Christian Nadar vs Dalit christian pastor agathiyan interview

  Рет қаралды 315,167

Red Pix 24x7

Red Pix 24x7

2 жыл бұрын

chrisian Nadar vs Dalit christian Paster agathiyan interview
tamil news today
pastor agathiyan message,
pastor agathiyan latest speech,
pastor agathiyan interview ,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 2 800
@RedPixNews24x7
@RedPixNews24x7 2 жыл бұрын
*கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தின்* நிறுவனர் மற்றும் தலைவர் சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள கீழ்காணும் இணைப்பை சொடுக்கி அதில் வரும் Text-ஐ அனுப்பவும். நன்றி. wa.link/ookn6n
@hariharans7728
@hariharans7728 2 жыл бұрын
I applied for the book
@BANKAtoZINTAMIL
@BANKAtoZINTAMIL 2 жыл бұрын
அகஸ்தியர் ஒரு நல்ல மனிதன். அறிவுத்தனமாக பேசும் முட்டாள். கனவுலகில் வாழ்பவர். தன்னை முற்போக்கு வாதி என காட்டிக்கொள்ள விரும்புபவர்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
*I READ THIS BOOK FULLY. IT WAS REALLY USEFUL. VERY INFORMATIVE. ALL RATIONAL CHRISTIANS MUST READ.*
@BANKAtoZINTAMIL
@BANKAtoZINTAMIL 2 жыл бұрын
@UNIVIRAL என் முழு எழுத்து Upload ஆகவில்லை. அதனால் உங்களுக்கு புரியாது.
@sundarvanniarajan6356
@sundarvanniarajan6356 2 жыл бұрын
மதம் இருந்தாலே சாதியிருக்கும், மதம் நிறுவப்பட்ட ஒரு அதிகார மைய்யம், எல்லாமே அதிகாரத்தை நோக்கிபயனிப்பதால் நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று உருவாக்கபடுகிறது! சாதி அற்றவன் என்றால், கடவுள், மதம், சாதி இந்த முன்றும் அழித்தொழிக்கப்படவேண்டும்! அதிகாரத்த்தை தக்கவைப்பதற்க்காகவே உருவாக்கப்பட்டது, கடவுள், மதம் சாதி! இந்த முன்றயும் ஒழிப்பதே மக்கள் விடுதலை!
@sheebaclament
@sheebaclament 2 жыл бұрын
நான் நாடார் சாதியில் பிறந்தேன். பூர்வீகம் குமரி மாவட்டம். வரலாற்றின் அடிப்படையில் சில கருத்துக்களை இங்கு நடுநிலையாக பதிவு செய்ய விரும்புகிறேன். *"நாடார்கள் ஜாதிவெறி உடையவர்கள், தங்களை தாங்களே உயர்சாதி என்று தற்பெருமை கொள்பவர்கள்"* என்று பலரும் நாடார்களை குற்றம் சாட்டுகின்றனர். அது ஏற்புடைய கருத்து அல்ல. உண்மையைச் சொல்லப் போனால் நாடார்கள் தங்களை *'மேல்ஜாதி'* என்றோ, யாரையும் *'கீழ்ஜாதி'* என்றோ சொல்ல *முடியாது* என்பதே நிதர்சனமான உண்மை. நாடார்களின் முற்கால வரலாற்றை படித்தால் அந்த உண்மையை அறியலாம். தங்கள் அவமானம் நிறைந்த கடந்தகால அடிமைத்துவ ஒடுக்குமுறைகளை நினைவில் வைத்திருக்கும் ஞாபக சக்தியுடையவர்கள் தங்களை உயர்ஜாதி என்று நினைக்கமுடியாது. 150 ஆண்டுகளுக்குமுன் நாடார்கள் நாங்கள் ஒடுக்குமுறையின் உச்சத்தில் வேதனைப்பட்டவர்கள். *"ஆண்களும் பெண்களும் இடுப்புக்குமேலும் மூட்டுக்கு கீழும் உடையணியக்கூடாது, நாடார் ஆண்கள் மீசை வைக்கக்கூடாது, வேட்டி கட்டக்கூடாது; மாடிவீடு கட்டக்கூடாது"* போன்ற நூற்றுக்கணக்கான கொடுமையான சட்டங்களால் இரக்கமற்ற ஆதிக்க ஜாதியினருடைய ஆளுமைக்குள் நாடார்கள் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள். 'பறையனை தொட்டால் தீட்டு; சாணானை (நாடார்) பார்த்தாலே தீட்டு'* என்று அன்று நாங்கள் ஆதிக்க ஜாதியினரால் இழிவுபடுத்தப்பட்டவர்கள். நாடார் பெண்களுடைய மார்பகத்தின் அளவுக்குத்தக்க விதத்தில் 'முலைவரி' செலுத்தினர். நாடார்கள் நல்ல உடையணிய உரிமை மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், எங்கள் மூதாதையர்கள் கிறிஸ்தவராக மாறியதால் தெய்வாதீனமாக அந்த அடிமைத்துவத்திலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்தது. பின்னர் காமராஜர், மார்ஷல் நேசமணி போன்றோரின் கடைக்கண் பார்வையாலும், ஐயா வைகுண்டர் போன்றோரின் போர்க்குணத்தாலும் கடின உழைப்பாலும் நாடார்கள் படிப்படியாக விடுதலையடைந்து, பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு நகர்ந்து இடைநிலை சாதியாக மாறினோம். *"நாடார்கள் யாரையும் கீழ்ஜாதி என்று சொல்லமாட்டார்கள்; அவர்கள் பணிவானவர்கள்"* என்று பல நாடார்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. மேல்ஜாதியாக இருந்த ஒரு ஜாதிக்காரர், *"நாங்கள் பிறரை கீழ்ஜாதி என்று அழைப்பதில்லை"* என்று சொன்னால் பெருந்தன்மையாக இருக்கும். ஆனால், *"பார்த்தாலே தீட்டு"* என்று ஒடுக்கப்பட்டவர்கள், *"நாங்கள் பிறரை கீழ்ஜாதி என்று அழைப்பதில்லை"* என்பதில் என்ன பெருமிதம் இருக்கிறது? அதில் எந்த பெருந்தன்மையும் இல்லை என்பதை மனத்தாழ்மையோடு ஒத்துக்கொள்கிறேன். தென்தமிழகத்தின் ஒரு நூற்றாண்டு வரலாறு தெரிந்தவர்கள் மட்டுமே நான் சொல்வதன் உட்கருத்தை புரிந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு நான் சொல்வதை ஒத்துக்கொள்வது கடினமே! ஆனாலும் உண்மையே வெல்லும். பெரும்பான்மையான நாடார்கள் தங்களைவிட கீழ்ஜாதி என்று அழைக்கப்படுபவர்களை மட்டுமல்ல தங்களைவிட மேல்ஜாதி என்று அழைக்கப்படுபவர்களையும் திருமணம் செய்வதில்லை. அந்த சிதம்பர இரகசிய இதோ! *உயர்ஜாதியினருடன் திருமணம் செய்தால் இன்று இருக்கும் உரிமையும் பறிபோய், பழைய அடிமைத்துவ நிலைக்கு போய்விடுவோமே* என்று தாழ்வு மனப்பான்மையோடு பயப்படுவதால் தங்களைவிட உயர்ஜாதி என்று அழைக்கப்படுவோரையே நாடார்கள் திருமணம் செய்வதில்லை என்பதே யதார்த்த உண்மை. மற்றபடி நாடார்கள் நாங்கள் உயர்ஜாதியினருமல்ல. எங்களை உயர்ஜாதியினர் என்று நாங்கள் பெருமைப்படுவோருமல்ல. இதுதான் நிதர்சனமான வரலாற்று உண்மை. தன்னை நாடார் என்று ஒருவர் பெருமையாக பேசினால் அவர் வ.லாறு தெரியாதவர் என்று அர்த்தம். ஒடுக்கும் ஆதிக்க ஜாதிக்காரர்கள் தங்களை உயர் ஜாதியினர் என்றும், ஒடுக்கப்படும் வலுவற்ற அடிமைகள் கீழ்ஜாதியினர் என்றும் அழைக்கப்படுவது சமூக அநீதியின் உச்சக்கட்டமாகும். தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்கவேண்டும் என்னும் கொள்கையே கிறிஸ்தவத்தின் அடிநாதம். அன்பை தன் கொள்கையாக கொண்டிருப்பவர்கள் பிறரை கீழ்ஜாதி என்றோ, புறஜாதி என்றோ புறக்கணிக்கமுடியாது என்பது என் கருத்து.
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@mahaap2458
@mahaap2458 2 жыл бұрын
@@John-hz1xd எல்லாத்துக்கும் காரணம் பொறாமை தான்
@muralis-jq9ws5ib4t
@muralis-jq9ws5ib4t Жыл бұрын
சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?
@RamKumar-ob3yu
@RamKumar-ob3yu Жыл бұрын
1812 வர சேர நாடு ஆண்டவர்கள் நாடார் கள்..
@RMURUGA511
@RMURUGA511 Жыл бұрын
சங்கிலியனை தொட்டா தீட்டு சாணானை பாத்தாலே தீட்டு.. இதுதான் சரியான சொல்லாடல்... ஜாதியம் தோற்றம் அதை உருவாக்கியவர்கள் கிருத்துவம் தான்..ஜாதியை பற்றவைத்த கிருத்துவம் ஜாதியால் வீழும்...நீபற்றவைத்த நெருப்பு உன்ன அழிக்க காத்திருக்கும்....
