzszssszsszzszzsssszzsszszszzzzßsszsßszszzzszzwsssssßszsszszsszsszszszsszzszszsszssszszzz
@tlakshmanakumar3329
@tlakshmanakumar3329 2 жыл бұрын
ஆதன் கோட்டு ஆசானை குல தெய்வமாக வழிபடும் மக்கள் இன்றும் உள்ளனர் ✔️
@johnrose8549
@johnrose8549 2 жыл бұрын
@@tlakshmanakumar3329 தங்களுக்கு தெரிந்த யாரேனும் அப்படி இருந்தால், அவர்கள் தொடர்பு எண் கிடைக்குமா ஐயா! என் பெயரைப் பார்த்தாலே தெரியும்! ஆனால், தெரிந்தோ தெரியாமலோ அவரைத் தான் என் குடும்ப நிகழ்வுகளில் என் முன்னவராக வழிபட்டு, மற்ற விடயங்களை செய்து கொண்டிருக்கிறேன்!
@tlakshmanakumar3329
@tlakshmanakumar3329 2 жыл бұрын
@@johnrose8549 கல்வெட்டு ஆய்வாளர் எஸ் ராமச்சந்திரன் அவர்களின் கட்டுரை பதிவினில் படித்தேன் அதில் உள்ளது சகோ
@ManiKandan-bu1qo
@ManiKandan-bu1qo 2 жыл бұрын
அட அறிவு ஜீவிகளே இவனொரு தெலுங்கன்...நல்லதை சொல்வது போல் தீயதையும் சேர்த்தே விதைப்பவன்...இவன் பேசியதை இன்னொரு முறை கவனமாக கேளுங்கள்
@jjustintr
@jjustintr 2 жыл бұрын
மிக மிக அருமையாக இருந்தது அண்ணன்.. நான் கூட சமணர்கள் பாவம் என்று நினைத்தேன்..... சிறந்த உரை.....
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
நாம் தமிழர் அரசு அமையவேண்டும் மக்கள் எல்லோரும் சமமாக உரிமையுடன் வாழ்வோம் 🙌🙌💃💃💃
@jeevasriramji1296
@jeevasriramji1296 2 жыл бұрын
தமிழ் இறை ஆன்மீகம் கேட்பது ஆனால் ஆட்சி ஆரியர் செய்ய வேண்டுமா???
@marimuthu3665
@marimuthu3665 2 жыл бұрын
நம்முடன் சமகாலத்தில் நம்முடன் வாழு அந்தணர் ஆசான் செந்தமிழன்
@kanthavel1000
@kanthavel1000 2 жыл бұрын
இதில் தமிழர்கள் மேன்மையை திரிக்கும் சில விடயங்கள் உள்ளன. தமிழர்கள் அனைவரும் இதை தொடர்ந்து ஆராய வேண்டும்.
@ManiKandan-bu1qo
@ManiKandan-bu1qo 2 жыл бұрын
அட அறிவு ஜீவிகளே இவனொரு தெலுங்கன்...நல்லதை சொல்வது போல் தீயதையும் சேர்த்தே விதைப்பவன்...இவன் பேசியதை இன்னொரு முறை கவனமாக கேளுங்கள்
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 2 жыл бұрын
@@ManiKandan-bu1qo பதிவை கவனிக்காமல் copy paste செய்ய வேண்டாம்
@nanthakumar2966
@nanthakumar2966 2 жыл бұрын
ஆமா
@pimpiliki_006-A.
@pimpiliki_006-A. 2 жыл бұрын
அதுக்குள்ள Dna test வந்துட்டா டா???😂😂😂
@karuppasamythankaraj8136
@karuppasamythankaraj8136 2 жыл бұрын
நன்றி அய்யா
@manivasaganvenu5414
@manivasaganvenu5414 2 жыл бұрын
ஆசான் செந்தமிழன் உரையை இரண்டாவது முறை கேட்கிறேன்... எத்தனை முறைக் கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இளவல் சொல்வதைப் போன்று செயல்பாடே வெற்றி பெரும். மணிவாசகன் , சிதம்பரம்.
@tlakshmanakumar3329
@tlakshmanakumar3329 2 жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@ramarp70
@ramarp70 2 жыл бұрын
நன்றி ஐயா. படிக்கிறேன் ஐயா
@manikandansanthanaraj4544
@manikandansanthanaraj4544 2 жыл бұрын
5 முறை கேட்டுவிட்டேன் எனினும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. ஆசான் செந்தமிழன் அவர்களின் மற்ற உரைகளையும் தேடி கேட்க தூண்டுகிறது.....
@ManiKandan-bu1qo
@ManiKandan-bu1qo 2 жыл бұрын
அட அறிவு ஜீவிகளே இவனொரு தெலுங்கன்...நல்லதை சொல்வது போல் தீயதையும் சேர்த்தே விதைப்பவன்...இவன் பேசியதை இன்னொரு முறை கவனமாக கேளுங்கள்
@mgsivakumar9267
@mgsivakumar9267 2 жыл бұрын
ம. செந்தமிழன் அவர்கள் உரை வீச்சு ;அறிவு செறிவு தமிழ் உகலம் ;பாதுகாப்பு பெட்டகம்! பாதுகாத்து! வாழ்க...!
@karpagakumark3196
@karpagakumark3196 2 жыл бұрын
🤣🤣🤣🤣,yov samanam tamilar madham illainu solraan, indhiran tamil kadavul illainnu solraan, thideernu nrk maedaiyil nulainthu gyaanipola ukkaara vacchu pesa viduvaan unga, yelaakuumuttaiyum adhai paakkudhu, ivar yaar yaarudaiyya magan nu teriyuma???
@masilamaniraja3831
@masilamaniraja3831 2 жыл бұрын
ஜயா உங்கள் உரை கேட்டு மெய் சிலிர்த்து விட்டது நன்றி.
