No video

சனாதனம் என்றால் எந்த மதம்? | பாண்டே பார்வை

  Рет қаралды 81,547

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

சனாதனம் என்றால் எந்த மதம்? | பாண்டே பார்வை #Pandeypaarvai #congress #sanathanam #hindu
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 449
@brmk2951
@brmk2951 2 жыл бұрын
நல்ல தரமான மற்றும் விளக்கமான பதிவு வாழ்த்துக்கள் பாண்டே
@gentlemangentleman4771
@gentlemangentleman4771 2 жыл бұрын
ஒருவருக்கு சனாதனம் என்ன என்று தெரியாது, இன்னொருவருக்கு gst என்ன என்று தெரியாது..ஆனால் அதை பற்றி உளறி கொண்டு இருப்பார்கள்...இதுதான் நம் நாட்டில் உள்ள கட்சிகளின் தலைவர்கள்...
@narasimhanramarao211
@narasimhanramarao211 2 жыл бұрын
Tharmam patryum theryayathu. Modi I thitta therum
@ganeshbalasubramanian5206
@ganeshbalasubramanian5206 2 жыл бұрын
ஜனநாயகத்தின் அவலம் 🤦🏽.
@dhanamr8858
@dhanamr8858 2 жыл бұрын
நம் நாட்டில் இல்லை. நம் தமிழ் நாட்டில் தற்போது ஆளும் அரசின் திமுக கட்சியில் உள்ள தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் நிலை.
@kailasams6952
@kailasams6952 2 жыл бұрын
ஜெய்ஹிந்த்
@kailasams6952
@kailasams6952 2 жыл бұрын
ஜெய்ஹிந்த்
@yogapandian7896
@yogapandian7896 2 жыл бұрын
நல்ல விளக்கம்! நியாயமான தர்க்கம்! பாவம் அழகிரி! பரிதாபம் காங்கிரஸ்! சிகரம் தொடும் வழியில் நண்பர் பாண்டே! நிம்மதி கொண்டது எமது நெஞ்சம்! ஓம் சக்தி! சக்தி ஓம்!
@senthilkumaran7721
@senthilkumaran7721 2 жыл бұрын
அருமையான எளிமையான விளக்கம் .. சனாதன தர்மம் என்பது ஓழுக்கமான வாழ்வியலை குறிப்பது .. அது வேதங்களில் சொல்லப்பட்ட ஓரே காரணத்தால் சில பேர் எதிர்க்கறார்கள் .
@pveluparasuramanvelu859
@pveluparasuramanvelu859 2 жыл бұрын
Nee paartha....
@igreen8933
@igreen8933 2 жыл бұрын
பாண்டி அவர்களே இங்கு அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருப்பது ஒரு பிரச்சனை இல்லை ஒருவர் தனது மதத்தை மற்றவரிடம் ஏதோ ஒரு வழியில் திணிப்பது தான் இங்கு பிரச்சனை இதற்கு தான் திர்வு வேண்டும்..
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 2 жыл бұрын
Yes.
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 2 жыл бұрын
Yes .not only that. Very mesmerising way they will bring you to their way. I would say witchcraft way, in a cunning way. God save us from these Asurars, Rakshas, Demons, Devils, Monsters, Hooligans and all the negative evil forces.
@nmsk8494
@nmsk8494 2 жыл бұрын
சனதனதர்மம் என்றால் அழிவில்லாதது .... அழிக்க முடியாதது....
@muthuvenkatasubramanian7554
@muthuvenkatasubramanian7554 2 жыл бұрын
அருமையான விளக்கமான தேவையான பதிவு.மக்கள் புரிந்து கொண்டு சுய சுக வாழ்க்கைக்காக மாற்றி பேசுபவர்களை விலக்கி விடுவார்கள்.உண்மை தோற்காது.
@SR-hj4kh
@SR-hj4kh 2 жыл бұрын
சனாதன தர்மம். என்றால். என்னவென்று. அவர்களுக்கே. தெரியாது. சும்மா அரசியலுக்காக. அந்த. வார்த்தை. பயன்படுகிறது.
@nithyamotog5212
@nithyamotog5212 2 жыл бұрын
But without knowing the meaning they have tainted it like a bad word
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 2 жыл бұрын
நல்ல பதிவு. இவர்கள் இப்படி பேசப்பேச சனாதன தர்மம் ஏற்றம் பெறும். இன்று சனாதன தர்மத்தை நம் பிரதமர் இரு கையிலும் ஏந்தி நிற்கிறார். அவரின் கரத்தை பலப்படுத்துவோம். அதுவே இந்துக்களின் கடமை.
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
பிராமணீயம் இந்து மதத்தில் இருக்கிறது. பிராமணர்கள் தீண்டாமையை அனுசரிக்கிறார்கள். தீண்டாமை ஒரு கிரிமினல் குற்றம் ஆகும்.
