சூரியன் தானாக உண்டானதா திட்டமிட்டு உண்டாக்கபட்டதா அறிவியல் விஞ்ஞான பைபிள் விளக்கம் #bible #devotion #sun #creation
Пікірлер: 51
@amary3563 жыл бұрын
I love jesus. Jesus my father aamen. 🙏
@kamilakamilakamilakamila37504 жыл бұрын
Amen Amen Amen
@இயேசுவின்இரத்தம்ஜெயம்3 жыл бұрын
எல்லாமே கர்த்தர் தான் படைத்தது
@kamilakamilakamilakamila37504 жыл бұрын
உண்மையான வார்த்தை
@kamilakamilakamilakamila37504 жыл бұрын
நன்றி
@lourdumarym85592 жыл бұрын
அவர் கள்கூறினால்உன்மரமன்டைஏன்நம்புகிறது
@arunsd65772 жыл бұрын
Such important information is marred by the disturbing music behind stop that first pls
@jerrylouis58234 жыл бұрын
brother ipo iruka science kuda bibela compare panadinga science apapo marite irukum.maramal yepodum irukradu sathiya vedam. periya sudarin aalumai patri solumbodu sooriyanoda vepathinala vetantarai undanadu yendru neenga solringa aanal devan samutirathai pirithu karavadirukum yelai kurithu vetantharaiyai undakinarnu bible solgiradu. adu scienceo historyo illa vera yenduva irundalum adu yellam bible irundu undanadu so வேதாகமத்தை கொண்டு அறிவியலை சரி பார்க்க வேண்டுமே தவிர அறிவியலை கொண்டு வேதாகமத்தை சரி பார்க்க கூடாது. ஆனாளும் கர்த்தர் மேலுல்ல உங்கள் அன்பு வைராக்கியம் பெரியது. god bless you brother
@abinashmmm97833 жыл бұрын
mm yes
@amary3563 жыл бұрын
Ellaame yesappaathaan.i love jesus. En uyirththevanukku nanri aamen.
@tonynjc49045 жыл бұрын
Super brother keep it up
@vinoth_pd5 жыл бұрын
Wooh wooh wooh wooh super super super super..jesus only one God..suriyan oru natchathiram jesus sollitharu bro adhuthan pagal periya sudar iravil siriya sudar irendu sudar natchathiram sollitharu jesus..appo suriyan natchathiram adhi kalathilei jesus sollitharu..jesus than ellame padaitharu avarukku theriyum..ana indha makkaluku theriyala.. Bro16 vasanam suriyan oru natchathiram sollitharu verum 3 minute vedio upload pannunga..
@saranjoshep32514 жыл бұрын
Zj, you can
@clever_clover_74 жыл бұрын
சூரியன் பெரும் அக்னி.... உங்கள் கற்பனைக்கும் அடங்காத நெருப்பு (வாயுக்களின் வேதிவினைகளால் உண்டாகும் தொடர் வெப்பம்).... மற்றொன்றை நினைவில் கொள்ளுங்கள்.... பூமியின் வெளிப்பரப்பு மட்டுமே திடநிலைமையில் உள்ளது.... அதன் மையமோ என்றும் பிளாஸ்மா நிலையிலுள்ள லாவா குளம்புகளோடுதான் உள்ளது... பெரும்வெடிப்பினால் தூரமான கோளே பூமி.... புற குளிர்வால் புறப்பரப்பு வேட்கை தணிந்து திடமாயுள்ளது....
@karnagopals70193 жыл бұрын
சூரியனுடைய ஈர்ப்பு விசை காரணமாக பூமி மற்றும் அதனுடன் சேர்ந்து எட்டுக் கோள்களும் சுற்றி வருகின்றன அப்புறம் எப்படி பூமி உருவானது அதன்பின்னாடி சூரியன் உருவாகி இருக்க முடியும், உங்க அறிவியலுக்கு அளவே இல்ல சார்
@ramamoorthisundararajan25013 жыл бұрын
முட்டாள்தனமான விளக்கத்தை அளிக்கும் நீர் இன்னும் உங்களைப் போன்றவர்களை நம்பும் மனிதர்கள் உலகில் இருக்கிறார்கள் என்று நினைத்தே பதிவிடுகிறீர்கள்.