@jhokutty924
@jhokutty924 2 жыл бұрын
ஆசானேஏஏஏ..... நீ அண்ணன் சொன்னதுபோல பேராசான் ❤️❤️❤️❤️
@ratheskumar4746
@ratheskumar4746 2 жыл бұрын
தொல்காப்பியம் கற்போம் விருப்பம் கொள்வோம் உண்மை கற்க விரும்புவோம்
@moorthinatarajan2221
@moorthinatarajan2221 2 жыл бұрын
School Book la silabus la வரணும்
@ratheskumar4746
@ratheskumar4746 2 жыл бұрын
@@moorthinatarajan2221 ஆம் நடத்த பட வேண்டும் ஆனால் தற்போதைய சிக்கல் 18.50
@aksn1081
@aksn1081 2 жыл бұрын
@@ratheskumar4746 18.50?
@ManiKandan-bu1qo
@ManiKandan-bu1qo 2 жыл бұрын
அட அறிவு ஜீவிகளே இவனொரு தெலுங்கன்...நல்லதை சொல்வது போல் தீயதையும் சேர்த்தே விதைப்பவன்...இவன் பேசியதை இன்னொரு முறை கவனமாக கேளுங்கள்
@nickcreationgroup
@nickcreationgroup Жыл бұрын
42:50 தாழ் திறவாய் விளக்கத்தை உன் அம்மா கிட்ட போய் சொல்லு...... 😮😮பெண்களின் பிறப்புப்புருப்பா😮😮.......டேய் இவன் பைத்தியம் டா........தாழ்னா தாழ் பால் டா இது கூட தெர்ல வந்துட்டான்,.... தொல்காப்பியத்த விளக்க🤬🤬🤬🤬
@govindarajvelan5990
@govindarajvelan5990 2 жыл бұрын
மிகவும் நன்றி தம்பி வாழ்த்துக்கள்
@nickcreationgroup
@nickcreationgroup Жыл бұрын
42:50 தாழ் திறவாய் விளக்கத்தை உன் அம்மா கிட்ட போய் சொல்லு...... 😮😮பெண்களின் பிறப்புப்புருப்பா😮😮.......டேய் இவன் பைத்தியம் டா........தாழ்னா தாழ் பால் டா இது கூட தெர்ல வந்துட்டான்,.... தொல்காப்பியத்த விளக்க🤬🤬🤬🤬
@gelangovan5410
@gelangovan5410 Жыл бұрын
Well spoken sir God bless you...from SINGAPORE
@nickcreationgroup
@nickcreationgroup Жыл бұрын
42:50 தாழ் திறவாய் விளக்கத்தை உன் அம்மா கிட்ட போய் சொல்லு...... 😮😮பெண்களின் பிறப்புப்புருப்பா😮😮.......டேய் இவன் பைத்தியம் டா........தாழ்னா தாழ் பால் டா இது கூட தெர்ல வந்துட்டான்,.... தொல்காப்பியத்த விளக்க🤬🤬🤬🤬
@shanmugapriyankr4659
@shanmugapriyankr4659 2 жыл бұрын
நீங்கள் பேசுவதை கேட்க அற்புதமாக இருக்கு இனியாவது பள்ளியில் தமிழை முழுமையாக கற்பித்தல் வேண்டும் 🙏
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 жыл бұрын
அந்தப் பள்ளியே சமணப் பள்ளியாக தான் இருக்க முடியும் தம்பி
@vrbnathan.7854
@vrbnathan.7854 Жыл бұрын
​@@yaahqappaadaikkalam7971யார்ரா நீ? சமணனா
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 Жыл бұрын
@@vrbnathan.7854 ஆம்
@ganesanganesan8169
@ganesanganesan8169 2 жыл бұрын
ஐயா நம் தமிழர்களின் வாரலாறு தங்களின் வாயிலாக விளக்கியது எங்களை மெய்சிலிர்க்க வைத்தது உங்கள் பணி மேன்மேலும் சிறக்க எல்லமாம் வல்ல இறையனார் சிவம் அருளட்டும் குறிப்பாக அன்பே சிவம் என்பதற்கு உங்களின் விளக்கம் தமிழின் உச்சம் மற்றும் நம் தமிழ் இளைங்கர்களுகு எடுத்து கொண்டு பேnய் சேர்க்க வேண்டும்
@easvavijay7448
@easvavijay7448 2 жыл бұрын
இறை வா நன்றி
@user-rw2xz5nk4y
@user-rw2xz5nk4y 2 жыл бұрын
ஆசனின் அற்புதமான தொல்காப்பியா வரலாறு மிக சிறப்பு இந்த வரலாற்று பிள்ளைகள் அறித்தும் கொள்ளவேண்டும் 🙏🙏🙏🙏
@ManiKandan-bu1qo
@ManiKandan-bu1qo 2 жыл бұрын
அட அறிவு ஜீவிகளே இவனொரு தெலுங்கன்...நல்லதை சொல்வது போல் தீயதையும் சேர்த்தே விதைப்பவன்...இவன் பேசியதை இன்னொரு முறை கவனமாக கேளுங்கள்
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 2 жыл бұрын
*🍇 தமிழ்நாடு நாள்*🍇 * 🙏***** நாம் தமிழர் .*****🙏 *
@sathiskumar5759
@sathiskumar5759 2 жыл бұрын
ஆசான் அவர்களுக்கு நன்றிகள் கோடி...
@user-hi4np3en2r
@user-hi4np3en2r 2 жыл бұрын
அருமை அண்ணா...
@user-uz6li3sd4z
@user-uz6li3sd4z 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி சவூதி அரபியா💪💪💪
@chefyoha4481
@chefyoha4481 2 жыл бұрын
நான் கண்ட தெய்வம் செந்தமிழன் அண்ணா
@sahulroyalking7696
@sahulroyalking7696 2 жыл бұрын
All people looking Tamil chinthanaiyalar peravai Channel
@tlakshmanakumar3329
@tlakshmanakumar3329 2 жыл бұрын
மருத நிலத்த்து வேந்தரில் முதுகுடி வேந்தரும் ஒருவர் 🙏🙏🙏👍🏻👍🏻👍🏻
@neerajaram8198
@neerajaram8198 2 жыл бұрын
முதுகுடி வேந்தர் யார்?