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 2 жыл бұрын
@@narayananthirumalairagavan9375 எப்போதும் தீண்டாமை என்பது பிராமணர்கள் அல்லாத பிரிவினரிடையேதான் இன்றும் தலைவிரித்து ஆடுகிறது. பிராமணீயம் அறத்தையும் அக புற ஒழுக்கத்தையுமே வலியுறுத்துகிறது. கோமாளிகளுக்கு விளக்கிப் பயனில்லை.
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
@@lakshmiramaswamy9241 அன்று முதல் இன்று வரை 'சூத்திரன்', 'சூத்திரச்சி', 'பள்ளி', ' பள்ளிச்சி', என்றெல்லாம் இகழ்வது பிராமணர்கள்தானே?
@madboyma3333
@madboyma3333 2 жыл бұрын
@@narayananthirumalairagavan9375 சரிதான். ஆனால் இப்போது பிராமணர்களை தவிர அத்தனை பேரும் இகழ்கிறார்கள்.
@HelloHello-rm8qd
@HelloHello-rm8qd 2 жыл бұрын
@@narayananthirumalairagavan9375 ok can u deny there is no castism in Islam or Christianity Not even single SC ST priest appointed as bishop nowadays
@HAPPINESSFOROTHERS
@HAPPINESSFOROTHERS 2 жыл бұрын
Wikipedia, Britannica போன்றவற்றை மேற்கோள் காட்டி மகாத்மா சொன்னதை வைத்து சனாதனதின் பித்தத்தை அர்த்தத்தை தெளிவு படுத்தியமைக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 இன்று முதல் நான் ஒரு சனாதன மதத்தை சேர்ந்தவன் 💪💪💪
@drawidantamilanenemy7442
@drawidantamilanenemy7442 2 жыл бұрын
சாணத்தன தர்மம் வெல்லும். இது தான் எங்க முப்பாட்டன் கள் கலாச்சாரம், சமயம் பண்பாடு எல்லாமே.. 💪🏿💪🏿
@sivarajsuresh9749
@sivarajsuresh9749 2 жыл бұрын
Well done Mr Pandey.. always different 👍👍👍👍👍
@thamilarasu9675
@thamilarasu9675 2 жыл бұрын
வாழ்க இந்துமதம், வளர்க தேசியம் 🙏🙏
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
பிராமணீயம் இந்து மதத்தில் இருக்கிறது. பிராமணர்கள் தீண்டாமையை அனுசரிக்கிறார்கள். தீண்டாமை ஒரு கிரிமினல் குற்றம் ஆகும்
@parvathivisweswaran5119
@parvathivisweswaran5119 2 жыл бұрын
Brother Varun , you must be the converted christian,., you know the meaning of Brahmins , Brahmins mean seeing god in everything and everyone. The true Nature of Brahmins is to treat everyone respectfully. Brahmins are the true pillars of sanatana dharma. Sanatana dharma is protected by Brahmins .Brahmins are the easy targets by the dmk and converted Christian’s .But Brahmins never harm anyone by words , deeds and actions.Brahmins did so much service to the community and country.
@drawidantamilanenemy7442
@drawidantamilanenemy7442 2 жыл бұрын
@@parvathivisweswaran5119 awesome reply sis in good way.. Respect.. Proud to be hindu 💪🏿
@drawidantamilanenemy7442
@drawidantamilanenemy7442 2 жыл бұрын
@@narayananthirumalairagavan9375 தம்பி உன் மதம் உனக்கு, எங்க மதம் எங்களுக்கு.. உனக்கு நம்பிக்கை இல்லையா இழிவாக பேச கூடாது.. பிராமணர்கள் மனிதர்கள் தான் தமிழன் போல, தமிழனில் எப்படி கெட்டவர்கள் இருக்காங்க அதே போல பிராமணர்கள் சில பேர் இருப்பாங்க தான்.. அதற்க்காக எல்லா பிராமணர்களையும் தப்பா பேச கூடாது.. தீண்டாமை என்பது முன்பு இருந்தது தான் ஆனால் இப்போ அது எல்லாம் இல்லை.. யார் வேண்டுமானாலும் எப்போ எப்படி வேணாலும் கோவில் சென்று பிரார்த்தனை செய்யலாம்.. திரும்பி திரும்பி பழைய கதை யை பேசி கொண்டு வெறுப்பை ஏற்படுத்த வேண்டாம்.. படித்தவர் போல நடந்து கொள்ளுங்கள்.. இப்படி பேசினால் உனக்கும் திருட்டு திராவிட முட்டா பயலுங்க ளுக்கும் வித்தியாசம் இல்லை.. நன்றி..