@clever_clover_74 жыл бұрын
சூரியனுக்கு அருகாமையில் இருந்தால் வெப்பமான கோள்கள்... தொலைவில் இருந்தால் குளிர்ச்சியான கோள்கள்.... இந்த அறிவுமா கிடையாது.....
@இறைசெயல்4 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கள் கூறுவது நான் ஏற்றுக் கொள்கிறேன் எனக்கு ஒரு சந்தேகம் எல்லாவற்றையும் படைத்த கடவுள் படைத்த உடன் ஒரு மொழியை உருவாக்கி நான் இப்படித்தான் படைத்தேன் என்று பைபிளை அந்த மொழியில் எழுதி இருக்கலாமே இவ்வளவும் படைத்த கடவுள் அதாவது தேவன் இந்த பைபிளையும் அவரே எழுதி வைத்திருக்கலாமே ஏன் கடவுளுக்கு எழுத படிக்கத் தெரியாதா மனிதனிடம் ஏன் எழுதக்கொடுத்தார் இந்த மனிதன் கடவுள் சொன்னது அல்லாமல் வேறு ஏதாவது எழுதி இருக்கலாம் அல்லவா மொழி பரிணாம வளர்ச்சி அடைந்து வெவ்வேறு நிலைக்கு மாறியது ஏன் கடவுள் உருவாக்கிய மொழி எது மனிதனுக்கு படைத்த உடனே எல்லா அறிவும் இருந்ததாக இருப்பின் இப்போது இருக்கும் தொழில்நுட்பம் அப்போது ஏன் இல்லை
@innermaninhuman20554 жыл бұрын
உங்களுடைய கேள்விகள் சற்று வித்தியாசமான தாக உள்ளது பரவாயில்லை.. கடைசியில் மனிதனை படைத்தவடன் எல்லா அறிவும் இருந்ததென்றால் இப்போது இருக்கும் டெக்னாலஜி அப்போது ஏன் இல்லை... ஒரு மனிதன் தன்40வது வயதில் இன்றைய டெக்னாலஜி ல் புதிய ஒரு கண்டு பிடிப்பை உருவாக்கி வெளியிடுகிறார். அது அவருக்கு தெரிந்து இருந்தது. அவருக்கு தெரிந்து இருந்த அந்த டெக்னாலஜி யை அவர் பிறந்தவுடன் ஏன்வெளியிடவில்லை இதற்கு பதிலை கண்டுபிடிக்கும் போது உங்களுக்கு பதில் கிடைக்கும். மொழி மற்றும் அநேக கேள்விகளுக்கு தெளிவாக பைபிளில் பதில் உள்ளது. தயவுசெய்து தொடர்ந்து படிக்கும் போது எல்லா வற்றையும் அறிந்து கொள்ளலாம்
@samdurai21483 жыл бұрын
Teacher unga kitta question kekkaranga appo teacher ku edhum theriadha think pannu only one God Jesus🙏🙏🙏🙏
@poongodipoongodi29453 жыл бұрын
naan unnel magimaipaduven nee eannai magimaipaduthuvainu devan sollirukkar God bless you brother and sister
@clever_clover_74 жыл бұрын
முதலில் பூமி படைக்கப்பட்டதாம்.... பின்னர் சூரியன் படைக்கப்பட்டதாம்.... ப்பா... என்னே அறிவியல்!