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 жыл бұрын
மரக்கறி உணவும் சமணமும் ++++++++++++++++++++++++++ பழங்குடி இயல் பேசுபவர்கள் இறைச்சியும் மனித உணவு என்று வாதிடுவார்கள், காட்டுக்கும் அடிமையாக இருந்த மக்கள் காட்டில் இருக்கும் விலங்கை உண்டது அவசியத்துக்கு தவிர அத்தியாவசியத் துக்கு அல்ல ஏனென்றால் மனிதன் கனிகள் மட்டும் உண்டு உயிர் வாழலாம் உயரிய குரங்குகள் போல... ஆதிபகவன்( ஆதிநாதன்) உருவாக்கிய முதல் மனித நாகரிகத்தில் மனிதனின் உரித்த உணவு பழக்கம் வலியுறுத்தப்பட்டன, தாவரங்கள் நுனியில் இருக்கும் பழங்கள் விதைகள் கொட்டைகள் தான் மனித உணவானது, இதை பயிர் பண்ணி உண்பது மனித உழவு பொறுப்பானது. தானியங்கள் பெருமளவும் சில நேரம் புலால் சிரிய அளவும் கலந்து சாப்பிட்டான் இதுவே இப்ப வரை தமிழர் உணவாக இருக்கிறது. உழவு , வணிகம், அரசு, அந்தணம் இந்த சமணக் கருத்தியலை கொண்டு வந்தது ஆதிபகவனே. இந்த உயரிய நாகரிகம் அடைந்தபோது உயிர்நேயம் பேச தொடங்கினான் தமிழன். அகிம்சை ( ஆ-இம்-செய்) கொள்ளாமை, இன்னா செய்யாமை என்று நுண்ணிய உணர்வு ரீதியான துல்லியமான மிக மென்மையான இயற்கை தொடர்பை பேண சொல்லி வந்தான். புலால் மறுத்த உணவு கோள்கள் ஜைன பௌத்த மதத்தில் மிகக் தீவிரமாக பின்பற்றப்படுகிறது. இது சமண வாழ்வியலில் பிறந்து அந்த மெய்யிலல் சமயமான பிறகு வந்த போதனையாகும். தமிழர்கள் மருதநில உழவு பண்பாடு கொண்டவர்கள் அதில் ஊன் இறைச்சி எடுப்பதில் தேவை இல்லை நல்ல மரக்கறி சாப்பாடு சாப்பிடலாம் வாங்க...
@tlakshmanakumar3329
@tlakshmanakumar3329 2 жыл бұрын
@@yaahqappaadaikkalam7971 இறைச்சி எனது உணவில் இன்றியமையாத ஒன்றாகும் அதை விட்டு வாங்க ❌❌❌
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 жыл бұрын
@@tlakshmanakumar3329 உயிர் நேரம் என்றால் என்ன?
@tlakshmanakumar3329
@tlakshmanakumar3329 2 жыл бұрын
@@yaahqappaadaikkalam7971 உயிர் நேயம் என்பது தேவையின்றி ஒர் உயிரை துன்பபடுத்துவது அல்லது உயிரை பலிஇடுவது ❌❌❌❌❌❌❌❌ தேவையின் அடிப்படையில் அது ஒர் உயிர் என்றாலும் சரி ஐந்தறிவு என்றாலும் சரி ஆறறிவு என்றாலும் சரி இடம் பொருள் ஏவல் ✔️ 🙏🙏🙏🙏🙏
@lidiyamoses9449
@lidiyamoses9449 2 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் நாம் அனைவரும் தமிழர்களாகவே தமிழ் நாட்டில் உண்மையான தமிழனாக வாழ முடியும் நன்றி
@jeevasriramji1296
@jeevasriramji1296 2 жыл бұрын
பிராமணர் அடிமைகளாக மட்டுமே வாழ முடியும்
@moorthinatarajan2221
@moorthinatarajan2221 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி கெங்கவல்லி தொகுதி
@sumathi1558
@sumathi1558 2 жыл бұрын
Tamil Sangam, not Kalagam. Sentelungan don’t know this but how come NTK members don’t know this?
@04manikedahsp
@04manikedahsp 2 жыл бұрын
அம்மா தாயே. இலக்கியம் போய்ட்டு படிமா. கண்ணுதல் பெருங்கடவுளும் கழகத்தோடு அமர்ந்து பண்ணுற ஆய்ந்துதெளிந்த பசுந்தமிழ் என்று இலக்கியமே சொல்கிறது.. சங்கம் என்பது பாலி மொழி
@KumarKumar-re2yj
@KumarKumar-re2yj 2 жыл бұрын
நன்றி அருமையான விளக்கமான பதிவு அய்யா
@kanthavel1000
@kanthavel1000 2 жыл бұрын
கழுவேற்றியவர்கள் விஜயநகரப் பேரரசும் ஆரியர்களும்.
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 2 жыл бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥
@jayampushpa3926
@jayampushpa3926 2 жыл бұрын
நன்றி💐🌷🌺🍍🍋🍎🎉
@factcheck2204
@factcheck2204 2 жыл бұрын
Semma
@aztechzi
@aztechzi 2 жыл бұрын
உலக தமிழரிடம் இந்த வலையை நாம் பகிரவேண்டும். தொல்காப்பியம்..
@ManiKandan-bu1qo
@ManiKandan-bu1qo 2 жыл бұрын
அட அறிவு ஜீவிகளே இவனொரு தெலுங்கன்...நல்லதை சொல்வது போல் தீயதையும் சேர்த்தே விதைப்பவன்...இவன் பேசியதை இன்னொரு முறை கவனமாக கேளுங்கள்
@pirainilaa9769
@pirainilaa9769 2 жыл бұрын
சிரிக்கப் போகிறார்கள்.