@rajalakshmikrishnan4965
@rajalakshmikrishnan4965 2 жыл бұрын
@@narayananthirumalairagavan9375 It is accepted ,till 1970 but 50 percent Brahmins do intercaste marriage 50 percent Brahmins have pure friendship with Muslims and Christians,our family doctor is a Christian,he is our first well wisher, my neighbour is a Muslim, who come forward in our distress
@shakthi5751
@shakthi5751 2 жыл бұрын
good points. Left & DK, DMK are abusing Sanatana Dharma purely for political reasons. It is eternal
@user-ip6sn1nb5y
@user-ip6sn1nb5y 2 жыл бұрын
Superb explanation
@PGowthamNaidu
@PGowthamNaidu 2 жыл бұрын
I'm proud Sanatana Dharma follower.
@user-ip6sn1nb5y
@user-ip6sn1nb5y 2 жыл бұрын
Arumai Pandey avargalae
@ullatildileepnair7744
@ullatildileepnair7744 2 жыл бұрын
சநாதன தர்மம் என்றால் ஆதி அந்தமில்லாத அன்றும் இன்றும் என்றும் நீலைத்து நிற்க்கும் ஒன்றே
@drawidantamilanenemy7442
@drawidantamilanenemy7442 2 жыл бұрын
அருமை சகோ
@Rabonykannan
@Rabonykannan 2 жыл бұрын
ஆதி அந்தம் இல்லாமல் எதுவும் இருக்க முடியாது இந்த பிரபஞ்சத்தில்
@pradeep8749
@pradeep8749 2 жыл бұрын
@@Rabonykannan energy?? neither be created nor be destroyed. Padichathu illaya bro!!
@Rabonykannan
@Rabonykannan 2 жыл бұрын
@@pradeep8749 energy kkum sanathana dharmathukkum enna bro சம்பந்தம்..... சனாதன தர்மம் is a text book consists of certain laws created by vedic period humans .... Energy is already there
@pradeep8749
@pradeep8749 2 жыл бұрын
@@Rabonykannan neenga thane sonninga.. origin um end um ilama ethuvume irukathunu. I am asking energy origin um endum iruka.
@baskaranraja1
@baskaranraja1 2 жыл бұрын
excellent presentation .. thank you...
@sathivelr2018
@sathivelr2018 2 жыл бұрын
அருமை நல்ல தெளிவான விளக்கம். நாம் என்னதான் விளக்கம் அளித்தாளும் ஒரு சில முட்டாள்களுக்கு புரிவதில்லை
@sriraghavendraswamysevasam4600
@sriraghavendraswamysevasam4600 2 жыл бұрын
Am learning Baghavat Gita now.Sanadhan is important
@1970sugan
@1970sugan 2 жыл бұрын
Arpudham Ranga Raj pandey. Unity in diversity means we need to learn put up with each other without stepping on each other.
@sivagurusundaresan2307
@sivagurusundaresan2307 2 жыл бұрын
அருமையான எளிமையான விளக்கம் .. சனாதன தர்மம் என்பது ஓழுக்கமான வாழ்வியலை குறிப்பது . இவர்கள் இப்படி பேசப்பேச சனாதன தர்மம் ஏற்றம் பெறும். இன்று சனாதன தர்மத்தை நம் பிரதமர் இரு கையிலும் ஏந்தி நிற்கிறார். அவரின் கரத்தை பலப்படுத்துவோம். அதுவே இந்துக்களின் கடமை. 8
@sampaths7170
@sampaths7170 2 жыл бұрын
வணக்கம்ஐயா அருமையான பதிவு வாழ்க அகண்ட பாரதம்
@somasundarams9625
@somasundarams9625 2 жыл бұрын
Pande ji 🙏 Well explained. I am sharing this video with all my friends and family.
@venkatesanramamurthy1003
@venkatesanramamurthy1003 2 жыл бұрын
சனாதனம் என்றாலே புத்திசாலிகளின் கூட்டு. விஞ்ஞானிகள் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் பொருளாதார நிபுணர்கள் இவர்களின் கூட்டணி. இதை அழிக்க நினைப்பவர் உயர்ந்த எண்ணம் உடையவர்களை கண்டு பயப்படுபவர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@narayanaswamyshankaran8856
@narayanaswamyshankaran8856 2 жыл бұрын
காலத்தின் கொடை எங்கள் சாணக்கியர் ரங்கராஜ் பாண்டே வாழ்க வாழ்க
@thamizhsps455
@thamizhsps455 2 жыл бұрын
அப்படியே விஞ்ஞானிகள் ஆகி என்ன கண்டு புடிச்சி கிழிச்சிட்டிங்க 🤣😆🤣🤣
@venkatesanramamurthy1003
@venkatesanramamurthy1003 2 жыл бұрын
@@thamizhsps455 விஞ்ஞானிகள் உருவாக்கும் தொழிலை செய்வார்கள். கிழிப்பது முட்டாள்கள் செயல்.