@lourdumarym85592 жыл бұрын
முதலில் வானம்உன்டாக்கப்பட்டதுஅதன்பிறகுபூமிஉன்டாக்கப்பட்டது
@OMG-td5le3 жыл бұрын
அட பாவிங்களா அறிவியலை பொய்யா சொல்றானுங்க
@jshabu28205 жыл бұрын
முதலில் பூமியை பற்றி அறிவியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வைத்துள்ளதே போய் என்று நிரூபிக்கிறேன் பிரதர் இதில் வேறு சுரியனின் வயதை எப்படி கணிக்க முடியும் பிரதர் சொல்லுங்க??? பூமியின் வயது எவ்வளவு? பூமி உண்டாகி 450 கோடி ஆண்டுகட்கு மேல் ஆயிற்று என்று சில அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதைக் குறித்த கருத்துக்களை பார்ப்போம். தேவன் ஆதாமைப் படைத்த போது குழந்தையாகப் படைக்கவில்லை. அறிவும் சரீர வளர்ச்சியும் கொண்ட மனிதனாகப் படைத்தார். ஆதாம் படைக்கப்பட்டதற்கு அடுத்தநாள் ஆதாமின் வயது ஒரு நாள். ஆனால் அவரது உடல் வளர்ச்சியைக் கொண்டு வயதைக் கணித்ததால் குறைந்தது 20 ஆண்டுகள் எனலாம். இவ்வாறே தேவன் பூமியைப் படைக்கும்பொழுது சற்று தேறிய நிலையில் படைத்திருக்கக்கூடும். எனவே பூமியின் உண்மையான வயதும், அதன் இன்றைய நிலையின் அடிப்படையில் நாம் கணிக்கும் வயதும் ஒன்றாக இருக்காது. இதே வகையில் சூரியனும் பேரண்டமும் படைக்கப்பட்ட உண்மையான காலத்தை நாம் அதின் இன்றைய நிலையைப் பார்த்து கணிப்பதும் பொருந்தாது. மண்ணியல் (Geology) மண்ணியல் ஆயிவில் உலகின் பல இடங்களில் காணப்படும் படுகைகள் (பாளங்களாகக் காணப்படும் அடுக்குகளான பாறைககள்) பல இலட்சம் ஆண்டுகளாக ஒன்றன் மீது ஒன்றாகப் படிந்தன என்று கூறி, ஒவ்வொரு வகைப் படுகைக்கும் ஆண்டு கணக்குகள் கூறுகின்றனர். இவ்வித படிமப்பகுதிகளைப் பார்வைக்காக வைக்கும் பொழுது தாங்கள் கருதும் பழைமை வரிசையில், வைத்துக் காண்பிக்கின்றனர். இவ்வாறு வைக்கப்பட்ட வரிசைகள் உண்மையன்று. ஏனெனில் 1) உலகின் பல பாகங்களின் இயற்கையாகத் தோண்டிப் பார்க்கும் பொழுது பல இடங்களில் வெவ்வேறு வரிசைகளில் இவை பூமியில் காணப்படுகின்றன. 2) சில எரிமலைப் பகுதிகளில் நமது கண் முன்பாகவே சில நாட்களில் (சிலமணி நேரத்தில்) பல படுகைகள் (பாளங்கள்) ஒன்றன் மீது ஒன்றாக அமைகின்றன. பல ஆண்டுகள் தேவையின்றி அவை துரிதமாக (சில நாட்களிலும்) நடைபெறுகின்றன. எனவே படிமங்களை வைத்து காலத்தை கணிப்பது சரியான முறையன்று பாகம் 1
@jshabu28205 жыл бұрын
காலத்தைக் கணிக்கும் கருவிகள் ஒரு செயலின் ஒரு பகுதி நடக்கும் கால இடைவெளியைப் போன்று, அச்செயலின் பத்து மடங்கு நடப்பதற்குப் பத்து மடங்கு கால இடைவெளி இருக்கும். என்று கருதுவது தவறு. எடுத்தக்காட்டாக, கடல்நீரில் ஆயிரம் ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட அளவு உப்புத்தன்மை கூடுகிறது. என்று எடுத்துக்கொண்டால் பத்தாயிரம் ஆண்டுகளில் பத்து மடங்கு கூடியிருக்காது. ஏனெனில் நிலத்திலிருந்து மழைநீரால் கரைந்து வரும் உப்புக்களின் அளவு காலப்போக்கில் குறையும் என்பது யாவரும் அறிந்த உண்மை. மேலும் உலகம் உருவாகும்பொழுது கடல்நீர் உப்பின்றி இருந்தது என்று கருதுவது சரியாயிருக்க வேண்டியதில்லை. தொடக்கத்திலே உப்பாக இருந்திருக்கக் கூடுமன்றோ? எனவே கடலின் உப்புத்தன்மையை வைத்து உலகின் வயது பல கோடி ஆண்டுகள் என்பது சரியன்று. இயற்கை நிகழ்ச்சிகளின் கால அளவைக் கணிப்பது நேரடி முறையில் (Linear) இல்லாமல் அடுக்கு முறையில் (Exponential) அமைவதே ஏற்புடையது காலத்தை அளக்கும் பல கருவிகள் இவ்விதம் பயன்படுத்தப்படவில்லை. கி.