@user-mp5kk1or7s
@user-mp5kk1or7s 2 жыл бұрын
Long time waiting for this vid
@Tamilachi53
@Tamilachi53 2 жыл бұрын
இவரை சந்திக்க வேண்டும்
@sundarapandian5299
@sundarapandian5299 2 жыл бұрын
நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 💪💪💪💪💪👃👃👃👃
@raahuls2385
@raahuls2385 2 жыл бұрын
அருமை 👌 👌 அறிவு பொக்கிசம்
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 2 жыл бұрын
நாம் தமிழர் ❤️🙏🏻
@nickcreationgroup
@nickcreationgroup Жыл бұрын
42:50 தாழ் திறவாய் விளக்கத்தை உன் அம்மா கிட்ட போய் சொல்லு...... 😮😮பெண்களின் பிறப்புப்புருப்பா😮😮.......டேய் இவன் பைத்தியம் டா........தாழ்னா தாழ் பால் டா இது கூட தெர்ல வந்துட்டான்,.... தொல்காப்பியத்த விளக்க🤬🤬🤬🤬
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 2 жыл бұрын
நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳
@SankarSankar-qd8kv
@SankarSankar-qd8kv 2 жыл бұрын
சிறப்பான உரை...
@nickcreationgroup
@nickcreationgroup Жыл бұрын
42:50 தாழ் திறவாய் விளக்கத்தை உன் அம்மா கிட்ட போய் சொல்லு...... 😮😮பெண்களின் பிறப்புப்புருப்பா😮😮.......டேய் இவன் பைத்தியம் டா........தாழ்னா தாழ் பால் டா இது கூட தெர்ல வந்துட்டான்,.... தொல்காப்பியத்த விளக்க🤬🤬🤬🤬
@deepandev
@deepandev 2 жыл бұрын
மிக சிறப்பு
@devaraj8820
@devaraj8820 2 жыл бұрын
தொல்காப்பிய பேராசிரியர் வாழ்க வாழ்கவே
@alagarthirupathi8902
@alagarthirupathi8902 2 жыл бұрын
அவசியமான சிறப்பான உறை உளம்மற நன்றி வாழ்க உயிர் தழிழ்
@navaneethakrishnan3113
@navaneethakrishnan3113 2 жыл бұрын
🔥🔥✨
@nickcreationgroup
@nickcreationgroup Жыл бұрын
42:50 தாழ் திறவாய் விளக்கத்தை உன் அம்மா கிட்ட போய் சொல்லு...... 😮😮பெண்களின் பிறப்புப்புருப்பா😮😮.......டேய் இவன் பைத்தியம் டா........தாழ்னா தாழ் பால் டா இது கூட தெர்ல வந்துட்டான்,.... தொல்காப்பியத்த விளக்க🤬🤬🤬🤬
@SenthilKumar-es6gv
@SenthilKumar-es6gv 2 жыл бұрын
நம்மை இருட்டில் வைத்திருந்த ,,மடமைகளை தகர்க்க வந்த செந்தமிழன்🙏🙏🙏🙏 நாம் தமிழரால்
@mohanr8033
@mohanr8033 2 жыл бұрын
அன்பே சிவம் 👌👌
@sabapathipillaijajevan6009
@sabapathipillaijajevan6009 2 жыл бұрын
💯👌
@rajavSki
@rajavSki 2 жыл бұрын
🔥🔥🔥
@user-ss3bb7ni3e
@user-ss3bb7ni3e 2 жыл бұрын
திரிபுறம் எரித்த சிவ பெருமான். மிக தெளிவான விளக்கம் .
@shreelekha2647
@shreelekha2647 2 жыл бұрын
ஆசான் அவர்களுக்கு மிக்க நன்றி 👣🙏🙏🙏
@muthukumars8758
@muthukumars8758 2 жыл бұрын
♥️❤️♥️❤️♥️
@kuppusamykuppusamy773
@kuppusamykuppusamy773 2 жыл бұрын
கருணாநிதியைஜெயலலிதாதோற்கடித்தார்மூன்றில்ஒருபங்குஅடர்த்திமக்கள்வடதமிழகத்தில்வன்னியகுலஷத்திரியர்கள்வாழ்ந்துவந்தநிலையில்சுதந்திரபோராட்டத்தில்முன்நின்றுகளம்கண்டவர்கள்இவர்கள்தியாகத்தைமகாத்மாகாந்தியேபாராட்டிஇருக்கிறார்அப்படிபட்டமக்கள்உழவுதொழிலைமட்டும்நம்பிவாழ்ந்துவந்தவர்கள்கல்வியில்அரசுவேலைவாய்ப்பில்மிகவும்பின்தங்கியவர்களைமுன்னேற்றம்அடையபாடுபடுவதாகசொல்லிசிதறிகிடந்தவன்னியசங்கங்களைஒன்றினைத்துஒருவாரம்சாலைமறியல்செய்ததால்வாழவந்தவந்தேறிஅரசுஆட்டம்கண்டதுஅதற்குவிலை25வன்னிகுலக்ஷத்திரியர்கள்வந்தேறிஅரசால்காக்கைகுருவிசுடுவதுபோல்சுட்டுக்கொண்றதுதமிழ்மொழியைதாய்மொழியாககொண்டவர்கள்மூன்றில்ஒருபங்குஅடர்த்தியாகவாழ்ந்தவர்களைஇந்ததிராவிடகட்சிகளின்பொய்யானபேச்சால்ஏமாற்றப்பட்டுவிட்டனர்அப்படிஏமாந்தமக்கள்டாக்டர்இராமதாஸ்தலைமைஏற்றனர்ஆட்சியைபிடித்துஉரிமைகளைபெறலாம்என்றுநினைத்தராமதாஸைதலைநிமிரமுடியாதகருணாநிதிபயன்படுத்திஆட்சியில்அமர்ந்தார்அதன்பயன்இராமதாஸைநம்பிவந்தவர்களைதிமுகாவில்இணைத்துக்கொண்டார்தெலுங்கினகருணாநிதிஅப்படிதுரோகம்செய்யும்கூட்டம்தான்திராவிடத்தைஅழிக்கமுடியாதுஅதனால்நாஞ்சில்சம்பத்வைகோபால்சாமிநாயுடுவிஜய்காந்த்நாயுடுமற்றும்பலபேர்கள்சீமான்வளர்ச்சியைதடுக்கபலகட்டுக்கதைகளைசொல்லிதமிழ்இனமக்களைதிசைதிருப்புவார்கள்இந்ததிமுகாவின்கைகூலிகளாகசெயல்படநாஞ்சில்சம்பத்போன்றவிஷமிகள்இடம்இருந்துதமிழ்நாடுதமிழர்களுக்கானநாடாகநிறுவுங்கள்
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 2 жыл бұрын
Home cooking food the best வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது
@lokakavi7011