@0518josh
@0518josh 2 жыл бұрын
Well said.... 👍 Nowadays no one's follows the basic ethics of christianity...which is love and spreading love...Chiristianity has become a business,a very good business...hats off to Felix & agathiya
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@Thomas_Anders0n
@Thomas_Anders0n 2 жыл бұрын
It is illegal for a christian to be a dalit Redpix should be reported for fraudulent activities
@iyarkayinillakanam2404
@iyarkayinillakanam2404 2 жыл бұрын
Please read history of Christianity, missionaries and Theresa
@guruanbu1974
@guruanbu1974 2 жыл бұрын
Welcome to Thiru agatihyan sir
@youngtigers
@youngtigers 2 жыл бұрын
Christianity has been made business by the Britishers.They used it as a tool to make many countries their colonies. Mr.Agathiyan conveniently ignores this and claims all English Preachers who came for preaching christianity were having Service Mindset. In Kollimalai Church, its written very clearly , “The aim is to make Kolli Hills as Jesus Hills”. There were many missionaries who came with similar purposes. When conversion is target, whatever done for that is its process and it cant be claimed as 100% service. And Mr Agathiyan repeatedly claims as if Britishers only came and gave education to all. They wanted Macauly system to get clerks for their works. Prior to that Indians were so good at their professional skills. Any learning is an education. They did not impose McCauly system for benefit of us. Thats the reason even today, we are thinking education is for the purpose of merely getting a job. Actually many things Mr Agathiyan claims are not true facts, they are propagandas established here by many since years.
@stunnerselva21ad
@stunnerselva21ad 2 жыл бұрын
True words from a gentlemen Mr. Agathiyan.... Every religion people should talk about their own religion mistakes don't talk about others first. Great sir....
@savedchristian4754
@savedchristian4754 2 жыл бұрын
தங்கள் சாதிக்குள் திருமணம் செய்வதால், பட்டியலினத்தவரை தாழ்வாக நினைக்கிறார்கள் என்று நீங்கள் நினைப்பது உங்கள் தாழ்வு மனப்பான்மையை காட்டுகிறது. மனந்திரும்பவும்.
@stunnerselva21ad
@stunnerselva21ad 2 жыл бұрын
@@savedchristian4754 Nope... You're totally wrong.... What we clearly understand is there is no use of conversation in religion...
@savedchristian4754
@savedchristian4754 2 жыл бұрын
@@stunnerselva21ad தங்கள் சாதிப்பெயரின் அவல நிலையை மாற்ற இயேசுவை நம்பாமல், தங்கள் சாதிக்குள் திருமணம் செய்யும் பிறசாதியினரை சாதி வெறியர் என்று பொய்யாக குற்றம்சுமத்தி, அப்படியாக கிறிஸ்தவர்களை இயேசுவை விட்டு பிரிக்க நினைக்கும் அகத்தியன் மற்றும் அவனை பின்பற்றுபவர்களுக்குள் செயல்படுவது சகல அசுத்த ஆவிகள்
@stunnerselva21ad
@stunnerselva21ad 2 жыл бұрын
@@savedchristian4754 iyyayaoooo avanna ne
@savedchristian4754
@savedchristian4754 2 жыл бұрын
@@stunnerselva21ad Avanaa nee porombokku? Ethatkku matham maaruna naathaari?
@veeramanib3978
@veeramanib3978 2 жыл бұрын
இந்த விவாதம் மனிதனாக பிறந்த‌ ஒவ்வொருவரும் அவசியம் முழுமையாக கவனிக்கவேண்டியது‌. இது கிறிஸ்தவ மதத்திற்காக மட்டும் உரியதல்ல. உலக மக்கள் அனைவருக்கும் ஏற்றது. சகோதரர் திரு. பெலிக்ஸ் மற்றும் மதிப்பிற்குரிய பாதிரியார் அவர்கட்கும் மனமார்ந்த நன்றி. நீடூழி வாழ்க.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@sripriyankarajesh2183
@sripriyankarajesh2183 2 жыл бұрын
If ur in Christ, you will not see caste. If u see caste, ur not in Christ.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
அரசு ஒதுக்கீட்டில் இந்த மாதம் வேலை கிடைக்கும்மா ?
@therevelation5658
@therevelation5658 2 жыл бұрын
@@kesavanduraiswamy1492 Most of the Christians are writing Govt exams under UR category only. We are not getting any reservations. But some people are misusing there caste for reservations yet calling themselves as Christians. These people are only few. So please don't judge all Christians just because of few people.
@therevelation5658
@therevelation5658 2 жыл бұрын
Sri Priyanka Rajesh you can tell that to Nadars who are calling themselves as Christians.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
@@therevelation5658 மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.....
@ahaan4937
@ahaan4937 2 жыл бұрын
நான் பார்த்ததிலேயே தமிழ்நாட்டில் கிருத்துவ மத வெரி இல்லாத ஒரு நல்ல போதகர் திரு அகத்திய அவர்கள் 🎉👏👏 weldone sir
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@hrk4475
@hrk4475 2 жыл бұрын
நான் அறிந்தவரை இவரை போல் சாதி வெறிபிடித்த வேறு எவரும் கிறிஸ்தவ சமூகத்தில் இல்லை!?
@novamanuelraj7124
@novamanuelraj7124 2 жыл бұрын
@@PaulDhinakaran-CCDM இவர் சங்கவியாளர் சாதியை மட்டும் பேசும் இவர் பரிசுத்த வேதாகமத்தை குறித்து பேசவேண்டும்
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
@@novamanuelraj7124 *சாதியை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல் எல்லாவற்றையும் பற்றி பேசுங்களேன். சாதி மட்டும்தான் கிறிஸ்தவத்துக்குள் பிரச்சனையா?* ஆபத்தான நோய்களான புற்றுநோய், காசநோய், சர்க்கரை நோய் என்று எல்லா நோய்களும் நோய்கள்தான். அப்படியிருக்க, கொரோணாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு மிகப்பெரிய எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள்? எல்லா நோய்களைப் போல கொரோனாவும் ஒரு நோய்தானே என்று நாம் ஏன் மெத்தனமாக விட்டுவிடமுடியவில்லை? எல்லா நோய்களும் கொரோனாவைப் போல கொடிய, எளிதில் பரவும் நோய்கள் அல்ல. கொரோனா நோய்க்கான வீரியமுள்ள தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நோயைப் பற்றி பயப்படவேண்டிய தேவை இல்லை. முகமூடி, கிருமி நாசினி போன்றவற்றை பயன்படுத்தவேண்டிய தேவை இருக்காது. சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டிய தேவையும் இருக்காது. வெற்றிகரமான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுவதுவரை அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பியாக வேண்டுமல்லவா! அதுபோல, கிறிஸ்தவர்கள் பல பாவங்கள் செய்தாலும் அவைகள் எல்லாம் பாவங்கள் என்ற விழிப்புணர்வு கிறிஸ்தவர்களை சென்றடைந்துவிட்டது. ஆனால், சாதியம் என்பது கிறிஸ்துவுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் செய்யும் மகா பாதகம் என்று யாரும் அவர்களுக்கு போதிக்கவில்லையே! 'சாதி பாகுபாடுகளை கடைபிடிப்பது ஒரு கொடிய பாவம்' என்பது பெரும்பான்மையான பாஸ்டர்களுக்கே தெரியாதே! மாறாக "சாதிப் பாகுபாடுகள் தவறல்ல" என்று போதிக்கிறார்களே! சிலருக்கு தெரிந்தாலும் அவர்கள் போதிப்பதில்லையே! அதனால்தான் சாதி வக்கிர பாஸ்டர்கள் பலருடைய எதிர்ப்பைக்கூட பாராமல், சாதிக்கு எதிராக தீவிரமாக பேசுகிறோம். எல்லா போதகர்களும் சாதிக்கு எதிராக முழுவீச்சில் கண்டித்து போதிக்கும் நாள்வரும்போது நாம் எல்லாவற்றையும் பற்றி பேச தொடங்குவோம். விபத்தில் தலையில் அடிபட்ட ஒருவருக்கு ஏற்கெனவே வாய்ப்புண், குடல்புண், நகச்சுற்று, சருமத் தேமல், தூக்கமின்மை, ஆண்மை குறைவு, அஜீரண கோளாறு என்று பல நோய்கள் இருந்தாலும், அவசரமாக தலையில் அறுவை சிகிச்சை செய்வதே மிகவும் முக்கியமானது என்பது அல்லவா சரியான நிலைப்பாடு! அவரிடம் இருக்கும் மற்ற நோய்களுக்கு பிறகு மருத்துவம் செய்யலாமே! உயிருக்கே ஆபத்தாக இருக்கும் பிரச்சனைக்குத்தானே அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்! சாதியைத்தவிர மற்ற எல்லாவற்றையும் பற்றி தாராளமாக பேச பலர் இருக்கின்றனர். ஆனால், சாதியம் யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு ஆபத்தான சமூக தீமையல்லவா!
@NellaiThomas
@NellaiThomas 2 жыл бұрын
உனக்கு அகத்தியன் பற்றி சரியாக தெரியல தம்பி,
@hoppes979
@hoppes979 2 жыл бұрын
2:35 பேட்டி தொடக்கம் 4:30 to 5:55 அதிர்ச்சி அடைந்த தருணம் 8:24 to 10:55 systemic assimilation of casteism in Church 19:55 fact
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
*தங்கள் கருத்துக்கு நன்றி சகோ. தயவு செய்து PINNED COMMENT-ஐ பாருங்கள். மிக்க நன்றி.*
@vigneshvicky7702
@vigneshvicky7702 2 жыл бұрын
🙏🏼
@SanthoshKumar-fp5po
@SanthoshKumar-fp5po 2 жыл бұрын
Best mannered, well behaved and respectful interview which didn't end in fight... Felix was comfortable throughout the show
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
& பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@msatheesh87
@msatheesh87 2 жыл бұрын
The only pastor who speaks boldly about caste & community ♥️♥️
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@raavana2125
@raavana2125 2 жыл бұрын
@@PaulDhinakaran-CCDM apdiye antha noyava Periyar pathi padika sollunga. . matha veri over ah iruku. .