@mychessmaster
@mychessmaster 2 жыл бұрын
. அவர்களுக்கு புரியவைக்கமுடியாது. ஒதுக்குதல் அல்லது ஒதுங்குதல் தீண்டாமையே சிறந்தது. துஷ்யந்த் வேளுக்குடி பிரசங்கத்தை பெரியார்திடலில் நடத்திப் பார்கலாம். பாண்டே பெரியார்திடலுக்குப் போயும் வளவன் திருந்தவில்லை.
@mohannarayanan6580
@mohannarayanan6580 2 жыл бұрын
Not necessary.
@arunamadhavan8576
@arunamadhavan8576 2 жыл бұрын
Exactly. சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் ஒன்றுமே தெரியாதவரல்ல. Wel said.
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 жыл бұрын
திரு.ப௱ண்டே அவர்களின் சன௱தன தர்மத்தைப்பற்றிய ஆர௱ய்ச்சியை மக்களுக்கு மிகவும் தெளிவ௱கவும்,பல புள்ளி விவரங்களுடன் தெரிவித்திருப்பது. ப௱ண்டேவின் தனிப்பெருமையை தெரிவித்திற்க்கிறது.வ௱ழ்த்துக்கள்.ஜெய்ஹிந்த்.
@balasubramanians471
@balasubramanians471 2 жыл бұрын
ராம்.ராம்..ராம்...ராம்....ராம்.... 🇮🇳
@rms64
@rms64 2 жыл бұрын
Most befitting response & most responsible/decent answers from BJP Annamalai IPS sir👌👌... மிக மிக தரமான சம்பவம் / பதிவு 👍👍.. confirm, Annamalai will be the CM of TamilNadu 2026, is under making now 👍👍
@mahendranradhakrishnan8839
@mahendranradhakrishnan8839 2 жыл бұрын
Purity, patience perseverance overcome all obstacles JAIHIND
@rajalakshmikrishnan4965
@rajalakshmikrishnan4965 2 жыл бұрын
Character is destiny
@MrSusansachin
@MrSusansachin 2 жыл бұрын
Brilliant stuff Mr. Pandey. 👍👍👍
@navinrajas9898
@navinrajas9898 2 жыл бұрын
Crystal clear explanation anna,superb.
@savithrijaganathan444
@savithrijaganathan444 2 жыл бұрын
நல்ல பதிவு 🙏
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
Good explanation sir👍💪🔥🔥🔥🔥🔥🙏🙏
@ganesanj1407
@ganesanj1407 11 ай бұрын
இந்தவிளக்கம் அருமை அரசியல் வியாபாரிகளுக்குபுரியாது பணம்தான் பிரதானம்
@user-wi2op2zc4b
@user-wi2op2zc4b 2 жыл бұрын
அருமை பாண்டே
@rajagopalank8050
@rajagopalank8050 2 жыл бұрын
பேரறிஞர் திருமா நீட், ஜீஎஸ்டி, இந்து மதம், சாதனம் அறிந்தவர். அவர் பின் ஒளிந்து அண்டேனியோ மைனோவி ன் கொள்கை ஏற்று பாமரனாக பேசும் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி பேச்சு பிதற்றாலாகப் படுகிறது. ஆகவே காங்கிரஸ் முக்த் பாரத் அவசியமாகிறது. வாழ்க பாரதம்.
@silambamprabakaran6060
@silambamprabakaran6060 2 жыл бұрын
சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என யார் சொல்கிறார்களோ அவர்களை திருத்துவது அல்லது எதிர்ப்பது நமது தர்மம்!
@rajalakshmikrishnan4965
@rajalakshmikrishnan4965 2 жыл бұрын
Karma will do that job,so need not bother
@m.arumugamnagakone5300
@m.arumugamnagakone5300 2 жыл бұрын
மாமா வளவன் அவன்எள்ளூ பேரன் வந்தாலும் ஜனாதன தர்மத்தை அழிக்க முடியாது
@vaidyabala63
@vaidyabala63 2 жыл бұрын
காந்தி தெளிவாக சனாதன தர்மத்தை ஆதரித்தார். அவர் நான் ஒரு உணமையான சனாதனி என அறிவித்தார்
@venugopalnarayanan6699
@venugopalnarayanan6699 2 жыл бұрын
Very clear. Well explained. Hope mr Alagiri accept your point of view on Santhana
@shanthaduraiswamy4677
@shanthaduraiswamy4677 2 жыл бұрын
Very good rxplanation.Hats off to Pandey sir
@nammacoimbatore8767
@nammacoimbatore8767 2 жыл бұрын
Andha dead snake ah senju vitta Mr Pandey avargalukku nandrigal 🙏🏻
@user-mh2ij9ue9q
@user-mh2ij9ue9q 2 жыл бұрын
ஆகச்சிறந்த பதிவு....நன்றி பாண்டேஜி....
@user-tn6bh2hs4i
@user-tn6bh2hs4i Жыл бұрын
அருமை பாண்டே ஜீ இன்னும் விளக்காக சநாதணம் குறித்து உங்க கருத்தை பதிவிடவும் பிற்காலத்தில் வரும் சந்ததியினர் பயன் பெருவார்கள். மகிழ்ச்சி கலந்த வணக்கம் நன்றி
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 2 жыл бұрын
மோடி சொல்கிறார், அழகிரி செய்கிறார், காங்கிரஸ் அழிவை
@anbesivamariveashathi5172
@anbesivamariveashathi5172 2 жыл бұрын
Guruma explanation
@user-dn6pk6nv9j
@user-dn6pk6nv9j 2 жыл бұрын
காங்கிரஸ் ஒரு ஓட்டை Boat
@saravanansubbiah
@saravanansubbiah 2 жыл бұрын
Hindus are being divided by various methods by distorting the actual meaning to aid religious conversion. Debates like this are actually helps people to get the meaning also to expose people
@user-be6qk7jh4h
@user-be6qk7jh4h 2 жыл бұрын
Hey Ram
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 Жыл бұрын
எல்லா மதங்களும் அன்பை மட்டும் தான் போதிக்கிறது. இந்த மனிதன் மட்டுமே அதில் இருந்து வேறுபட்டு, மாறுபட்டு இருக்கிறான். இறுதியில் ஒரே இடத்தில் போய் நிற்கிறது. இடையில் ஆயிரம் விதமாக போதனைகள் இருக்கலாம், அதை நாம் ஆலோசிக்கலாம், விவாதிக்கலாம் அதற்கு ஆட்சேபனை கூட தெரிவிக்கலாம். ஆனால் இறுதியில் உண்மை தான் என்ன என்று தெளிவு பெறும் வரை பயணிக்க வேண்டும். ஆயுதம் ஏந்தினால் ஆயுள் முடிகிறது. அன்பை ஏந்தினால் வாசல் திறக்கிறது. சைவம், வைணவம், சமணம், பௌத்தம் மற்றும் பல வழிகளில் ஒன்று நமக்கு கிடைக்கிறது, அதுதான் அழியாத அன்பு எனும் ஆற்றல் வாய்ந்த ஒரு பொக்கிஷம்.
@rajpandiyan190
@rajpandiyan190 2 жыл бұрын
Last 2 lines worth..... Good view sir
@CommonMan94369
@CommonMan94369 11 ай бұрын
சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும். சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த 800 கோடி மனிதர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம். சினிமாவில், இந்தியாவில் ஒரு சில லட்சம் தமிழர்கள் உள்பட முழு முதற் கடவுள் சிவபெருமான் என்று தவறாக என்னியுள்ளனர். சிவபெருமான் முழு முதற் கடவுள் அல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவியல் பூர்வமாக நமக்கு வழங்கிய பகவத் கீதையில் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக கூறியதை திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களான ஸ்ரீ மத்வாச்சாரியரின், ஸ்ரீ ராமானுஜாச்சாரியரின், ஸ்ரீ ராகவேந்திரின், ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று நம்பிக்கையையும், விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தலாம். சினிமாவில், வியாச தேவர் அவர்கள், வழங்கிய 18 புராணங்கள் பற்றியும், ஸ்ரீ பிரம்மா, சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார் ? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், இதிகாசங்கள் கம்பர் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம். சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், கோமாதா பசு பெருமைகள், காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றிய உண்மைகளை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், இந்த பெளதிக உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மாவை தூய்மை படுத்த உண்மையான ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம்: ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! மந்திர தியானம் பற்றியும். யோகா பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 த்துக்கும் மேற்பட்ட அனைத்து சாதியையும் ஒழிக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில் தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான குரு யார் ? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை அறத்துடன் கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடு ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக‌ படைத்து, கிருஷ்ணரின் பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து, அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும், தமிழ் நாடும் செல்வ செழிப்புடன் வளரும் என்று சினிமாவில் இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளலாம். திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள். நன்றிகள் ஹரே கிருஷ்ண ! உங்கள் சேவகன், நந்தகிஷோர் குமார் 🙏
@g.panneerselvam-3759
@g.panneerselvam-3759 2 жыл бұрын
மக அருமையான விளக்கம். அழகிரி பாவம் நல்ல மனிதர். சேர்க்கை சரியில்லை என்பதன் பிரதிபலிப்பு.
@madboyma3333
@madboyma3333 2 жыл бұрын
அழகிரி தவறான கட்சியில் இருக்கிறார். அது ஒரு மூழ்கும் கப்பல்.
@devarajan1952
@devarajan1952 2 жыл бұрын
Excellent decoding of Sanatana and Hinduism with various reference from Encyclo,wiki and most relevant quote from Mahatmaji..untouchables coz of their inborn inferiority complex spreading such hatred here in TN..don't think such hatred mindset existing anywhere in India..topclass presentation by Pandey..keep up your good work.
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 2 жыл бұрын
தமிழன் தான் இந்து....... இந்து தான் தமிழன்........ சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று திருமந்திரத்தில் சொல்லி உள்ளார் மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக் காரிகையார்க்கு கருணை செய்தானே - 65-ஆகமச்சிறப்பு-திருமந்திரம்- சித்தர் திருமூலர் இந்தியாவின் பதினெட்டு மொழிகளும்(சம்ஸ்க்ருதம் உட்பட) அறிந்தவர் தான் பண்டிதர் என்று சொல்லி அந்த பதினெட்டு மொழிகளும் சிவபெருமான் சொல்லிய அறம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார் பண்டிதர் ஆவார் பதினெட்டு பாடையும் கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க பண்டிதர் தங்கள் பதினெட்டு பாடையும் அண்ட முதலான் அறம் சொன்னவாறே-திருமூலர் ஆதி தமிழ் எழுத்து உயிர் எழுத்து 16 + மெய் எழுத்து 34 + 1 ஓம் பிரணவம்=51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்துகள் பற்றி பல இடங்களில் சித்தர் திருமூலர் மீண்டும் மீண்டும் திருமந்திரத்தில் சொல்லி உள்ளார். இந்த ஆதி எழுத்துகளில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் தோன்றின என்று சொல்லி அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்றும் சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார். ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூவைந்தும் ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்று என்பர் சோதி எழுத்தினில் ஐயிரு மூன்று உள நாத எழுத்திட்டு நாடிக் கொள்ளீரே- திருமூலர் ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும் ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும் ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின் ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்தாமே-திருமூலர் ஈறான கன்னி குமரியே காவிரி வேறாம் நவ தீர்த்தம் மிக்குள்ள வெற்பு ஏழுள் பேறான வேத ஆகமமே பிறத்தலால் மாறாத தென் திசை வையகம் சுத்தமே-திருமூலர் இந்த தமிழ் ஆதி எழுத்துகள் பற்றிய குறிப்புகள் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று அழுகணி சித்தர்,அகப்பேய் சித்தர்,கொங்கண சித்தர்,போகர்,சிவவாக்கியர்,பட்டினத்து சித்தர் போன்ற எல்லா சித்தர் பாட்டுகளில் உள்ளன.அருணகிரி நாதர் திருப்புகழில் தமிழில் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது.பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் தமிழ் எழுத்துகள் 51 என சொல்லி உள்ளது. தொல்காப்பியர் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் விகாரம் என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வைகரி ஒலி சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள பரை, பைசந்தி, மத்தியமம் என்ற மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்றும் சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு அவை எல்லாம் வேதங்களில் உண்டு என்று தெளிவாக தொல்காப்பியர் சொல்லுகிறார். வேதங்கள் வேறு வெளிப்படை பொருள் சொல்லும் தமிழ் சொல்கள் வேறு... வேதங்கள் என்பது குறிப்பிட்ட ஒலி அதிர்வை உண்டாகும் வகையில் முனிவர்கள் ரிஷிகள் வெளிப்படுத்தியவை...... இலக்கண ரீதியாக எழுதப்பட்டவை இல்லை..... அதன் பொருள் மறைந்து இருக்கும்..... அதனால் தான் தமிழில் அது மறை என்று சொல்லப்படுகிறது..... தொல்காப்பியம் நிறை மொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறை மொழி தானே மந்திரம் என்று சொல்லி உள்ளார்.... வேதங்கள் என்பவை மறைவாக பொருள் உள்ளவை என்று தொல்காப்பியர் சொல்லி உள்ளார் .... நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் என்று திருவள்ளுவரும் வேதம் என்பது மறைவான பொருள் உள்ளது என சொல்லி உள்ளார்.தமிழ் சித்தர் திருமூலர் வேதங்கள் மற்றும் ஆகமங்களை எல்லாம் புகழ்ந்து சொல்லி உள்ளார்........சம்ஸ்கிருத வேதம் என்று சொல்லி கொண்டு உள்ளது சம்ஸ்கிருதமே இல்லை அவை வேதங்கள்.... அவை எல்லாம் தென் இந்தியாவில் பிறந்தவை..... ஆதலால் தான் தென் இந்தியாவில் வேதங்களுக்கு விளக்கம் கொடுத்த வேத பண்டிதர் அதிகம்.....
@srinathmadhavarao1479
@srinathmadhavarao1479 2 жыл бұрын
Very good explanation Sir...pl keep on educating people ..
@loganathanvenkat5670
@loganathanvenkat5670 2 жыл бұрын
Superb
@rajahrl
@rajahrl 2 жыл бұрын
Well articulated.... congrats RP
@manoalamelu6427
@manoalamelu6427 2 жыл бұрын
Good explanation 🙏🏾🙏🏾🙏🏾
@gokulsarwan
@gokulsarwan 2 жыл бұрын
Very super bro
@thiyagudilip9781
@thiyagudilip9781 2 жыл бұрын
நன்று...........
@saravanankarthikasaraa2377
@saravanankarthikasaraa2377 2 жыл бұрын
Super anna
@saenchai5071
@saenchai5071 2 жыл бұрын
ஒரு நல்ல இந்திய தலைவர்' இந்திய கலாச்சாரம், மிகவும் முக்கியமாகஅனைத்து மத நல்லிணக்கம் என்ற சீரிய சிந்தனை உள்ளவர்கள்'எந்த வித சித்தாந்தம்/ கொள்கை உடையவர்கள் ஆயினும்'எந்த வித மத தர்மத்தை கையில் எடுத்து அதை விமர்சனம் செய்தே -பழைப்பு- அரசியல் செய்து ஆதாயம் தேட மாட்டார்கள் 'இது நாள் வரை எப்படியோ அந்த வியாபாரம் கடந்த 50,60 ஆண்டுகள் நடந்து முடிந்து விட்டது' இனி இவர்கள் வேறு வியாபாரம் பார்த்து பழைப்பு நடத்த வேண்டி வரும்! மதம் மதம் சார்ந்த தர்மம் போன்ற வற்றை மக்கள் பார்த்து கொள்வார்கள்' இந்த அரசியல் தலைவர்கள் மக்கள் பணியிள் பொது பணி ஆற்றவே வந்துள்ளார்கள் ஜாதி தர்மம் பேசி மத குருமார்களாக அல்லவே! ஒரு கட்சியை அழிக்க வேண்டும்' சனாதன தர்மத்தை ஒழிக்கவேண்டும்' இது தனி மனித விருப்பு வெறுப்பு" மக்களுக்கு என்ன செய்ய வந்தீர்கள்?? ஒருவரை -ஒரு கட்சி மற்ற கட்சி-ஒருவர் மாறி மாறி கடந்த 50 ஆண்டு கால வரலாறு இந்த திராவிட கட்சிகளை பார்த்து விட்டோம்' இதில் நிதர்சனமானா உண்மை வெற்றி எப்பொழுதும் கட்சிகளுக்கு மட்டும் தான்.
@swamynathannath393
@swamynathannath393 2 жыл бұрын
Super
@beekay7881
@beekay7881 2 жыл бұрын
Based on this Therunaai statement he should be put behind the bars for insulting father of the nation.
@padmasreedhar2026
@padmasreedhar2026 2 жыл бұрын
Super. Matured analysis.
@ramakrishnanramu8108
@ramakrishnanramu8108 2 жыл бұрын
சனாதனம் பற்றிய தகவல்கள் நமது பாண்டே சார் பார்வை அருமை வாழ்த்துக்கள் 🙏 ஜெய் ஸ்ரீராம்
@gokulsarwan
@gokulsarwan 2 жыл бұрын
Your always great bro
@425walmer7
@425walmer7 2 жыл бұрын
Thanks Brother. great explanation.
@venkatraman5878
@venkatraman5878 11 ай бұрын
சனாதனம் என்பது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகக்கூடாது என்பது
@m.d.duraiswamy8810
@m.d.duraiswamy8810 2 жыл бұрын
Good explanation
@arkaytextiles3914
@arkaytextiles3914 2 жыл бұрын
அருமை யான விளக்கம்
@venkatasubramanianramachan5998
@venkatasubramanianramachan5998 2 жыл бұрын
Panday's comment is excellant. totally appreciable.
@tamil.selvin
@tamil.selvin 2 жыл бұрын
நன்றி
@user-wi3ul9sl9o
@user-wi3ul9sl9o Жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி
@Capt1177
@Capt1177 Жыл бұрын
Impressed by your explanation, you’re brilliant ❤
@dubaisrini
@dubaisrini 2 жыл бұрын
சிவபுராணத்தில் சனாதனம் என்ற சொல் இடம்பெறவில்லையே....
@aravindsiva7840
@aravindsiva7840 2 жыл бұрын
You r correct
@balajipandian2147
@balajipandian2147 2 жыл бұрын
Very very important news for this current situation.....!!!!!!!
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 2 жыл бұрын
கே எஸ் அழகிரி சின்னபுள்ள மாதிரி ஏதோ தெரியாம சொல்லிட்டாரு அதப்பத்தி சரி விடுங்க
@subramaniank9476
@subramaniank9476 2 жыл бұрын
God has given certain uniqueness and similarities largely in all human being by discriminating from others.Uniqueness and discrimination will exist as long as friendships. 🤣🙏
@rajalakshmikrishnan4965
@rajalakshmikrishnan4965 2 жыл бұрын
Unlike poles attract
@mudiyanraj7405
@mudiyanraj7405 11 ай бұрын
பெரியார் அண்ணா மறறும் அவரை பின்பற்றும் அனைவர் மேலும் வழக்கு தொடுத்து இந்த விளக்கங்கள் சொல்லி தண்டனை வாங்கி கொடுக்க முடியுமா முடியாது என்றால் அவர்கள் சொல்வது தான் உண்மை சரிதானே.
@thirumanthiramjanakiraman5761
@thirumanthiramjanakiraman5761 2 жыл бұрын
JaiHind. JaiHindu
@rameshsankar3043
@rameshsankar3043 2 жыл бұрын
👌
@GaneshKumar-my4md
@GaneshKumar-my4md 2 жыл бұрын
அணைய போகும் விளக்கு தடுமாறுகிறதோ!
@Super11111963
@Super11111963 2 жыл бұрын
Very candid talk by Shri. Rangaraj Pandey. Entirely agree with his opinion. It is best to seek wisdom rather than live in ignorance. That's what the politicians in Tamilnadu are engaged in. If the British divided India and Pakistan for good or bad, it is these politicians who are engaged in dividing the people of this country. We need to be watchful
@drganeshayyar
@drganeshayyar 2 жыл бұрын
Suuuper Mr. Pandey. Amazing explanation.
@nagasamyganapathi170
@nagasamyganapathi170 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@srinivasanraghavachari9609
@srinivasanraghavachari9609 2 жыл бұрын
As you said these politicians will give their opinion depending upon the side for their selfish motives.Dont take their words as true
@SathishKumar0100
@SathishKumar0100 2 жыл бұрын
Mass
@sudhakarrks8461
@sudhakarrks8461 2 жыл бұрын
Super Anna Rangaraj Pandey Super 🙏🔥
@vanitha4242
@vanitha4242 2 жыл бұрын
ஒருத்தர் பிறப்பையே கேவலப்படுத்துற ஈன பிறவிகளா இங்க தான் பார்க்கிறேன். மனித பிறவி வரம் இந்த மனித பிறவியா மனிதனே மனிதனை கேவலப்படுத்தி வெறுக்கிற கேவலமானதா இங்க தான் பார்க்கிறேன் யாரும் இங்க நிலைய இருக்க போறது இல்லை எந்த திசை லா எந்த நாட்டுல இருந்தாலும் இறப்பு எல்லோருக்கும் ஒன்றும் தான் யாரும் இங்க தங்கிட போறதில்லை போகும் போது எதையும் கொண்டு போக போறது இல்லை.
@thiruneermalai3845
@thiruneermalai3845 2 жыл бұрын
கடவுளின் தூதுவர் என்று சொல்லி கொண்டவரே தன் இனத்தை சாராத மனிதர்களை நாய்கள் என்று சொன்னதை வந்தேறி மதங்களிடம் தான் பார்க்கிறேன்😏 தன் மதத்தை நம்பாதவன் எல்லாம் கீழானவன் வாழ தகுதி அற்றவன் அவன் காபிர் அதனால் அவன் கை காலை வெட்டி கழுத்தை அறுத்து கொலை செய் என்று சொல்வதை வந்தேறி மதத்திடம் தான் பார்க்கிறேன்.😏
@RadhaGS-iz8rc
@RadhaGS-iz8rc 2 жыл бұрын
அருமையான.விளக்கம்.பாராட்டுக்கள்.
@saravanank9339
@saravanank9339 2 жыл бұрын
Great pandey sir
@lsvganesh3141
@lsvganesh3141 2 жыл бұрын
விளக்கமான பதிவு. நன்றி.
@ksmanisastrigal1087
@ksmanisastrigal1087 2 жыл бұрын
அருமையான விளக்கம் பாண்டே… வேதோக்த ஆசீர்வாதம்
@ammapoonai
@ammapoonai 2 жыл бұрын
Azhagiri oru arivekkadu
@raomsr8576
@raomsr8576 2 жыл бұрын
A great DEERGA DHARSI Our father of the Nation.
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 32 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 32 МЛН