@lokakavi7011 2 жыл бұрын
அருமை அருமை அருமை ❤🙏❤👌❤
@nickcreationgroup
@nickcreationgroup Жыл бұрын
42:50 தாழ் திறவாய் விளக்கத்தை உன் அம்மா கிட்ட போய் சொல்லு...... 😮😮பெண்களின் பிறப்புப்புருப்பா😮😮.......டேய் இவன் பைத்தியம் டா........தாழ்னா தாழ் பால் டா இது கூட தெர்ல வந்துட்டான்,.... தொல்காப்பியத்த விளக்க🤬🤬🤬🤬
@munusamy.p6049
@munusamy.p6049 11 ай бұрын
ஆசான்செந்தமிழன்அற்புதமானபேச்சுஎன்னைவியக்கவைத்ததுநீடுழிவாழ்க
@_J.P.-BROSE
@_J.P.-BROSE 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி இந்த செந்தமிழன் பின்னால் செல்வதை விடுத்து வேறு வழிமுறைகளை தேடவேண்டும்
@heydhinesh
@heydhinesh Ай бұрын
ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள்?
@mohanr8033
@mohanr8033 2 жыл бұрын
தமிழர்கள் அனைவரும் தொல்காப்பிய நூலை வாங்கி படியுங்கள்.. புரிகிறதோ புரியவில்லையோ அதை படியுங்கள்.. அது ஒரு தொடக்கமாக அமையும் 👌👌
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
Romba thooya thamizh la irukum,suthama puriyathu,puriyara maathiri iruntha thamizhargal supera irunthu irupargal
@prasannapichu6005
@prasannapichu6005 2 жыл бұрын
நாம் தமிழர் பிரான்ஸ்
@santhoshganju9946
@santhoshganju9946 2 жыл бұрын
🔥🔥🔥 NTK 🔥🔥🔥
@PrathapKumar24
@PrathapKumar24 2 жыл бұрын
Please anyone share tholkappiyam tamil book link
@sathishpurushoth
@sathishpurushoth 2 жыл бұрын
எப்போருள் யார்யார் வாய்கேட்பினும் அப்போருள் மெய்பொருள் கான்பது அறிவு ஆகையாள் யார்சொல்லினும் கேட்போம் ஆனால் அதன் மெய்பொருளை கண்டபின் அதை ஏற்பதா கூடாதா என்பதை முடிவெடுப்போம்
@rrajaratnam
@rrajaratnam 2 жыл бұрын
amazing points. Now I understand why Tamil Nadu was enslaved for last 2000 years.
@ManiKandan-bu1qo
@ManiKandan-bu1qo 2 жыл бұрын
அட அறிவு ஜீவிகளே இவனொரு தெலுங்கன்...நல்லதை சொல்வது போல் தீயதையும் சேர்த்தே விதைப்பவன்...இவன் பேசியதை இன்னொரு முறை கவனமாக கேளுங்கள்
@govindarajvelan5990
@govindarajvelan5990 2 жыл бұрын
நன்னூல் இயற்றி பொய் கூரிய கயவனை தமிழர்கள் என்றென்றும் மறவோம்
@kanthavel1000
@kanthavel1000 2 жыл бұрын
மகாவீரர் கற்பனை கதாப்பாத்திரம்.
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 жыл бұрын
எப்படி?
@kanthavel1000
@kanthavel1000 2 жыл бұрын
@@yaahqappaadaikkalam7971 தமிழ் சிந்தனையாளர் பேரவை விழியத்தில் ஆதாரங்கள் உடன் பல காணொளிகள் உள்ளன. பாகுபலி படம் பற்றிய காணொளி எளிமையாக புரியும் படி இருக்கும் 🙏🏼
@annamalain9013
@annamalain9013 2 жыл бұрын
💞🙏
@nickcreationgroup
@nickcreationgroup Жыл бұрын
42:50 தாழ் திறவாய் விளக்கத்தை உன் அம்மா கிட்ட போய் சொல்லு...... 😮😮பெண்களின் பிறப்புப்புருப்பா😮😮.......டேய் இவன் பைத்தியம் டா........தாழ்னா தாழ் பால் டா இது கூட தெர்ல வந்துட்டான்,.... தொல்காப்பியத்த விளக்க🤬🤬🤬🤬
@venkatachalamparameswari1261
@venkatachalamparameswari1261 2 жыл бұрын
நண்றி ஐயா நாம்தமிழர் பக்ரைன்
@gandhimohan5884
@gandhimohan5884 2 жыл бұрын
ஆசான்!🤩 வேறு சொல் ஏதும் தேவையில்லை ஐயா உம்மை கூற
@desiaraj3278
@desiaraj3278 2 жыл бұрын
மற்றுமொரு பாடம்
@tamiltoken
@tamiltoken 2 жыл бұрын
உலகம் பூராவும் உங்கள் சொந்தங்கள் , என்றும் உங்களுக்கு ஆதரவாக
@kumarmani5331
@kumarmani5331 2 жыл бұрын
👏👏🔥
@nickcreationgroup
@nickcreationgroup Жыл бұрын
42:50 தாழ் திறவாய் விளக்கத்தை உன் அம்மா கிட்ட போய் சொல்லு...... 😮😮பெண்களின் பிறப்புப்புருப்பா😮😮.......டேய் இவன் பைத்தியம் டா........தாழ்னா தாழ் பால் டா இது கூட தெர்ல வந்துட்டான்,.... தொல்காப்பியத்த விளக்க🤬🤬🤬🤬
@metyskitchen
@metyskitchen 2 жыл бұрын
Wonderful in depth speech about Tamil and Tamilan's. Sir, such a great person like you should make available to all like us who want to understand Tholkaapiyam. Sir please take initiative to write proper' URAI' for such a historic book and make it available for all Tamilan. What a wonderful initiative by seeman Anna and Naam Thamilar. If not for you we wouldn't have heard such an intellect. Salute you sir.