@radhakrishnannagarajan789
@radhakrishnannagarajan789 2 жыл бұрын
@@PaulDhinakaran-CCDM only dangerous to mankind is crypto Cristian who convert for piece of fungus cake and biscuits
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
@@PaulDhinakaran-CCDM இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய புத்தகம். நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@paulrajanj
@paulrajanj 2 жыл бұрын
@@jesusisthelord6720 நானும் அந்த புத்தகத்தை வாசித்தேன். மிகவும் பயனுள்ளது. இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
@asha2991
@asha2991 Жыл бұрын
கடவுள் உங்களோடு இருந்து வழிநடத்துவாரக sir u r soo great
@cvnishanth0004
@cvnishanth0004 2 жыл бұрын
This pastor has absolute clarity 💯💯
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
கிறிஸ்தவர்களுக்குள் சாதிப் பிரிவினைகள் இருக்கக்கூடாது என்று விரும்பும் நீங்கள், சகோ அகத்தியன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணையலாமே!
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@sellamurugan4585
@sellamurugan4585 2 жыл бұрын
Sir ...I personaly very impressed and you are great for speech on fact Thanks.. keep it sir Congratulations
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
@@sellamurugan4585 பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@karthikeyant2378
@karthikeyant2378 2 жыл бұрын
I realised my hunger after my mother's death which reduced caste superiority feelings instilled by others in me... Hunger and poverty only will teach us what caste is nothing else...There is no caste for rich people only middle class will fight and die which is also learned by me during my hunger days...let's all be united to grow our nation without bringing out caste and religion in public
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 2 жыл бұрын
agreed
@mewedward
@mewedward 2 жыл бұрын
💯 true
@vinodpaispais3200
@vinodpaispais3200 2 жыл бұрын
Great
@harishahimas6217
@harishahimas6217 2 жыл бұрын
Unkal karuthai varaverkiren.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 Жыл бұрын
Pastor Really Intresting Tou Are Absolutely Right ✅ Thankyou ☝🙏
@aravindhmass2873
@aravindhmass2873 2 жыл бұрын
இதைவிடத் தெளிவாக சாதி ஒழிப்பு பத்தி எவனாலும் பேச முடியாது..சாதியே வேண்டாம் என்று சொல்லிவிட்டு Community Certificate வைத்து இட ஒதுக்கீடு அனுபவித்துக்கொண்டிருப்பது எவ்வளவு பெரிய கோமாளித்தனம்..சாதி வேண்டாம் என்பவர்களுக்கு எந்த சாதியையும் சார்ந்தவரல்ல என்ற சான்றிதழை பெற அரசு வழிவகை செய்தால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும்.. Great Idiology👌Hatts of to u Agathiyan👏👌
@nivascr754
@nivascr754 2 жыл бұрын
சாதி வேண்டாம்னா எங்க வேணா போய் சேரட்டும்.. ஆனால் சாதியின்... பலன் மட்டும் தேவையாக நினைப்பது எப்படி சரி ???
@aravindhmass2873
@aravindhmass2873 2 жыл бұрын
@@nivascr754 சாதியின் பலனே வேண்டாம்னு தான் எந்த சாதியையும் சார்ந்தவரல்ல என்ற சான்றிதழ் கேட்பது..
@Raja-oi7xv
@Raja-oi7xv 2 жыл бұрын
Already antha certificate irukku. Oru lady vangi irukanga
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@blessedgiftson
@blessedgiftson Жыл бұрын
Simple rule of life, don't look down on anyone and treat everyone equally... ✌️
@venkatramanc9037
@venkatramanc9037 2 жыл бұрын
Mr. augustene u r great n practical... forget about the case.. I respect u being a forward caste.. take a bow..
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
% பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@siluvaivijayanvincent5138
@siluvaivijayanvincent5138 2 жыл бұрын
Excellent speech by Brother Agathiyan....I admire your faith, conviction against casteism. you are a genuine disciple and apostle of Jesus christ. Hats off to you Reverend Brother. You are like St. John the Baptist and St. Stephen speaking the truth.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM Жыл бұрын
சகோ. அகத்தியன் பார்ப்பதற்கு எளிமையாக இருக்கிறார். ஆனால், அவர் எழுதிய புத்தகத்தை வாசிக்கும்போதுதான் அவர் நிஜத்தில் எவ்வளவு பெரிய சிந்தனையாளர் என்று புரிந்துகொண்டேன். தயவு செய்து இந்த புத்தகத்தை வாசியுங்கள் சகோதரர்களே!
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
/_ பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 2 жыл бұрын
அருமையான கருத்து நன்றி ஜி 🙋‍♂️🙋‍♂️❤️🙏🙏
@durairaj2914
@durairaj2914 2 жыл бұрын
Super discussion 👌I welcome this type of valuable discussion in social media…& wonderful 👍👏👏👏 Thanks to the personalities participated
@prakashprakash-sr6ep
@prakashprakash-sr6ep 2 жыл бұрын
Sema
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
@@prakashprakash-sr6ep பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@whoisthisguy2351
@whoisthisguy2351 2 жыл бұрын
Really very good speech and very true speech
@c.j.solomon
@c.j.solomon 2 жыл бұрын
அகத்தியன் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை 👍
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மரியாதைக்குரிய Solomon சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@c.j.solomon
@c.j.solomon 2 жыл бұрын
@@John-hz1xd ஆம் சகோ அவர் என் உறவினர் அவர் சகோதரருக்கு என் மாமா மகனை தான் திருமணம் செய்து வைத்து உள்ளோம் 🙏
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
@@c.j.solomon பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@cool8283
@cool8283 2 жыл бұрын
31:04 Those words are powerful 💯. His speech was awesome about caste
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
பெண்ணுடன் பாலுறவு கொள்வதுபோல் ஆணோடு கொள்ளாதே! அது அருவருப்பு (லேவி. 18:22) பெண்ணோடு உடலுறவு கொள்வது போன்று, ஆணோடும் உடலுறவு கொண்டால், அவ்வாறு செய்வது அருவருப்பு (லேவி. 20:13) என்று பழைய உடன்படிக்கை கற்பிக்கிறது. தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதீர்கள்; பரத்தைமையில் சிலைகளை வழிபடுவோர், விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர், ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர், திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழிதூற்றுவோர், கொள்ளையடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை (1கொரி. 6:9,10) கடவுள், கட்டுக்கடங்காத இழிவான பாலுணர்வுகொள்ள அவர்களை விட்டுவிட்டார். அதன் விளைவாக, அவர்களுடைய பெண்கள் இயல்பான இன்ப முறைக்குப் பதிலாக இயல்புக்கு மாறான முறையில் நடந்துகொண்டார்கள். அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேர்ந்து இன்பம் பெறும் இயல்பான முறையைவிட்டு தங்களிடையே ஒருவர்மீது ஒருவர் வேட்கை கொண்டு காமத்தீயால் பற்றி எரிந்தார்கள். ஆண்கள் ஆண்களுடன் வெட்கத்திற்குரிய செயல்களைச் செய்து, தாங்கள் நெறி தவறியதற்கான கூலியைத் தங்கள் உடலில் பெற்றுக்கொண்டார்கள் (உரோ. 1:26,27). திருச்சட்டம் நேர்மையானவர்களுக்காக இயற்றப்படவில்லை. மாறாக ஒழுங்கு மீறுவோர், கட்டுப்பாட்டுக்கு அடங்காதோர், இறைப்பற்று இல்லாதோர், பாவிகள், தூய்மையற்றோர், உலகப்போக்கைப் பின்பற்றுவோர், தந்தையைக் கொல்வோர், தாயைக் கொல்வோர், பிற மனிதரைக் கொல்வோர், பரத்தைமையில் ஒருபால் புணர்ச்சி கொள்வோர், ஆள்களைக் கடத்தி விற்போர், பொய்யர், பொய்யாணையிடுவோர், மற்றும் நலம் தரும் போதனையை எதிர்ப்போர் ஆகியோருக்காகவே திருச்சட்டம் இயற்றப்பட்டது (1திமொ. 1:10) ஆண்கள் ஒவ்வொருவரும் தம் சொந்த மனைவியோடேயே(பெண்) வாழ வேண்டும்; பெண்கள் ஒவ்வொருவரும் தம் சொந்தக் கணவரோடேயே (ஆண்) வாழ வேண்டும் (1கொரிந்தியர் 7:2) மேற்கண்ட வசனங்களை கூறி பவுல் சபைக்கு அறிவுறுத்துகிறார். கடவுள் ஒருபால் புணர்ச்சியை அருவருப்பு என்றும், அதில் ஈடுபடுவோர் இறையாட்சியில் பங்கடையமுடியாது என்றும் சொல்வது ஏன் என்று நாம் கண்டுபிடிக்கவேண்டும். அதற்கு திருமணத்தை கடவுள் எதற்காக உருவாக்கினார் என்பதை நாம் ஆராய்ச்சி செய்யவேண்டும். ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார். ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார். அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்" என்றான். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர் (தொ.நூ. 2:18, 21-24). இங்கு ஆதாமுக்கு ஒரு பெண்ணைத்தான் கடவுள் தகுந்த இல்லறத் துணையாக கொடுக்கிறாரே தவிர ஆணைக் கொடுக்கவில்லை. கடவுள் ஒருபால் புணர்ச்சியை ஆதரித்து விவிலியத்தில் எங்குமே சொல்லவில்லை. கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார் (தொ.நூ 1:27,28) மேற்கண்ட வசனத்தின்படி, மனிதன் ஆணும் பெண்ணுமாக இணைந்து மனித இனத்தை பெருக்குவது கடவுள் மனிதனிடம் கொடுத்த முக்கியமான கட்டளை என்று அறிகிறோம். இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக "இயேசு கிறிஸ்து ஆண்டவர்" என எல்லா நாவுமே அறிக்கையிடும் (பிலி. 2:10,11) என்ற வசனப்படி சாத்தானை தோற்கடிக்க கடவுள் மகாபெருங்கூட்ட மக்களை உருவாக்குகிறார் என்று அவதானிக்கிறேன். ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமாக்கப்பட்டால் மனித இனப்பெருக்கம் ஒருநாள் நின்றுவிடும். உலகில் வாழ மனிதர்கள் இருக்கமாட்டார்கள். தன் மகிமைக்கென்று மனிதனை படைத்த கடவுளின் திட்டம் தோல்வியடைந்துவிடும். ஆனால், கடவுள் தோல்வியடையமாட்டார்.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் ஓரினச் சேர்க்கை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளதால், மனித இனப்பெருக்கம் கணிசமாக குறைந்துள்ளது. அங்கு இனப் பெருக்கத்தை அதிகரிக்க புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான மொத்த செலவையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. "உலகில் ஒரு சிலர் மட்டுமே ஒருபால் திருமணம் செய்வார்கள்; எல்லோரும் செய்யமாட்டார்கள்; எனவே, மனித இனப்பெருக்கம் பெருமளவில் பாதிக்கப்படாது" என்று சிலர் வாதிடுகிறார்கள். "நான்கு பேரைத்தானே கொலை செய்தேன்; இனப்பெருக்கம் இதனால் பாதிக்கப்படாது; இது தவறு அல்ல" என்று ஒருவர் சொன்னால் அது ஏற்புடைய கருத்தாகுமா? கடவுள் நம்பிக்கை அற்ற நாத்திகர்களுக்கு இது பாவமில்லை என்று தோன்றலாம். ஏனெனில், அவர்கள் பாலுறவை தங்கள் காமப் பசி தீர்க்கும் கருவியாக மட்டுமே கருதுகிறார்கள். ஆனால், கடவுளின் திட்டத்தை அறிந்த ஆன்மீகவாதிகள் இதை ஆமோதிக்கமுடியாது. ஒருவர் தான் விரும்பும் எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது. சக மனிதனை மட்டுமல்ல, கடவுளை பாதிக்கும் எந்த செயலையும்கூட நாம் செய்யக்கூடாது.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.......
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
@@TheKakamuka பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@user-bv1tm1sz7l
@user-bv1tm1sz7l 2 жыл бұрын
இயேசு சிலை ஏன் இரண்டு கையை விரித்தது போல் உள்ளது தெரியுமா இந்த ஜாதி கொடுமைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே
@truthvshype1351
@truthvshype1351 2 жыл бұрын
ஓஹ் ..அப்படியா ?? அப்போ சட்டை போடாம இருக்கும் காரணம் ??
@sathishking5010
@sathishking5010 2 жыл бұрын
😂😂நல்ல காமடி...அது அன்பின் நிமித்தமான அடையாளம்....பைபிள் சிலை வைப்பதே தவறு என்கிறது.அதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?..
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@ganapathimuruganmurugan891
@ganapathimuruganmurugan891 2 жыл бұрын
@@PaulDhinakaran-CCDM unakku bhagavath geethai book venuma nan kudukkuren free ya address sollu 🤣
@rahmanzabdul
@rahmanzabdul 2 жыл бұрын
சகோதரர் அகத்தியர் கூறும் கருத்து கிருந்துவத்தின் கருத்து அல்ல. கிறித்துவம் சாதிக்கு எதிரானது அல்ல. கிறித்துவ பறையர் என்று சொல்வது self contradictory என்றால், பைபிளில் பரிசுத்த ஆசாரியன், லேவியர் என்று கூறுவது எப்படியோ ? அது மட்டுமல்ல உடன்படிக்கை பெட்டியை தொட்ட ஊசா ஏன் கொல்லப்பட்டான் ? அவன் பரிசுத்த ஆசாரியன் அல்ல என்பதால் தானே. கர்த்தரே ஜாதி பார்க்கும் போது ஆயர்கள் பார்க்க கூடாதா ? இது பழைய ஏற்பாடு என்று தப்பிக்க முயல வேண்டாம். மத்தேயு 15.26 இயேசு,, “குழந்தைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குக் கொடுப்பது சரியல்ல” என்று பதில் சொன்னார். இதில் நாய் என்று அந்த பெண்ணை குறிப்பிடுவதற்கு என்ன காரணம் ? அவள் ஏதும் பாவம் செய்தவளா ? அல்ல அவள் யூத பெண் அல்ல, கானான் இனம் இதை அவரே மத்தேயு 15:24 இல் தெளிவு படுத்துகின்றார். அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். தோழர் அகத்தியர் பதில் சொல்லுவாரா ?
@mahendranm9365
@mahendranm9365 2 жыл бұрын
Please take initiative of creating casteless community. People like me already live like a casteless person. We can form a biggest movement.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@rsn1660
@rsn1660 2 жыл бұрын
true
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 Жыл бұрын
Fantastic Presentation Thank-you Both of You Respect Humans all equal black or white Islam teach us Almighty God One n Only ☝
@johnsonselvakumar5403
@johnsonselvakumar5403 2 жыл бұрын
அகத்தியன் ஐயா மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மறியாதயும் உன்டு.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
மரியாதை
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
@@PaulDhinakaran-CCDM சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@sellamurugan4585
@sellamurugan4585 2 жыл бұрын
Enakkum
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
மரியாதை
@vrpadmanabhan6910
@vrpadmanabhan6910 2 жыл бұрын
உண்மையான நேர்காணல் வாழ்த்துக்கள் சகோ👌🏽👍🏽
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@ferindsshipbloods5484
@ferindsshipbloods5484 2 жыл бұрын
Vera level sir🔥
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@voiceofhideenmemories2165
@voiceofhideenmemories2165 2 жыл бұрын
I agree with that your statement of Atheist count was increased by cause of religious people's are followed caste and partiality.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@ramachandranl2485
@ramachandranl2485 2 жыл бұрын
Nice Appreciate his forthright expression But his knowledge about the religion of Sanathana dharmam Any best wishes for his efforts
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@manivannang3670
@manivannang3670 2 жыл бұрын
you are a good father.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.....
@prasannasiva263
@prasannasiva263 2 жыл бұрын
Wow.very interesting interview.. hats both of you..
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@SUJAY8513Isaiko
@SUJAY8513Isaiko 2 жыл бұрын
25:00 One of the best valid point. India and all States should implement a law for atheists' itself. All religions are divided with some community. Mistreating other people.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@selvinjose1985
@selvinjose1985 2 жыл бұрын
Yes of course
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
@@selvinjose1985 பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@neelamdeepak
@neelamdeepak 2 жыл бұрын
So this happened to me and I've seen it happen and I'm still seeing it happen. These Nadars are the same everywhere, btw I'm from Bangalore there were bunch of Nadars in my church they came they took over brought their people in created church politics, destroyed and moved on to another church. Being a Bangalorean my first experience with cast and race was with Nadars.
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@indiansheera7685
@indiansheera7685 2 жыл бұрын
True 100% actually Nadars fear of loosing
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
@@indiansheera7685 பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@indiansheera7685
@indiansheera7685 Жыл бұрын
@@savedchristian4754 i don't understand tamil. Type in English.
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
@@indiansheera7685 So how did you listen to this video?
@manoekambaram2138
@manoekambaram2138 2 жыл бұрын
No Caste No religion Caste certificate ஏற்கனவே இருக்கிறது. அப்படி வாங்கினால் இட ஒதுக்கீடு சலுகை கிடையாது,Open Category ஆக கருதபடுவீர்கள். ஏன் கிருத்தவர்களாக இட ஒதுக்கீடு வாங்க வேண்டும் ? Open Category போய் விடலாமே
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* மிக்க நன்றி.
@harishahimas6217
@harishahimas6217 2 жыл бұрын
Vantherikalal avamathikapattavarkal innum kothadimaikalai irukiratkal avarkaluku ean salukai thara koodathu. Parpananuku 10./. Ida othukeedu ha.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@harishahimas6217
@harishahimas6217 2 жыл бұрын
@@jesusisthelord6720 nanbarae christhu easuvukul unkalai vazhthukiren. Eanaku christhavathil jathiyo,Matra mathankalil jathiyo vendum eantraeannamillai. Anal christhavathil atchiel irunthu ariyanaised society il irunthu thotru kondathu. Athu kala pokil marum eantru ninaithu thotru poi vittom. Ipothu athai udanadiyaka matrinal christhavam irukathu. Namudya ilaya thalaimurai koncham matram kandullathu. Christhavathil love marrage pazhkamaki vittathu. Ithai payanpaduthi jathiyai ozhipom. Oru anum oru pennum samathikamal avarkalai kattayapaduthi thirumanam cheithu vaika mudiyathu. Avarkal iruvarum virupam therivithal ozhiya. Appadi iruka nam christhava nadarkal christhava harijan ponnai katti vaika mudiuma?. Athai Thiru aghathiyan therinthu kolla vendum . Summa u tubil christhavathil jathi veri athikam eantru rss karan solluvathu pol solluvathu niyayamatrathu. Athupol oru tv interview il avar petorai payamuruthi matha matram cheithathaka kooti irukirar.athai cheivathu yaru eantral penticost kararkal than . Athu avar sarntha iyakam. Eanudya petorum convert anavarkal than. Oru ozhukam sarntha viswasam christhavathil irupathai kandu eatrukondarkal athan padi nadakavum cheitharkal. Yarum panamo , pathaviyo thantho,mirattiyo eankalai matham matravillai. Nankalae athan ozhunku muraikalaium nambikaiyaium kandu marinom. Ivarai mirattal vidutha nabar yar athai avar solla vendum. Rss karan milk powder, wheat powder, Panam koduthum matham matrinarkal eanpathodu innum oru point avarkaluku koduthu irukar Athu than mirattal viduthathu. Ithu sarya? Jathiyai patri sonnal ealla churchkalum appadi illai. Eannudya uril malaikodu csi church irukirathu.inku irukum paster oru harijan. Avarai yarum verukavumillai, avamathikavumilai. 5 varudam paniyai sirapaka mudithullar. Ithanaikum churchil nadarkal 90./. Intha Churchil pona varudam oru nadar oru harijan ponnai thirumanam cheithar. Sabayar ontru sernthu nadathinar. 2020 il oru washer man oru nadar ponnai thirumanam cheithulondar. Sabayar munintru nadathinar. Atharku mun oru ealava ponnai oru nadar thirumanam cheithar athaium sabayar ratri kondanar. Sila sabaikalil jathi veri irukalam avarkalai nervazhiku kondu varuvom. Athai viduthu u tubil PanAm kidaikumentru pikaichalai undakatheerkal. Avarudya puthakam padipatharku 48 varudankaluku munner irunthu jathiyai vittu vitten.
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
@@harishahimas6217 பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@nithi7702
@nithi7702 2 жыл бұрын
It's great video. it will help to people who want to come out from castism. Discrimination is punishable one.
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
!! பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@venkatswamy2169
@venkatswamy2169 2 жыл бұрын
Excellent healthy discussion! Agathiyan is doing an excellent job!
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM Жыл бұрын
நன்றி சகோ! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.
@John-hz1xd
@John-hz1xd Жыл бұрын
சகோ. அகத்தியர் எழுதிய புத்தகத்தைப் படித்துவிட்டீர்களா சகோ?
@SSNKNPATTY
@SSNKNPATTY 2 жыл бұрын
Superb delivery.... kindly have my appreciation please
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.....
@shancsk28
@shancsk28 2 жыл бұрын
36:52 actually very very very damn good idea for eradicate caste
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய Shan சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@meiwinspoi5080
@meiwinspoi5080 2 жыл бұрын
father agathiyan is so human but spiritual in every sense
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
The essence of spirituality is supposed to be love.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@saranrajr7414
@saranrajr7414 2 жыл бұрын
அகத்தியன் sirukku salute👍
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@ijsunil
@ijsunil 2 жыл бұрын
Amazing discussion, this is very important to introspect
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
( பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@sreesree7328
@sreesree7328 2 жыл бұрын
Agathiyan is a human being than a pastor
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
;; பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@hemaashok2008
@hemaashok2008 2 жыл бұрын
Pastor did a great job.. 👍 he has got lot of patience.. though the questions were provoking.. seriously hats off to you pastor..
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
அவரை கடவுள் பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறேன்.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
@@PaulDhinakaran-CCDM @John 3:16 இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய புத்தகம். நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
×+ பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 Жыл бұрын
Well discussed points and with good humour , not indulging in rhetorics and heated arguments! That's because both are educated persons, belonging to Christianity.That's their plus-point when seen dispassionately!
@Rightrite23
@Rightrite23 Жыл бұрын
Religion has nothing to do with good discussions . Sorry
@babukalimuthu1384
@babukalimuthu1384 2 жыл бұрын
Wonderful discussion. Healthy discussion too
@vaisul9373
@vaisul9373 2 жыл бұрын
I am a Hindu , I worship all the gods , I believe all religions help us to live better and people who still believe in the cast should understand the reason why it was formed. The cast system was here even before Christianity came to India. Our ancestors formed a cast to identify the people by the job they did . But now we don't need a cast since most of us have no connection between the job and the cast we belong to. I thought castism is only in Hinduism , surprised to hear that Christians also follow it . Jesus said we all are his children . Please guys open your eyes and see the world . Grow up or else you are going to destroy your next generation in the name of castism. We Hindus are slowly trying to come out. Hope we all do not teach the cast at least to our grandchildren
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@roxsam100
@roxsam100 2 жыл бұрын
Castiest Christians are only available in India. In foriegn they feel superior by their colour. ஆகாமொத்தம் எல்லாமே தேவை இல்லாத ஆணி தான்.
@mshariharan2669
@mshariharan2669 2 жыл бұрын
என் உடன் பணி புரிந்தவர் நாடார் கிறித்துவர், அவர் மனைவி தலித் கிறித்துவர். இவர்கள் காதல் திருமணத்திற்குப் பிறகு இவரை பல கிறித்துவர்கள் ஒதுக்கி வைத்து விட்டதைக் கண் கூடாகக் கண்டேன்.
@sreesree7328
@sreesree7328 2 жыл бұрын
ஒதுக்கி வைத்தது பல கிருத்துவர்களா இல்ல நாடார்கள
@mshariharan2669
@mshariharan2669 2 жыл бұрын
@@sreesree7328 நாடார் கிருத்துவர்கள்.
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@ArulananthamArulanantham-kl4tw
@ArulananthamArulanantham-kl4tw 6 ай бұрын
மறுக்க முடியாத உண்மை நண்பரே, தாங்கள் சொல்வது முற்றிலும் நியாயமான உண்மையான கருத்து.உங்கள் நாகரீகமான பதில்,உங்கள் நல்ல மனதையும்,நல்ல குணத்தையும் வெளிப்படுத்துகிறது.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤❤❤❤❤❤❤
@umesh_francis
@umesh_francis 2 жыл бұрын
So much knowledge in their conversation ❤️
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
^ பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@siddarthpattu1670
@siddarthpattu1670 2 жыл бұрын
Super ya Felix. Sema title for this video.
@familydoctor2083
@familydoctor2083 2 жыл бұрын
Everyone is not like that sir..... always mark this word
@vijaykumar1518
@vijaykumar1518 2 жыл бұрын
Great and greatest Mr. Akathiyan poster
@pandiarajan252
@pandiarajan252 2 жыл бұрын
Sirantha oru nalla en valkayil partha tamilil per vaithukkonda orey poster Agathiyan avargal, always my respect for you, keep doing in good way.....I Always be with you..
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மிக்க நன்றி *பாண்டிய ராஜன்* சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@kanagendramilangovan809
@kanagendramilangovan809 2 жыл бұрын
அன்பு காட்ட மதம் தேவையில்லை மனிதம் போதும் மனிதமிருகங்கள் தான் மதத்தோடு அலைவார்கள்
@truthwillsetyoufree5463
@truthwillsetyoufree5463 2 жыл бұрын
கடவுளுக்கும் மதம் தேவையில்லை
@kanagendramilangovan809
@kanagendramilangovan809 2 жыл бұрын
@@truthwillsetyoufree5463 👍
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@praveenpinacle3753
@praveenpinacle3753 2 жыл бұрын
I was christian but now I am an atheist I dotn need religion or caste both are not needed to our society
@Stevennnnnnnnnnnnn
@Stevennnnnnnnnnnnn 2 жыл бұрын
Yes me the same concept bro
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@manikandan6929
@manikandan6929 2 жыл бұрын
Felix make sense about every question.
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* மிக்க நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.....
@rsn1660
@rsn1660 2 жыл бұрын
Thanks for the interview. Can you translate this in English to reach International audience especially the Vatican and European people ?
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@johnsanjeevi1724
@johnsanjeevi1724 2 жыл бұрын
Why Vatican ? The church (Varican) knew all this When Hindus converted to Christianity there was a problem The so called upper caste christains refused ti sit with Harijan christians They protested Demanded action against the Bishops who advised equality That is the power of Hindu casteism
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
@@johnsanjeevi1724 பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
@@jesusisthelord6720 பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@saisenthil4548
@saisenthil4548 2 жыл бұрын
Respected Augustin Sir, you have mentioned, one who have not accepted Lord Jesus Christ as God will not be taken to heaven. Fine. So having said that, you mean, the pure souls like Mahatma Gandhi or beloved Abdul Khalam sir will be sent to hell as they are not baptised Christians? I don’t believe beloved lord Jesus is so stone hearted to send somebody to hell for not worshiping him. He has sacrificed much for the world without any expectation from anyone. Such a pure soul will not punish somebody just for not worshiping him.
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
உலகில் பிறந்த, பிறக்கின்ற மனிதர்கள் எல்லாருமே பாவிகள் தான். அதை உறுதிப்படுத்தும் வசனங்களை கீழே தருகிறேன் வாசியுங்கள். குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை (ச.உ. 7:20). நம்மிடம் பாவமில்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வோம். உண்மையும் நம்மிடத்தில் இராது. மாறாக, நம் பாவங்களை ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றங்கள் அனைத்திலுமிருந்து நம்மை தூய்மைப்படுத்துவார். ஏனெனில், அவர் நம்பிக்கைக்கு உரியவர் நேர்மையுள்ளவர். நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரை பொய்யராக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடத்தில் இல்லை என்றாகும் (1யோவா. 1:8-10). நேர்மையாளரே இல்லை ஒருவர்கூட இல்லை மதிநுட்பம் உள்ளவர் ஒருவருமில்லை. கடவுளை தேடுபவர் எவராவது உண்டோ?எல்லாரும் நெறி பிறழ்ந்தனர் ஒருமிக்க கெட்டு போயினர் நல்லது செய்பவர் யாருமில்லை. ஒருவர்கூட இல்லை (உரோ.3:10-12). எல்லா மனிதரும் பாவம் செய்தனர் (உரோ.5:12). பாவம் செய்யாத மனிதன் ஒருவனுமில்லையே (1அர.8:46). தம் குற்றப்பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம்பெறாது. அவற்றை ஒப்புக்கொண்டு விட்டுவிடுகிறவர் கடவுளின் இரக்கம் பெறுவார் (நீதி.28:13). மேற்கண்ட வசனங்களிலிருந்து பாவமற்ற ஒருவனும் இவ்வுலகில் இல்லை என்பது புலனாகிறது. ஒருவன் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும்போது பாவத்தோடே பிறக்கிறான். தாவீது அதைப்பற்றி விளக்கும்போது, “இதோ தீவினையோடு என் வாழ்க்கையை தொடங்கினேன். பாவத்தோடே என் அன்னை என்னை கருத்தாங்கினாள்” (தி.பா.51:5) என்கிறார். ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று (மத்.5:28) என்று கிறிஸ்து கூறினார். பார்வையிலேயே பாவம் செய்துவிடுகிறீர்களாம். தம் சகோதர சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள் (1யோவா. 3:15) என்று யோவான் கூறினார். தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாவார். தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத்தீர்ப்புக்கு ஆளாவார் ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார் (மத்;.5:22). இந்த வசனங்களின்படி நீங்கள் தூய்மையாய் இருக்கிறீர்களா? அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்படியாமைக்கு உட்படுத்தினார் (உரோ. 11:32) என்று பவுல் கூறினார். பாவமில்லாமல் பிறந்து வாழ்ந்தது இயேசு மட்டும்தான் என்று வேதம் தெளிவாக்குகிறது.
@kumargovin3314
@kumargovin3314 2 жыл бұрын
His religion is not spritual.. Its commandmend to form political movement. The true spiritual religions are hindusim, Buddhism, bahai.
@praveenpinacle3753
@praveenpinacle3753 2 жыл бұрын
Wow sir valid point
@magizhadhiyamanperumal9208
@magizhadhiyamanperumal9208 2 жыл бұрын
The message of Christ is simple. No one goes to hell for not believing in Jesus. But every Sinner whose sins are not forgiven will definitely goes to hell. Jesus is the only person who died for the sins of mankind. That's why without Christ, it's impossible to attain salvation without Christ. Gandhi, Abdul Kalam are nice people to the outer world. Who knows their real heart ,which only God knows. We are human beings and we judge people good and bad outwardly. As you said, you judge Kalam and Gandhi as good people. Your judgement or opinion is not really valid here. The opinion of God is important. Bible tells " man looks at appearance,but God looks heart". In the eyes of God, the people whom we think as pure souls might be the worst sinners,who knows,only God knows. Lord Jesus died for Gandhi and Kalam too. If their sins are not forgiven, it is a sad story.
@magizhadhiyamanperumal9208
@magizhadhiyamanperumal9208 2 жыл бұрын
@@kumargovin3314hinduism is more political than spiritual. Without Sriram chant, show me one seat won by bjp. Spirituality is alien to hinduism as it is highly discriminatory and an oppressive way of life where the belivers of hindu gods have to forsake self respect.
@athenspropertydevelopers4280
@athenspropertydevelopers4280 2 жыл бұрын
Question s were asked boldly to get the real answer
@prabakarjose6383
@prabakarjose6383 2 жыл бұрын
சிறப்பான விளக்கம் pastor . கடவுள் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றுவாராக .
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* .........
@SumanthLazarus
@SumanthLazarus 2 жыл бұрын
Very stimulating discussion! More like this!
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மரியாதைக்குரிய Lazarus சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
'' பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@badrinarayanan4771
@badrinarayanan4771 2 жыл бұрын
This falsehood begun with Caldwell Iyyer era- Pongada neengalum unga Esuvum
@nadarsangam349
@nadarsangam349 2 жыл бұрын
பெருத்த அவமானம்🤦🏽‍♂️ கருத்துக்களை ஏற்கிறேன் மார முயற்சிக்கிறேன் ஒரு கேள்வி ஒழுக்கத்தை வைத்து ஒரு மனிதனை ஒதுக்கலாம்
@samk2865
@samk2865 2 жыл бұрын
Good...aim of publishing this discussion achieved 👏....well said bro 👏 👍
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 жыл бұрын
👍👍👍👍💐💐💐💐
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மனம் திரும்புகிற ஒரு சாதி உணர்வாளரின் பொருட்டு பரலோகம் பரவசப்படுகிறது.
@godfather3480
@godfather3480 2 жыл бұрын
நாடார் நாடார் பெண்ணை தான் கட்டணும். இல்லணா கண்டவன் வந்தேறிகள் எல்லாம் நம் இடவொதுக்கீட்டை புடுங்கீடுவாண்டா .
@godfather3480
@godfather3480 2 жыл бұрын
ஜாதி வேறு .மதம் வேறு .
@sureshphilip1280
@sureshphilip1280 2 жыл бұрын
25:03 is very needed and true sir. May God speak to CM sir
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
€ பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@rampraveen8328
@rampraveen8328 2 жыл бұрын
Agathiyan father, you are amazing. Always inspired you. Love always win.
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
*தங்கள் கருத்துக்கு நன்றி சகோ. தயவு செய்து PINNED COMMENT-ஐ பாருங்கள். மிக்க நன்றி.*
@hotten1880
@hotten1880 2 жыл бұрын
நல்ல ஆலோசனை: இஸ்லாமியரிடமும், கிருத்துவர்களிடமும் அரசு சாதி அல்லது உட்பிரிவுகள் பற்றி கேட்க வேண்டாம்.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@tamizhan9686
@tamizhan9686 2 жыл бұрын
Nallathu enga reservation thappikum🙏🏻
@stirineesh6841
@stirineesh6841 2 жыл бұрын
Y?
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@stirineesh6841
@stirineesh6841 2 жыл бұрын
@@jesusisthelord6720 he not christian bro.
@RamKumar-ob3yu
@RamKumar-ob3yu Жыл бұрын
சாதி என்பது மனிதன் அடையாளம்... இனம் இனம்தய சேரும் 💙💚
@akshayasreeakshaya-mi2mg
@akshayasreeakshaya-mi2mg Жыл бұрын
Saathi manita adayaalama😂😂 🤣
@MANISV_EDITS
@MANISV_EDITS Жыл бұрын
@@akshayasreeakshaya-mi2mg ama.. Kelambu
@akshayasreeakshaya-mi2mg
@akshayasreeakshaya-mi2mg Жыл бұрын
@@MANISV_EDITS apdilaam kelambe mudiyathu..yepdi soldringge jaathi adayaalamnu?
@MANISV_EDITS
@MANISV_EDITS Жыл бұрын
@@akshayasreeakshaya-mi2mg Neenga enna caste???
@akshayasreeakshaya-mi2mg
@akshayasreeakshaya-mi2mg Жыл бұрын
@@MANISV_EDITS terleye bro, parents sollale and naanum kekkale.
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 2 жыл бұрын
அருமையான கருத்து நன்றி ❤️👍👍😁😁🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@Ansarali.1994
@Ansarali.1994 2 жыл бұрын
19:47 ரொம்ப சுலபம்... பதிய இடத்தில் பள்ளிவாசல் கட்டுவதற்கு முன்பு ஷெட்(இரும்பு கொட்டகை) அமைத்து தொழுகை நடைபெறும் அப்படியே இருந்தாலும் அது தவறில்லை காலப்போக்கில் பிரம்மாண்டமான பள்ளிவாசல் உருவாகும்....
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மிக்க நன்றி அன்சார் பாய். சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@bhuvaneswariramachandran7541
@bhuvaneswariramachandran7541 2 жыл бұрын
Nothing related to this video
@muhammadhilyaas9108
@muhammadhilyaas9108 2 жыл бұрын
Yedhukku ippo sammandhame ilaama ipdi oru sottha comment ??
@Ansarali.1994
@Ansarali.1994 2 жыл бұрын
@@muhammadhilyaas9108 என் கமெண்டில் இருக்கும் Time Stamp ah கிளிக் பண்ணவும் 🙄🙄🙄
@Ansarali.1994
@Ansarali.1994 2 жыл бұрын
@@bhuvaneswariramachandran7541 என் கமெண்டில் இருக்கும் Time Stamp ah கிளிக் பண்ணவும் 🙄🙄🙄
@narayanaswamy6766
@narayanaswamy6766 2 жыл бұрын
Pastor Agastiyar is sincere and honest in his opinion. Congrats! However, disappointed with Felix as he is trying show his knowledge and information in every aspect. I wonder whether he is a member of Lulu Group since he is reflecting the views of Lulu on many issues such as extra-marital relationship, etc.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@sunwukong2959
@sunwukong2959 2 жыл бұрын
It is a freedom of choice.. adakki, moodi vacchikittu irunthaapula ithalaam nadakaathunu solla mudiyaathu.. oru kaalathula maraimugamaa panninaargal indraikku vettavelichathula pannukiraargal avvalavuthaan vithyaasam ithalaam ellaa kaalangalilum irukindranar olukkamaa vaazhuravanum irupaan ollukam mattravanum irupaan... percentage koodum kuraiyum aanaa ekkaalathilum irukkum tappunu yethayum sattunu solla mudiyaathu... avvalavu easy justification pannamudiyaathu...ithuku athunu analogy kudukka mudiyaathu..
@sunwukong2959
@sunwukong2959 2 жыл бұрын
1. Pastor Augustine is not being sincere .. he is biased and leaning towards his religious belief and Abhramic centric. 2. Casteism is not Hindutva..it is Indiantva. 3. As usual Biblical centric against empirical approach, lack of evolution/adaptation theory. 4. If he beliefs on Gensis..everyone came from Adam and Eve.. then he is supporting "INCEST".
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
*அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மா.* எந்த வயிற்றுப் பிழைப்பு பாஸ்டரும் எதிர்த்து நிற்க பயப்படும் *சாத்தானிய தத்துவம்தான்* சாதியம். ஏனெனில் கிட்டத்தட்ட எல்லா பணக்கார கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான். *பணக்கார்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும் பாஸ்டர்கள்* சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? ஆனால், சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த குமரியில் ஒரு புரட்சிப்பூ மலர்ந்தது. அவருடைய பெயர்தான் *திரு அகத்தியர் ஐயா.* நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் கொடிய புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியை கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் சிறப்பிடம் பெற்ற புரட்சி போதகர். கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தைப் பற்றி வெளியே சொன்னால் கடவுளுடைய பெயருக்கு களங்கம் வந்துவிடுமே என்று தலைமுறைகளாக கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி பிரச்சனையின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் ஏற்படுத்திய செயல்வீரர். சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும் கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அகத்தியன் என்ற பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் சகோதரரை கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். மிரட்டுகிறார்கள். அதை அவர் பொருட்படுத்துவதாகவும் இல்லை. கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார். மனிதநேயமும் பகுத்தறிவும் உடையவர்கள் அவருடைய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். இயேசு கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலத்தான் பேசியிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த விசித்திர மனிதனுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், குறைவற்ற ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும் என்று நாங்கள் மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம். சகோதரர் அகத்தியன் என்ற அபூர்வ ஆன்மா வாழும் நாட்களில் நாங்கள் வாழ்வதை நினைத்து புளங்காகிதமடைகிறோம். பெருமைப்படுகிறோம். கடவுளுக்கே புகழ்ச்சி.
@rtnbristodofficialmyriad3262
@rtnbristodofficialmyriad3262 2 жыл бұрын
மிக அருமையான நேர்காணல் சகோதரர் பெலிக்ஸ் அவர்களுக்கும் பாஸ்டர் அகத்தியர் அவர்களுக்கும் நன்றி. விருந்தினர் கூறியதுபோல் அநேக அடுத்த தலைமுறையினர் இணைவதற்கு தயாராக இருக்கிறார்கள்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@Naan-d7f
@Naan-d7f Жыл бұрын
Even the Faster has "no caste" mind Felix 's out look is more wider than that......The concept of human evolution idea of Felix is more scientific than Faster👌
@manipalrajmani9984
@manipalrajmani9984 2 жыл бұрын
He’s realty man👏👏👏
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
கிறிஸ்தவர்களுக்குள் சாதிப் பிரிவினைகள் இருக்கக்கூடாது என்று விரும்பும் நீங்கள், சகோ அகத்தியன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணையலாமே!
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மிக்க நன்றி மணி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@badrinarayanan4771
@badrinarayanan4771 2 жыл бұрын
Will White Christians love their neighbors Black Christians around the world
@yogeshram5076
@yogeshram5076 2 жыл бұрын
Adhellam neenga keta sangi ayiruvinga
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 2 жыл бұрын
Heck, no. When Africans were brought to US as slaves, on the way in a hurry they were baptized and converted to Christianity. Whites travelled on the upper deck of the ship and the blacks the lower deck. When they went to church, whites sat in the front rows and the blacks in the back rows. Many of the blacks did not like the way they were treated by these white Christians and later on many of them converted to Islam. Malcolm X (Christian name Malcolm Little) belonging to Nation of Islam encouraged many blacks to convert to Islam. Muhammad Ali, famous boxer was one of them. His Christian name was Cassius Clay. Racial superiority by whites still exists in America not to the great extent like before. Hope this sort of answered your question. Sorry, my response is a bit too long.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
Hello bro, Did u read the book authored by Bro Agathiyan?
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 Жыл бұрын
I am Muslim White or Black Humans r Equval Respect Help each other says Islam ☪️❤
@ddindianis
@ddindianis 2 жыл бұрын
"ஹிந்து மதம் சாதியை வளர்க்கிறது" என்பதே புரிதல் இன்மையின் வெளிப்பாடு. வர்க்க வேறுபாடுகள் அனைத்து மதத்திலும் உள்ளது. இந்து மதத்தில் உள்ளவர்கள் அதை சாதி என்ற பெயரில் செய்தால், அதையே மற்ற மதத்தினர் வெவ்வேறு பெயர்களில் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்!!
@sreesree7328
@sreesree7328 2 жыл бұрын
Indhu madham valarthadhu adhai mattra madhangal pinpatrugiradhu adhai dhan avar solla varraru
@vikchu9419
@vikchu9419 2 жыл бұрын
💯 right bro
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
*தங்கள் கருத்துக்கு நன்றி சகோ. தயவு செய்து PINNED COMMENT-ஐ பாருங்கள். மிக்க நன்றி.* ......
@sayooj3716
@sayooj3716 2 жыл бұрын
Original Bible says earth is flat, now everyone knows its blunder so its removed in current available bibles In past europe , scholars faced oppression when they told earth was round and not flat , if anyone doubt this ho and search urself , what i told is true
@muthuswamys3506
@muthuswamys3506 2 жыл бұрын
A true Christian need not peruse and analyse all these controversies. If anyone feels discrimination he can isolate himself and associate with God by intense Bible reading and emphatic prayers.Spiritual life is divine and should not be mingled with earthly life where casteism and racism deeply embedded. So we will neglect these vanities and set right our life according to Bible versus.
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@stag722
@stag722 2 жыл бұрын
சிறப்பான பேட்டி... பேட்டி அளித்தவரின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கிறது ஒரு கிறிஸ்தவ போதகர் சாதியை ஒழிக்கணும் சாதியை மறுக்கணும் என்று பேசியது மகிழ்ச்சி. சாதி அற்றவர் என்று ஒரு பிரிவை உருவாக்க வேண்டும் என்கிற கருத்தை நானும் ஆதரிக்கிறேன். நானும் பல நேரங்களில் இந்த சாதியை வெருக்கும்போது இதைத்தான் நினைப்பேன்... சாதி அற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பொழுது "தமிழ் குடிமகன்/மகள்" என்று சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்... வாழ்த்துக்கள் திரு. அகத்தியன். நன்றி ரெட் பிக்ஸ்.🙏
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM Жыл бұрын
நன்றி சகோ! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@rajappashama6247
@rajappashama6247 2 жыл бұрын
Educate on the need to write Not Applicable against Caste; also where possible write Does not apply against Religion . This has helped our family live well and marry across fault lines.blesse over three generations. The Special Marriages Act 1954 can build a more cohesive home. Stay blessed.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.....
@biblesecretstamil
@biblesecretstamil 2 жыл бұрын
ஜாதி மதம் இல்லாத பிரிவை அரசு ஏற்படுத்த வேண்டும் ! ! ! !
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
,; பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@santosteve5216
@santosteve5216 2 жыл бұрын
பெலிக்ஸ் அண்ணா ஒரு RC அருட்பணியாளர்- ஐ கூப்பிட்டு ஒரு நேர்காணல் எடுக்குமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து எடுங்கள் .
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@irjjraj2179
@irjjraj2179 2 жыл бұрын
அகத்தியர் சொல்வது சரி. ஜாதிப் பெயரை ஜாதி சான்றிதழில் கேட்கக் கூடாது. ஜாதியற்றவர்கள் எனும் பிரிவு வேண்டும். இருண்டு மூன்று தலைமுறைகளில் எல்லாம் சுத்தமாக மாறிவிடும்.
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 2 жыл бұрын
nothing will change it will take centuries
@rajksubash4544
@rajksubash4544 2 жыл бұрын
Reservations irukara varai Jathy oliyathu. If jathi certificate vendam nu sonna first ethirikarathu VCK ah than irukum
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 жыл бұрын
@@rajksubash4544 ஆமா கண்டிப்பா விடுதலை சிறுத்தைகள் இதை எதிர்ப்போம் ஏனெனில் சாதி முதலில் வந்ததா அல்லது இட ஒதுக்கீடு முதலில் வந்ததா என்று கேட்டாள் சாதி தானே முதலில் வந்தது மேலும் இட ஒதுக்கீடு என்பது சாதி அமைப்பு முறையை தக்கவைக்க அல்லது காப்பாற்ற உருவாக்கப்பட்டது அல்ல அது இந்த சாதி அமைப்பு முறையை தகர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 2 жыл бұрын
🤣🤣🤣
@thiruthiruchitrambalavanan9847
@thiruthiruchitrambalavanan9847 2 жыл бұрын
@@rajksubash4544 intercaste marriage kooda ஜாதி ஒழித்திட பயன்படும்
@venkatakrishnankrishna3248
@venkatakrishnankrishna3248 2 жыл бұрын
Super illustration Mr.Augustin cast differentiation still exist among Christians and is being practised the reason for crypto Christians enjoying hindu reservation pre ege
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.....
@simhendrasharma4452
@simhendrasharma4452 Жыл бұрын
Really a healthy discussion. caste ism is unique part of hinduism created & developed by the later people for purpose of group identities. cast ism has nothing to do with chatur varnam described in the Bhagavad geeta. chatur varnam defines division of labour of the entire world for the smooth working of the human races around the world. christianity & Other religions do not have the concept of castes. Therefore when one claims he/she is a christian he/she should not overtly/covertly attach himself/herself to any caste base which has nothing to do with christianity. He/she should not attach himself to any caste for purpose of worldly requirements. Mr. Felix is absolutely right in his views.
@kamalkannan9772
@kamalkannan9772 2 жыл бұрын
அற்புதம்... குழந்தை பிறந்தவுடன், இலவச இணைப்பாக வந்து, கரையாகப்படிந்துவிட்ட மதமும் சாதியும் ஒழிய வேண்டுமானால். அற்புத படைப்பான மிருகங்களை போல தங்கள் குட்டிகளை (கண்டிஷனிங் & ரிஇன்போர்ஸ்மென்ட் - தேவைக்கேற்ப கொடுத்து) வளர்க்க வேண்டும். ஒரு நாய் கூட தன்னை விரும்புவதை காட்டிலும் மற்றவரை பரிபூர்ணமாக அன்பை பொழிந்து நேசிக்கும். நாய்களுக்கு Eggo சுத்தமாக இல்லை. நாமோ நம் குழந்தைகளுக்கு பேய் பயத்தைக் காட்டி... அதை முறியடிக்கும் ஹீரோ தான் - கடவுள் என்று ஒரு ஆளை படைத்தது பச்சைக்குழந்தைகளின் புத்தியில் கடவுள்... மதம்... சாதி... சாஸ்திரசம்பிரதாயம்... பாரம்பரிய குப்பைகளை திணித்து திணித்து மாண்புமிக்க புனித பொதியை சுமக்க வைக்கிறோம். மனித தன்மை இல்லாத அறிவு ஒரு மனநோய்தான்.
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மரியாதைக்குரிய கமல் சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@redsun2747
@redsun2747 2 жыл бұрын
சார் நீங்க சொல்ரது 100% உண்மை சார்..சலுகை நிறுத்தபட்டால் ஜாதி ஒழியும்..அதே போல் கிறிஸ்து மதத்திற்கு மாறிய பிறகு அவர்கள் ஜாதி மதம் இனம் எல்லாமே கிறிஸ்தவன் மட்டும் தான்..
@ananthaezhilarasuirudayara2435
@ananthaezhilarasuirudayara2435 2 жыл бұрын
என்ன சலுகை?
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 2 жыл бұрын
@@ananthaezhilarasuirudayara2435 reservation in jobs and education
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@mewedward
@mewedward 2 жыл бұрын
@@aravindhamurthy7128 appo BC la erukura va ellam oc la tha na mara num but appadi rule illa yay 😊
@thiruthiruchitrambalavanan9847
@thiruthiruchitrambalavanan9847 2 жыл бұрын
ஜாதி ஒழிந்தால் reservation தானாகவே oliyum, intercaste marriage accept panra ye pa??
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 жыл бұрын
Super Mr:agathiyan
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 жыл бұрын
@@PaulDhinakaran-CCDM நிச்சயம் வாங்கி படிப்பேன் சகோ..
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
@@DhineshKumar-yx4nf நன்றி தினேஷ் சகோ.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
Hello bro, Did u read the book authored by Bro Agathiyan?
@balachandraan3627
@balachandraan3627 2 жыл бұрын
this pastor have good view about cast system...But not have much knowledge in Hinduism. And I'm very shocked that felix always stays calm whenever he offended Hinduism...And all these guys just commented he is great...Just be in the middle when you anchor the show
@kev.333
@kev.333 2 жыл бұрын
Offended Hinduism by pointing out the evil root of caste which has been diving up people by birth class for centuries? Ok, get offended. Because people who call themselves "Hindu" don't talk about this, others have to.
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
,, பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@selvarajumuthu8952
@selvarajumuthu8952 2 жыл бұрын
அற்புதங்கள் நிகழ்த்துவதன் மூலம் இறை நம்பிக்கை ஏற்படுத்தலாம் என்கிற கொள்கையின் விளைவு. இறை எல்லோருக்கும் பொது, எல்லோரும் சமம், இறை மாளிகை எழுப்பினால் தான் மகிழ்வார் என்பதெல்லாம் உண்மையல்ல என்று பிரச்சாரம் செய்து இறை நம்பிக்கை ஊட்ட வேண்டும்.
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@sathishking5010
@sathishking5010 2 жыл бұрын
நான் பாரம்பரிய கிறிஸ்த்தவ தேவேந்திரர் சமூகத்தில் பிறந்தவன்..நான் ராமநாதபுரம் ..இந்துக்களில் போலவே கிறிஸ்த்தவத்திலும் சாதிய பாகுபாடுகள் ஏராளம் உள்ளது...ராமநாதபுரம் ஓரியூர் புனித அருனாநந்தர் தேவாலயத்தில் சாதிய பிரச்சனையால் ஓர் பாதிரியை உயிரோடு எரித்து கொன்றனர்.. மக்கள் புதிதாக கிறிஸ்த்தவத்தை ஏற்றுக்கொண்டவர்களும் அந்த சாதிய வடு மட்டும் மாறவில்லை.... கிறிஸ்த்தவமும் இஸ்லாமும் மனிதனாக வாழ கற்றுத்தந்ததே தவிர சாதியாக மதமாக பிரித்து காட்டவில்லை..I LOVE HUMANISM😘😘
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@sasidharansasi11
@sasidharansasi11 2 жыл бұрын
ஒரியூரில் எரியூட்டப்பட்டது பாதிரியாரா?
@sathishking5010
@sathishking5010 2 жыл бұрын
@@sasidharansasi11 ஆயர்
@dawudibnuisa1134
@dawudibnuisa1134 2 жыл бұрын
நாங்கள் இஸ்லாமியர்கள் முஸ்லிமை முஸ்லிமாக தான் பார்ப்போம்.. எங்களுக்கு சாதிகள் இல்லை!! நாங்கள் அனைவரும் ஆதாமின் வழி வந்தவர்கள். நாங்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சகோதரர் அவர் எந்த இனம் மொழியாக இருந்தாலும் சரி ! மார்த்திற்குள் வந்துவிட்டால் அனைவரும் முஸ்லிம் தான் !
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
@@dawudibnuisa1134 பட்டாணி, லெப்பை, மரக்காயர், ராவுத்தர், அன்சாரி, ஷேக் இப்படியெல்லாம் நீங்கள் பிரிந்திருப்பதன் நோக்கம் என்ன பாய்?
@johnmaria7701
@johnmaria7701 2 жыл бұрын
எவ்வளவு நாசுக்காக தான் முதலியார் என்பதைச் சொல்லிவிட்டார் போதகர்.
@truthwillsetyoufree5463
@truthwillsetyoufree5463 2 жыл бұрын
திராவிட மாடலுக்குள் நகர்கிறார் அல்லவா
@youngtigers
@youngtigers 2 жыл бұрын
அவர் அப்படி தான். என்ன ஒன்னு கொஞ்சம் வெளிப்படையா பாதி உண்மைகள் பேசுறார் , மீதியும் சேர்த்து பேசினால் நல்லா இருக்கும். ஆனா "சதுர்வர்ணம் மயஸ்ரீஷ்டி" கு அர்த்தம் சொன்னாரு பாருங்க அப்படியே திராவிடர் கழகம் சொல்லும் அர்த்தத்தை சொல்லறாரு. பிறப்பால் என்கிற அடிப்படை வர்ண வர்க்க முறைக்கு கிடையாது. அவ்ளோ ஏன் ஆபிரகாம் மாஸ்லோவ் எனும் ஆரய்ச்சியாளர் "Hirerarchy of Needs" எனும் வர்க்க முறை வகுத்தார். இன்றும் உலக அளவில் ஒருவரின் சமூக திருப்தி அளவீடுக்கு இது தான் அடிப்படை. இது நமது வர்ணாஸ்ரம முறைக்கு நிகராக இருக்கு.
@amulraj3505
@amulraj3505 9 ай бұрын
Pastor அகத்தியன் should thank the Catholic church which made him to stand against casteism
@arumainayagam9201
@arumainayagam9201 2 жыл бұрын
உங்கள் நோக்கம் சிறப்பானது வெற்றிப் பெற வாழ்த்துக்கள்
@ambarishgudimetla2892
@ambarishgudimetla2892 2 жыл бұрын
Want more of his interviews Felix..
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@Sujithaphilis73
@Sujithaphilis73 2 жыл бұрын
Sexual attraction is attraction on the basis of sexual desire or the quality of arousing such interest. Sexual attractiveness or sex appeal is an individual's ability to attract other people sexually, and is a factor in sexual selection or mate choice. The attraction can be to the physical or other qualities or traits of a person, or to such qualities in the context where they appear. The attraction may be to a person's aesthetics or movements or to their voice or smell, among other things. The attraction may be enhanced by a person's adornments, clothing, perfume or style. It can be influenced by individual genetic, psychological, or cultural factors, or to other, more amorphous qualities. Sexual attraction is also a response to another person that depends on a combination of the person possessing the traits and on the criteria of the person who is attracted. Though attempts have been made to devise objective criteria of sexual attractiveness and measure it as one of several bodily forms of capital asset (see erotic capital), a person's sexual attractiveness is to a large extent a subjective measure dependent on another person's interest, perception, and sexual orientation. For example, a gay or lesbian person would typically find a person of the same sex to be more attractive than one of the other sex. A bisexual person would find either sex to be attractive. Asexuality refers to those who do not experience sexual attraction for either sex, though they may have romantic attraction (homoromantic, biromantic or heteroromantic) or a non-directed libido. Interpersonal attraction includes factors such as physical or psychological similarity, familiarity or possessing a preponderance of common or familiar features, similarity, complementarity, reciprocal liking, and reinforcement. The ability of a person's physical and other qualities to create a sexual interest in others is the basis of their use in advertising, film, and other visual media, as well as in modeling and other occupations. In evolutionary terms, the ovulatory shift hypothesis posits that female humans exhibit different sexual behaviours and desires at points in their menstrual cycle, as a means to ensure that they attract a high quality mate to copulate with during their most fertile time. Hormone levels throughout the menstrual cycle affect a woman's overt behaviours, influencing the way a woman presents herself to others during stages of her menstrual cycle, in attempt to attract high quality mates the closer the woman is to ovulation.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@indiansheera7685
@indiansheera7685 2 жыл бұрын
All its mood for sex . If you are in good sexual mood you will indulge in sex or else will not.
@israrali3836
@israrali3836 2 жыл бұрын
@@jesusisthelord6720 How To Get That Book? Please Let Me Know the Name Of The Book
@KP-lw1oi
@KP-lw1oi 2 жыл бұрын
😂😂Actually the interview starts at 23:00 and ends at 24:00 , Kudos Agaithyan anna...!! thats the power of the Truth...It will tear the lie top to bottom Truth never fails... but The interviewer has ti get the pay finally, I undetstand😜
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
அன்பு நண்பரே! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
# பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@palaghatmadhavan9476
@palaghatmadhavan9476 2 жыл бұрын
Congratulations to Felix! A nice conversation. Jeeva wouldn't disagree or argue with Augustine. But you did a good job! Interesting to listen to!👍🏽
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 жыл бұрын
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@mubeenabegum2069
@mubeenabegum2069 2 жыл бұрын
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார். (அல்குர்ஆன் : 3:59)
@ganpathynadar
@ganpathynadar 2 жыл бұрын
That is why the BJP government brought economically backward reservations, some people are against it. Once you become Christian, don't tell your caste, but show your economic condition and take the reservation benefits.
@John-hz1xd
@John-hz1xd 2 жыл бұрын
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
= பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
casteism among tamil christians - pastor agathiyan expose
1:06:35
Red Pix 24x7
Рет қаралды 554 М.
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 48 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41