பி 1800-1801 ஆண்டில் ஹவாய் தீவின் ஹீவாலானலையில் எரிமலைக் குழம்பினால் உருவான பறையின் வயதை, காலத்தைக் கணிக்கும் கருவியின் மூலம் கி.பி 1968 இல் சரிபார்த்தார்கள். அந்தப் பாறைக்கு “110 கோடியிலிருந்து 300 கோடி வரை வயது இருக்கும்” என்று காலத்தை கணிக்கும் கருவி கூறியது. இதை Journal Of Geological Research இன் 1968 ஆம் ஆண்டு இதழில் Dr. ஹலாலான் குவின்ட் என்ற ஆய்வு விஞ்ஞானி எழுதியுள்ளார். 168 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை இத்தனை கோடி ஆண்டுகள் என்று சொல்லும் கருவியைப் பயன்படுத்திக் கூறப்படும் ஆண்டு கணக்குகளை நம்புவது எங்கனம்? மற்றும் பல ஆய்வாளர்களும் காலத்தைக் கணிக்கும் கருவிகள் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைக் கூறுவதைக் கண்டுபடித்துள்ளனர். எனவே காலத்தைக் கணிக்கும் கருவிகள் சரியாக கணக்கிடுவதில்லை என்பது தெளிவு. 168 ஆண்டுகளைப் பல நூறுகோடி ஆண்டுகள் என்று சொல்லும் கணக்கீடுகளை நீங்கள் நம்பப்போகிறீர்களா? பகுதி 2
@jshabu28205 жыл бұрын
படிமங்கள் உலகின் பல பாகங்களில் எலும்புக் கூடுகள் மட்டுமன்றி படிமங்கள் கிடைத்துள்ளன. ஒரு விலங்கு மரணமடைந்து காலப்போக்கில் தானாக படிமம் ஆவதில்லை. ஏனெனில் அது மரணமடைந்ததும் விரைவில் அழுகி கிருமிகளாலும் பூச்சிகளாலும் மற்ற விலங்குகளாலும் அழிக்கப்பட்டு விடும். திடீரென புதைக்கப்பட்டு அழுக முடியாத சூழ்நிலையில் மடடுமே படிமங்கள் உருவாகும். எனவே, படிமங்கள் காலத்தைக் கணிப்பதற்குப் பயன்படுவதை விட வேதத்தில் கூறப்பட்டுள்ள நோவாவின் காலத்தில் நடந்த பெருவெள்ளம், எரிமலைகள் போன்ற நிகழ்ச்சிகள் நடந்ததை நிறுவுவதற்கே உதவியாயிருக்கக் கூடும். மண்ணுக்குள்ளே சில மரங்கள் கற்களைப் போன்று மாறியுள்ளது. இவ்வாறு ஆவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் சமீபகாலத்தில் தலையில் அணியும் தொப்பி, இக்கால உணவுப்பொருளான இறைச்சி பண்டம் (Sausages) போன்றவை கல்லாக மாறியிருந்நது கண்டுபடிக்கப்பட்டுள்ளதால் இக்கருத்து மாறிவிட்டது. எனவே படிமங்கள் உருவாகுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் தேவை என்பது உண்மையன்று. நிலக்கரி, எண்ணெய் தாவரங்களிலிருந்து நிலக்கரி உண்டாவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும் என்று கூறிவந்தனர். Dr. ராபர்ட் ஹென்றி என்பவர் ஒரே ஆண்டிற்குள் தாவரம் நிலக்கரியாக முடியும் என்று நிரரூபித்துள்ளனர். இதைப் பல ஆராய்ச்சியாளர்கள் சரிபார்த்துள்ளனர். மேலும் மிகுந்த வெப்பமுள்ள நீரின் செயல்பாட்டினால் நிலத்தடி எண்ணெய் (Crude oil) வெகு சீக்கிரம் உருவாகும் என்று கண்டுபிடித்துள்ளனர். பகுதி 3
@jshabu28205 жыл бұрын
கதிர்வீச்சு அணுஎண் 238 கொண்ட யுரோனியமானது ஆல்ஃபா, பீற்றா கதிர்வீச்சினால் சிறிது சிறிதாக அணுஎண் 206 கொண்ட ஈயமாக மாறுகின்றது. பாறைகளிலுள்ள யுரோனியம், ஈயம் ஆகியவற்றின் அளவைக்கொண்டு உலகம் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியுள்ளது என்று கூறுகின்றனர். இது சரியென்றே அனேகர் எண்ணினார்கள். கதிர்வீச்சு ஒரே அளவு இருந்தது என்று தவறாக கற்பனை செய்து அவ்வாறு கூறகின்றனர். மேலும் பாறையில் காணப்படும் ஈயம் அனைத்தும் கதிர் வீச்சினால் மட்டுமே உருவாகியிருக்க வேண்டியதில்லை இயற்கையிலே ஈயம் உண்டு. எனவே ஆரம்பத்திலேயே அதில் பெரும்பகுதி ஈயமாக இருந்திருக்கக் கூடும் என்பதை இவர்கள் கருத்திற்கொள்ளவில்லை. எனவே உலகின் வயதைக் குறித்த காலக்கணிப்புக்கள் எதுவும் சரியன்று. உலகின் காந்த ஆற்றல் களம் (Mognetic Field) உலகின் காந்த ஆற்றல் களம் வலுவிழந்து வருகிறது. பல ஆண்டுகளாகக் கூர்ந்து கவனித்துக் கணிக்கப்பட்டதிலிருந்து பூமியின் வயது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு குறைவானது என்று தெரிய வருகிறது. காலங்களைக் கணிப்பதற்கென்று தற்காலத்தில் பயன்படுத்தப்படும் ரேடியோ-கார்பன் முறையைப் பயன்படுத்தி ஏறத்தாழ 15,000 காலக்குறிப்புக்களை ஆராய்ந்து அவற்றிலுள்ள அடிப்படைப் பிழைகளைத் திருத்தி பேராசிரியர் ராபர்ட் டு. ஒயிட்லா என்பவர் பூமியின் வயது ஏறத்தாழ 7000 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என்று கூறியுள்ளார். சரியான முறையில் காலத்தைக் கணிக்கும் கருவியினைக் கொண்டு உண்மையாகக் கணித்துக் கூறும் காலம் சீக்கிரத்தில் வரப்போகிறது. செய்தித்தாளிலோ, தொலைக்காட்சியிலோ, நூல்களிலோ பல இலட்சம் அல்லது பல கோடி ஆண்டுகள் இருந்த பறவை, விலங்கினம், மீன் படிமம் என்று எழுதுவதைக் கண்டால் அது உண்மையென்று உடனடியாக ஏற்றுக்கொள்வது சிறந்ததல்ல. முடிந்தது:-
@jshabu28205 жыл бұрын
முதலில் ஒன்றை நீங்கள் கவனமாக புரிந்து கொள்ள வேண்டும் பைபிள் ஒரு ஆன்மிக புஸ்தகம் கடவுளிடம் மனிதர்கள் எவ்வாறு இணைய முடியும் என்பதை தெளிவுபடுத்தவே பைபிள் உள்ளதே தவிர அறிவியல் பற்றி விளக்க அல்ல என்ற உண்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் ஆனாலும் அறிவியல் பற்றி ஆழ்ந்து கூறாமல் மேலோட்டமாக கூறி உள்ளது பைபிளில் அதில் எந்த தவறும் இருக்காது அடுத்து பைபிள் கூறும் இறைவனின் வல்லமையை சற்று புரிந்து கொண்டால்தான் ஆதியாகமம் 1 மற்றும் 2ம் அதிகாரங்களின் விளக்கத்தை நாம் புரிந்து கொள்ள இயலும் கடவுளின் கெரெக்ட்டர் அல்லது வல்லமை என்னெவென்று பார்ப்போம் அவர் இல்லாததை இருப்பது போல் அழைக்க கூடியவர் 17 இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான். ரோமர் 4 இதன் சிறந்த உதாரணம் ஆதியாகமத்தில் உண்டு பூமி சூரியன் வெளிச்சம் எதுவுமே இல்லாத நிலையில் இல்லாத வெளிச்சத்தை பேயர் சொல்லி அழைத்தார் வெளிச்சம் உண்டாக்ககடவது என்று அதுதான் எல்லாம் வல்ல கடவுளின் சக்தி
@jshabu28205 жыл бұрын
அடுத்து கடவுளின் அறிவை பற்றி பைபிள் மனிதனோடு ஒப்பிட்டு என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம் 25 இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது. 1 கொரிந்தியர் 1:25 பார்த்திங்களா இதுதான் பைபிள் தேவனின் அறிவு