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 жыл бұрын
அம்மனும் சமணமும் +++++++++++++++++++ மனிதனின் பரிணாம முதிர்ச்சியில் அவன் இந்த இயற்கையை உள்வாங்க முயன்றான் , இதற்காக எழுத்து வடிவத்தைப் படைத்து அவன் அறிவை ஒரு இயலுக்கு உட்படுத்தினான். அந்த மெய்யியலுக்கு பெயர் தான் சமணம். முதலாக மண்ணை உள்வாங்குவதற்காக உழவை படைத்தான் அப்புறம் உறவை பெருக்குவதற்காக வணிகத்தைப் படைத்தான் குமுதத்தை செம்மைப்படுத்த ஒரு அரசை படைத்தான் அப்புறம் உச்சத்தில் இறையாண்மை படைப்பதற்கு அந்தணம் கண்டான். இந்த வாழ்வியலின் பெயர் சமணம். இந்த ஆதி மெய்யியல் பெண்ணின் புனிதத்தை போற்றி வந்தன அவளின் மாதவிடாய் பார்த்து இரத்த பலி கொடுத்தனர் அவளை அம்மா வடிவத்தில் அந்தப் பெண்ணியத்தின் முழுமையை உள்வாங்கவே அம்மணம்(அமணம்) கண்டான், இவ்வழியே துறவு பிறந்தது, துறவு சமயமாக ஜைனமும் பௌத்தமும் இப்போது இருக்கிறது. சப்த கன்னி என்ற ஏழு பெண்ணின் பரிணாம வளர்ச்சியில் அவளை ஒரு மாறி அம்மன் மெய்யியலுக்குல் உட்படுத்தினான் , ஒரு கற்றல் உள்ள கற்பு என்ற இல்லற வகுப்பை பக்குவத்தை படைத்தான். திருநிலை என்ற பெயரில் சமண இல்லறம் இருந்தது, ஒரு உயிரோட்டமுள்ள பரிணாம முதிர்ச்சி அடைவதற்காகவே இல்லறம் இருந்தது. ஆதிமனிதனின் தாய்வழி குமுகமும் தாய் தெய்வ வழிபாடும் இந்த மூலம் கொண்டது. தமிழர் சமயம் இந்த வழியில் வந்தது , இதுதான் ஆதி சமணம் ஆனால் பிற்காலத்தில் இதுவே மதமாக உருவெடுக்கும் போது அது ஜைனமாகவும் பௌத்தமாகவும் மருவியது. சுமேரியாவில் இருந்த பெண் தெய்வ வழிபாடு தான் தமிழர்களோட தாய் வழிபாடு ,இரண்டும் சமண வழிபாடு. தமிழரின் துறவு அம்மாவுடன் ஐக்கியமாகும் அமணமே ,இதில்தான் ஜைனமும் பௌத்தமும் வேறுபடுகிறது. பெண்ணும்( சப்த கன்னி) இல்லறமும்( திருநிலை) தான் உலகத்தில் முதல் வாழ்வியலான சமணம், இது உலகத்தின் முதல் இனமான தமிழர்களுக்கே உரித்தான வாழ்வியலாகும். இதில் தோன்றியதே தாந்திரீக குண்டலினி ஓகம். பாலியல் உக்கிரத்தை மரணமில்லா பெருவாழ்வாக்கு செலுத்தும் துதத்துவம் இங்கே இருந்து தான் வந்தது. இப்போதாவது சமணம் என்றால் என்னவென்று புரிகிறதா???
@user-bt7en1lb4s
@user-bt7en1lb4s 2 жыл бұрын
திருமுருகன் காந்தி அண்ணா மாதிரி யாருக்குலாம் தோணுது
@johnrose8549
@johnrose8549 2 жыл бұрын
எனக்குத் தோன்றியது! குரல்!
@vsubramanian3441
@vsubramanian3441 2 жыл бұрын
சிறப்பு
@mkpandianpandian7121
@mkpandianpandian7121 2 жыл бұрын
நாம் தமிழர் என்றும் எப்போதும்
@thayaharansangaran120
@thayaharansangaran120 2 жыл бұрын
What a interested speech,Sir your knowledge is different level 🙏👍👏🌟
@ManiKandan-bu1qo
@ManiKandan-bu1qo 2 жыл бұрын
அட அறிவு ஜீவிகளே இவனொரு தெலுங்கன்...நல்லதை சொல்வது போல் தீயதையும் சேர்த்தே விதைப்பவன்...இவன் பேசியதை இன்னொரு முறை கவனமாக கேளுங்கள்
@rajaponnaiyah8396
@rajaponnaiyah8396 2 жыл бұрын
All is well. Anyway I have the doubts why Senthamilan is with Seeman? We well aware on how Seeman got the Naam Tamilar Party and who has supported him to get the Naam Tamilar party from Sivanthi Aditan. So, here in this juncture we should suspect why Senthamilan is with Seeman? What’s their agenda. All his speeches are well and good. His sida medicine advises are good and no doubt on this. But why he is not talking about Tamilar ancient Sivan, Krishnan, Thirumal, Murugan, Ravanan…. Hope Sadya yugam born already. Let’s wait and see, how the truths reveals?
@santoshganapathy9385
@santoshganapathy9385 2 жыл бұрын
நாம் தமிழர் வெற்றி நிச்சயம்...
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 жыл бұрын
மது மாது சூது செய்பவர்களை இழிவாக கருதலாமா வேண்டாமா
@suren_vlog
@suren_vlog 2 жыл бұрын
தமிழர் மெய்யியல் பற்றி சிறந்த பேச்சு👍👍
@SATHIS8977
@SATHIS8977 2 жыл бұрын
ஆசான் ❤️ தொல்காப்பியத்திற்கு யாரெல்லாம் உரை எழுதி இருக்கிறார்கள்.....? தொல்காப்பியம் கற்க எந்த ஆசிரியரின் உரையை படிக்கலாம்...? அறிந்தவர்கள் பகிரவும்....
@mamallanppl3582
@mamallanppl3582 2 жыл бұрын
இளம்பூரணர்
@govindhasamykgovi3035
@govindhasamykgovi3035 11 ай бұрын
🙏🙏🙏
@suriyakathir2697
@suriyakathir2697 2 жыл бұрын
2026ல் நீங்கள்தான் தொல்காப்பியர் ஆத்தூர் கதிரவன் திருச்செந்தூர் தொகுதி துணை செயலாளர்
@mariyappnctr880
@mariyappnctr880 2 жыл бұрын
நாம் தமிழர் தென்காசி
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 жыл бұрын
அம்மனும் சமணமும் +++++++++++++++++++ மனிதனின் பரிணாம முதிர்ச்சியில் அவன் இந்த இயற்கையை உள்வாங்க முயன்றான் , இதற்காக எழுத்து வடிவத்தைப் படைத்து அவன் அறிவை ஒரு இயலுக்கு உட்படுத்தினான். அந்த மெய்யியலுக்கு பெயர் தான் சமணம். முதலாக மண்ணை உள்வாங்குவதற்காக உழவை படைத்தான் அப்புறம் உறவை பெருக்குவதற்காக வணிகத்தைப் படைத்தான் குமுதத்தை செம்மைப்படுத்த ஒரு அரசை படைத்தான் அப்புறம் உச்சத்தில் இறையாண்மை படைப்பதற்கு அந்தணம் கண்டான். இந்த வாழ்வியலின் பெயர் சமணம். இந்த ஆதி மெய்யியல் பெண்ணின் புனிதத்தை போற்றி வந்தன அவளின் மாதவிடாய் பார்த்து இரத்த பலி கொடுத்தனர் அவளை அம்மா வடிவத்தில் அந்தப் பெண்ணியத்தின் முழுமையை உள்வாங்கவே அம்மணம்(அமணம்) கண்டான், இவ்வழியே துறவு பிறந்தது, துறவு சமயமாக ஜைனமும் பௌத்தமும் இப்போது இருக்கிறது. சப்த கன்னி என்ற ஏழு பெண்ணின் பரிணாம வளர்ச்சியில் அவளை ஒரு மாறி அம்மன் மெய்யியலுக்குல் உட்படுத்தினான் , ஒரு கற்றல் உள்ள கற்பு என்ற இல்லற வகுப்பை பக்குவத்தை படைத்தான். திருநிலை என்ற பெயரில் சமண இல்லறம் இருந்தது, ஒரு உயிரோட்டமுள்ள பரிணாம முதிர்ச்சி அடைவதற்காகவே இல்லறம் இருந்தது. ஆதிமனிதனின் தாய்வழி குமுகமும் தாய் தெய்வ வழிபாடும் இந்த மூலம் கொண்டது. தமிழர் சமயம் இந்த வழியில் வந்தது , இதுதான் ஆதி சமணம் ஆனால் பிற்காலத்தில் இதுவே மதமாக உருவெடுக்கும் போது அது ஜைனமாகவும் பௌத்தமாகவும் மருவியது. சுமேரியாவில் இருந்த பெண் தெய்வ வழிபாடு தான் தமிழர்களோட தாய் வழிபாடு ,இரண்டும் சமண வழிபாடு. தமிழரின் துறவு அம்மாவுடன் ஐக்கியமாகும் அமணமே ,இதில்தான் ஜைனமும் பௌத்தமும் வேறுபடுகிறது. பெண்ணும்( சப்த கன்னி) இல்லறமும்( திருநிலை) தான் உலகத்தில் முதல் வாழ்வியலான சமணம், இது உலகத்தின் முதல் இனமான தமிழர்களுக்கே உரித்தான வாழ்வியலாகும். இதில் தோன்றியதே தாந்திரீக குண்டலினி ஓகம். பாலியல் உக்கிரத்தை மரணமில்லா பெருவாழ்வாக்கு செலுத்தும் துதத்துவம் இங்கே இருந்து தான் வந்தது. இப்போதாவது சமணம் என்றால் என்னவென்று புரிகிறதா???
@ram3237
@ram3237 2 жыл бұрын
tholkappiyathai ivar vai vazhiyil ariyatheergal athan moolathilirunthu ariyungal,
@sachidanandamganesh7363
@sachidanandamganesh7363 2 жыл бұрын
இந்த உரையாடலை கேட்ட பிறகு இத்தனை ஆண்டுகளாக என்னவாக வாழ்ந்திருக்கிறோம் என்று என்னும் போது மனம் கவலை கொள்கிறது.இப்போது என்ன செய்ய
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 жыл бұрын
அம்மனும் சமணமும் +++++++++++++++++++ மனிதனின் பரிணாம முதிர்ச்சியில் அவன் இந்த இயற்கையை உள்வாங்க முயன்றான் , இதற்காக எழுத்து வடிவத்தைப் படைத்து அவன் அறிவை ஒரு இயலுக்கு உட்படுத்தினான். அந்த மெய்யியலுக்கு பெயர் தான் சமணம். முதலாக மண்ணை உள்வாங்குவதற்காக உழவை படைத்தான் அப்புறம் உறவை பெருக்குவதற்காக வணிகத்தைப் படைத்தான் குமுதத்தை செம்மைப்படுத்த ஒரு அரசை படைத்தான் அப்புறம் உச்சத்தில் இறையாண்மை படைப்பதற்கு அந்தணம் கண்டான். இந்த வாழ்வியலின் பெயர் சமணம். இந்த ஆதி மெய்யியல் பெண்ணின் புனிதத்தை போற்றி வந்தன அவளின் மாதவிடாய் பார்த்து இரத்த பலி கொடுத்தனர் அவளை அம்மா வடிவத்தில் அந்தப் பெண்ணியத்தின் முழுமையை உள்வாங்கவே அம்மணம்(அமணம்) கண்டான், இவ்வழியே துறவு பிறந்தது, துறவு சமயமாக ஜைனமும் பௌத்தமும் இப்போது இருக்கிறது. சப்த கன்னி என்ற ஏழு பெண்ணின் பரிணாம வளர்ச்சியில் அவளை ஒரு மாறி அம்மன் மெய்யியலுக்குல் உட்படுத்தினான் , ஒரு கற்றல் உள்ள கற்பு என்ற இல்லற வகுப்பை பக்குவத்தை படைத்தான். திருநிலை என்ற பெயரில் சமண இல்லறம் இருந்தது, ஒரு உயிரோட்டமுள்ள பரிணாம முதிர்ச்சி அடைவதற்காகவே இல்லறம் இருந்தது. ஆதிமனிதனின் தாய்வழி குமுகமும் தாய் தெய்வ வழிபாடும் இந்த மூலம் கொண்டது. தமிழர் சமயம் இந்த வழியில் வந்தது , இதுதான் ஆதி சமணம் ஆனால் பிற்காலத்தில் இதுவே மதமாக உருவெடுக்கும் போது அது ஜைனமாகவும் பௌத்தமாகவும் மருவியது. சுமேரியாவில் இருந்த பெண் தெய்வ வழிபாடு தான் தமிழர்களோட தாய் வழிபாடு ,இரண்டும் சமண வழிபாடு. தமிழரின் துறவு அம்மாவுடன் ஐக்கியமாகும் அமணமே ,இதில்தான் ஜைனமும் பௌத்தமும் வேறுபடுகிறது. பெண்ணும்( சப்த கன்னி) இல்லறமும்( திருநிலை) தான் உலகத்தில் முதல் வாழ்வியலான சமணம், இது உலகத்தின் முதல் இனமான தமிழர்களுக்கே உரித்தான வாழ்வியலாகும். இதில் தோன்றியதே தாந்திரீக குண்டலினி ஓகம். பாலியல் உக்கிரத்தை மரணமில்லா பெருவாழ்வாக்கு செலுத்தும் துதத்துவம் இங்கே இருந்து தான் வந்தது. இப்போதாவது சமணம் என்றால் என்னவென்று புரிகிறதா???
@trender3602
@trender3602 2 жыл бұрын
avaru thaani athmilanum nu solla mataram...dhravedarunu solla mataram.. serichitu povaram...
@rajamrajam-ru5ds
@rajamrajam-ru5ds 2 жыл бұрын
நாம்தமிழர்ஆட்சியில். தொல்காப்பியத்தைதமிழகபாடதிட்டத்தில். அண்ணன்சீமான்சேர்ப்பார்
@kumarsubramaniam137
@kumarsubramaniam137 2 жыл бұрын
அருமை அருமை
@rrajaratnam
@rrajaratnam 2 жыл бұрын
for me, Asaan Senthamizhan is more important Tamil personality than anyone else now. he is in the knowledge space! Knowledge and Life style influence is the best strategy
@rrajaratnam
@rrajaratnam 2 жыл бұрын
@Sakthi K இவர் செய்யும் அறிவு புரட்சி தமிழ் தேசியத்தின் அரசியல் இன்னும் வலிமை பெற செய்யும். தமிழர்கள் உண்மையிலேயே ஒரு தமிழ் குடியாக மாற கிடைத்த பெரு வாய்ப்பு. ஆரிய திராவிட எச்சன்களாக இல்லாமல் சங்கத் தமிழனாக ( தமிழ் கழகத் தமிழனாக) உருவாக்க வேண்டிய நேரம். அன்பே சிவம் என்ற கொள்கை தான் மேதகு வே பிரபாகரன் அவர்கள் கொள்கை.
@karpagakumark3196
@karpagakumark3196 2 жыл бұрын
🤣🤣🤣🤣,yov samanam tamilar madham illainu solraan, indhiran tamil kadavul illainnu solraan, thideernu nrk maedaiyil nulainthu gyaanipola ukkaara vacchu pesa viduvaan unga, yelaakuumuttaiyum adhai paakkudhu, ivar yaar yaarudaiyya magan nu teriyuma???
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 2 жыл бұрын
நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதிநீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதிநீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதிநீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதிநீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதிநீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதிநீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதிநீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதி
@neerajaram8198
@neerajaram8198 2 жыл бұрын
மடப்பயலே ! நான்மறை தந்த திருவள்ளுவர் என சங்க புலவர்கள் சொல்லுகின்‌‌‌றனர். அப்படி இருக்க தொல்காப்பியயத்திற்கு நான்மறை எப்படி தெரியும்? ஐந்திரம் கற்றவர் அவர்
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 23 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,4 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН