இயேசுநாதர் நாடாரா? - அகஸ்டீன் கிறிஸ்துவ சாதி மறுப்பு இயக்கம் | PART 1

  Рет қаралды 90,415

Jeeva Today

Jeeva Today

2 жыл бұрын

#JeevaToday #christian #dalitchristian
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZbin | / @jeevatoday5887

Пікірлер: 961
@jeevatoday5887
@jeevatoday5887 2 жыл бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@kurumpanaicberlin
@kurumpanaicberlin 2 жыл бұрын
மீனவர்கள் அனைவரும் குடித்துக்கொண்டு விழுந்துகிடப்பதுபோல் பாதர் சொல்கிறார். இது உண்மைக்குப் புறம்பானது. எங்கோ ஒருவர் குடித்துக்கொண்டு சொன்ன அந்த எடுத்துக்காட்டை குமரி மாவட்ட மீனவர்கள் எல்லாருமே இப்படித்தான் என்று பொதுமைப்படுத்துவது மீனவர் விரோத மனநிலை.
@maryrazia3597
@maryrazia3597 2 жыл бұрын
.
@novamanuelraj7124
@novamanuelraj7124 2 жыл бұрын
👎sathy alla nalla seithy podavoom U r s christian what's u r
@muthusamy9261
@muthusamy9261 2 жыл бұрын
@@maryrazia3597 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@mydeenmeeran9445
@mydeenmeeran9445 2 жыл бұрын
ஜீவா சார் நீங்கள் கூறுவது சரிதான் இஸ்ரவேலின் சந்ததிகள் இறைவனால் வழங்கப்பட்ட மக்களை வழி நடத்தும் மகத்தான பணிகளை விட்டு விட்டு இந்த உலக வாழ்க்கைக்காக சனா தனத்தை உருவாக்கி வெற்று குலப் பெருமை பேசினர் இறைவன் தன் இனத்தின் முன்னோர்கள் களுக்கு வழங்க பட்ட அருளை வைத்து தங்களை பிறப்பின் அடிப்படையில் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் அறிவாளியாகவும் முன்னிருத்தி மற்றவர்களை இழிவாகவும் அடிமையாகவும் நடத்தினர் இனி நான் கூறுவது தான் உங்கள் இறுதி கேள்விக்கான பதில் அவர்களின் இந்த மட்டமான செயலுக்காத்தான் இறைவன் தனது அடுத்த இறைதுதர்களை அவர்களுக்கு எதிராக அதாவது அவர்களின் தந்தை வழி பிறப்பின் அடிப்படையில் தான் தங்களின் (சனாதன)குலப்பெருமை கொண்டனர் அதற்கு எதிராக அவர்களின் குலத்தின் பெண்ணின் மூலமாக தந்தையே இல்லாத ஒரு தூதர் இயேசு பிறந்தார் அவர் பல அற்புதங்கள் (இறைவனின் நாட்டத்தால்) புரிந்தார் ஆனால் இப்போது அவர்களால் இயேசுவை உரிமை கொண்டாட முடியவில்லை ஏன் என்றால் இஸ்ரவேலர்கள் கொள்கைபடி அவரின் தந்தையை யார்? என்று தெரிந்தால் தான் தன் இனத்தான் என்று பெறுமை கொள்ள முடியும் அதனால் தான் அவர்களால் இன்றுவரைக்கும் இயேசுவை ஏற்றுகொள்ள முடியவில்லை பின்பு இயேசுவின் கதையை முடித்துவிட்டு அந்த இறைதூதர்ரின் வேதத்தில் குளறுபடிகள் செய்து ஒரு மதத்தை உருவாக்கி அதில் இறைவனின் தூதர் இயேசுவை கடவுளாக்கி அவர்களின் வேதத்தில் இஸ்ரேவேலர்களை மறுபடியும் புனிதர்களாக முன்னிருத்தி னர் இதற்கு பின்பு இறுதியாக இப்ராஹிம்மின் அடிமை வம்சத்திலிருந்து இறைவன் இறுதி தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு ஸல்லல்லாஹு அவர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் வழங்கப்பட்ட இறுதி இறைவேதமாகிய அல் குர்ஆன் னில் நேரடியாகவே இஸ்ரேவேலர்களை சபித்து வசனங்களை இறைக்கினான்
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v Жыл бұрын
இயேசு நாடார்களுக்கு நாடார். தலித்துக்களுக்கு தலித்து. பிராமணர்களுக்குப் பிராமணர். இந்தியருக்கு இந்தியன். தமிழருக்குத் தமிழர். இவ்வாறு உலகம் முழுவதும் எல்லாருக்கும் எல்லாம் ஆனவர்.
@TenkasiDoctor
@TenkasiDoctor 7 күн бұрын
ஆம். அவர் திருடனுன்னு திருடன். பொய்யனுக்கு பொய்யன். விபச்சாரிக்கு விபச்சாரி.
@godtrackoneway3266
@godtrackoneway3266 2 жыл бұрын
சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று, அறியான் என்றார்.லுக்கா'10-22. இரட்சிப்பு (இயேசு) கர்த்தருடையது . ஆமென் அல்லேலூயா 🛐🙏
@bagavathys1301
@bagavathys1301 2 жыл бұрын
சர்ச்சை நம்யி தலித்துக்கள் வரவில்லை.எங்களுக்காக ஜீவனைக் கொடுத்து இன்றும் உயிரோடு எழும்பி எங்களை கண்மணிபோல் பாதுகாக்கிற இயேசுவையே நம்பி வந்துள்ளோம்.முடிவுபரியந்தம் எங்களைப் பாதுகாப்பார்.
@abdullahmusthafa7574
@abdullahmusthafa7574 2 жыл бұрын
அருமையான நேர்காணல். பாதர் அவர்களும் ஒளிவுமறைவின்றி தெளிவாக பேசுகிறார்.
@gnanaprakasamm5390
@gnanaprakasamm5390 2 жыл бұрын
பாதரா பாஃஸ்டரா
@vinothvj_2603
@vinothvj_2603 2 жыл бұрын
Pastor thaan தப்பா father nu சொல்றாங்க அது roman Catholic சொல்லறது
@tamilininimai5809
@tamilininimai5809 2 жыл бұрын
தன்னை வணங்குபவனை மட்டுமே காப்பாற்றுவேன் என்பவர் கடவுளாக இருக்க முடியாது. கட்சி தலைவராக தான் இருக்க முடியும்.
@nesiyanv8385
@nesiyanv8385 2 жыл бұрын
இயேசுகிறிஸ்துவும் கத்தோலிக்க திருச்சபையும் கிறித்தவர்களுக்கு மட்டும் உரியவர் அல்ல.அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாகும்.எனவே எவ்வளவோ எதிர்ப்புகள் நிகழ்ந்தாலும் இந்துக்களுக்கான கல்வி பணி தொடரும்.
@ravananr9686
@ravananr9686 2 жыл бұрын
Do you need answer
@vanitham7675
@vanitham7675 2 жыл бұрын
அப்படி சொல்வது கடவுள் அல்ல என்று மறுக்க சாமானியனான உங்களுக்கு உரிமையிருக்கும்போது சகலத்தையும் படைத்த கடவுளுக்கும் உரிமை உண்டு சகோ
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 2 жыл бұрын
உன் அப்பாவை அப்பா ன்னு சொல்லாமல் பக்கத்து வீட்டு காரனை நீ அப்பா என்று கூப்பிட்டால் என்ன நிலைமை. உங்களை படைத்த கடவுளை பார்த்ததில்லை. பார்க்காத கடவுளுக்கு உருவம் கொடுத்தால் நீங்கள் கொடுத்த உருவத்தில் கடவுள் இல்லையென்றால் நீங்கள் எப்படி கடவுளை வணங்குவதாக ஆகும். கடவுளை குறிக்கக்கூடிய பொதுவான பெயர்கள் அனைத்தும்( அல்லாஹ் (அரபி) இறைவன் கடவுள் தமிழ்)பகவான் ஹிந்தி)தெய்வம் மலையாளம்) God english) ஏக இறைவன் ஒருவனை தான் குறிக்கும். நீங்கள் வணங்கும் சிலைகள் கடவுள் தோற்றத்தில் இல்லையென்றால் எப்படி நீங்கள் உண்மையான கடவுளிடம் பரிசு வாங்குவீர்கள். கடவுளே என்று நீங்கள் மேலே பார்த்து பிரார்தித்தால் கடவுளை வணங்குவதாக ஆகும். பார்க்காத கடவுளுக்கு உருவம் கொடுத்து அந்த உருவத்தில் கடவுள் இல்லையென்றால் நீங்கள் எப்படி கடவுளை வணங்குவதாக ஆகும். அப்ப நீங்கள் போகும் இடம் நரகம்.kzbin.info/www/bejne/boDbl6mupbuhopI
@jeyakumar1607
@jeyakumar1607 2 жыл бұрын
Super bro
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
இயேசு நாதரா .... இயேசு நாடாரா ன்னு தலைப்பு போட்டிருக்கலாம் !🤣🤣🤣
@edinbarowme7582
@edinbarowme7582 2 жыл бұрын
ஐயா, ஆப்ரகாம் என்பது யூதப்பெயர் . " இப்ராஹீம் " என்று இஸ்லாமியரால் அழைக்கப்படுபவர் அதே ஆப்ரகாம்தான் ! ஆனால் பைபிள் எழுதப்பட்ட காலத்துக்கும் , குரான் எழுதப்பட்ட காலத்துக்கும் பல நூறு ஆண்டுகள் வேறுபாடு உண்டு . முதலில் எழுதப்பட்டது பைபிள் . அதே போல பிராமணர்களின் நான்கு வேதங்களுக்கும் பைபிளுக்கும் தொடர்பு உண்டு . உதாரணத்திற்கு " ஓம் கன்னி சுத்தாய நமக " என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் " கன்னியின் வயிற்றில் பிறந்தவரே " என்று பொருள் ! கன்னியின் (மரியாள்) வயிற்றில் பிறந்தவர்தான் இயேசு கிறிஸ்து !
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
இந்து புராணங்களில் அனேக ம் பேர் கன்னியின் வயிற்றில் பிறந்தவர்களே. அவர்களைத் துதிக்கத்தான் இந்த மந்திரமே ஒழிய ஏசு விற்க்கு அல்ல. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்ச் போடு வது போல் உள்ளது உங்கள் கரு த்து. வெளி ப்படையாகத் தெரிகின்றது நீங்கள் இந்து மதத்தின் விஷயங்களை எடுத்து கிறுத்துவத்துடன் கோ ர்த்து மதம் மாற்ற முயற்சிப்பது.
@alagumani8305
@alagumani8305 2 жыл бұрын
மிக சாதாரண மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஜீவா கேட்கிறார்.Father ம் உண்மைகளை வெளிப்படையாக பதிலளிக்கிறார்.வாழ்த்துகள்
@mohammedabdulrahman6363
@mohammedabdulrahman6363 2 жыл бұрын
மிகவும் அருமையான நேர்கானல்.! இன்றைய இளையதலைமுறைக்கு எடுத்துச்சொன்ன, திரு.ஜீவா மற்றும், Father. அகத்தியன் அவர்களுக்கும் மிக்க நன்றி🙏
@sampathkumarmuthusamy9756
@sampathkumarmuthusamy9756 2 жыл бұрын
இந்து கோயிலுக்குள் மட்டும்தான் இந்துவாக இருக்கிறான் ஆனால் மற்ற மதம் சார்ந்தவன் கக்கூஸ் போகும்போதுகூட தன்னை அந்த மதம் சார்ந்தவனாக நினைத்துக்கொள்கிறான்,,, அதனால்தான் இந்துமதத்தவன் உலகத்தாரால் போற்றப்படுகிறான்,,,,
@tharwesmaideen7840
@tharwesmaideen7840 2 жыл бұрын
l
@jeyaprakashbalu7379
@jeyaprakashbalu7379 2 жыл бұрын
ஏசுவ கும்புடுற இந்துக்களாகவே இருக்காங்க ....வாய்ப்பே இல்லாத பிரசன்ஸ் ஆப் மைன்ட் ... அருமை ,,அருமை தோழர் ஜீவா ..
@viswanathanviswanathan3364
@viswanathanviswanathan3364 2 жыл бұрын
ஆமாம், சிலுவை அணிந்த இந்துக்கள்.
@jeyaganthan724
@jeyaganthan724 2 жыл бұрын
அரசு வேலைக்காக
@viswanathanviswanathan3364
@viswanathanviswanathan3364 2 жыл бұрын
@@jeyaganthan724 அரசு வேலைக்காகவும், ஜாதிய பெருமிதத்துக்காகவும்
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 жыл бұрын
@@viswanathanviswanathan3364 உண்மை
@Lang.316
@Lang.316 Жыл бұрын
@@veeramanithayumanavan2283 there is no sc Christian...if convert ....only they will be put in bc
@mohamedharish4560
@mohamedharish4560 2 жыл бұрын
ஜீவா அவர்களே உங்களின் இசுலாம் சம்பந்தமான அறிவு மிக தெளிவு..
@mansoor721
@mansoor721 Жыл бұрын
இறைவன் இப்ராகிமுடைய வாரிசுகளை ஆசீர்வாதம் செய்தார்.ஆனால் அவர்களின் நல்லவர்களை மட்டும்
@savarima
@savarima 2 жыл бұрын
சாதியும் மதமும் மனிதர்களுக்கு கேடு மனித நேயத்துடன் மனிதனாக வாழ வேண்டும்
@arunachalama1209
@arunachalama1209 2 жыл бұрын
உண்மை சகோ.👌👌
@nesiyanv8385
@nesiyanv8385 2 жыл бұрын
மதம் மனிதர்களுக்காக.மதத்திற்காக மனிதர்களல்ல.
@oh6715
@oh6715 2 жыл бұрын
இந்தியாவில் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு இன்று வாழ்ந்து வரும் மக்கள் அனைவரும் இந்துக்கள் போலவே வாழ்ந்து வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.
@sathrockfernando1100
@sathrockfernando1100 2 жыл бұрын
Unmai
@voice2712
@voice2712 2 жыл бұрын
They are culturally Indians/Tamils, but Christians in faith. They are still clinging on to their caste mindset. Christianity didn't and doesn't have a culture of its own. Wherever it went, it adopted the culture of that land. In the West, middleast, and Africa there was no caste system so there is no discrimination based on birth there. Christianity doesn't call for giving up one's culture, but it does prohibit all kinds of discrimination. I know of some youth who in an effort to eradicate the castism made marriage proposals to the so called lower caste girls. However, the latter refused the proposal on ground that they cannot migrate to the mindset of the boys' families. So there is problem on both the sides. Leaders in every faith must encourage intermarriage, which is a concrete way to eradicate caste system. Of course it is easier to say than put it into practice. The main difference between Christianity and Hinduism is this: Christianity doesn't preach any kind of discrimination, but the foundation of Hinduism is discrimination. If discrimination is eradicated in the Hindu society, the religion will most probably cease to exist. And if the Christians in India give up their cultural baggage of discrimination, Christianity will become bright leading light.
@aiju21
@aiju21 2 жыл бұрын
வெளிநாடுகளில் நிற வெறி பாக்குறாங்க
@voice2712
@voice2712 2 жыл бұрын
@@aiju21 True But the percentage of racists is very small Again, religion is not the source of racism in the West. Meaning, there is no religious doctrine that people of color should be treated differently. Why do you go to West, there is racism in Bollywood. Actress Raadika didn't get a chance in Bollywood And how many of our actresses are dark in complexion? If a girl with dark complexion is cast in lead role, the film will flop. So there is color based discrimination in India itself In every society there will always be some bad people. That doesn't mean the society itself is bad
@aiju21
@aiju21 2 жыл бұрын
@@voice2712 அப்போ எதை தான் கிறிஸ்தவம் ஒழித்தது?
@arunachalama1209
@arunachalama1209 2 жыл бұрын
அனைத்து மதங்களும் பயங்கர வாதமே.. பெண்ணடிமைத்தனமே. இறைவனுக்கு எதற்கு அச்சப்பட வேண்டும்? நல்லவனாக வாழ்ந்தால் போதும்.
@sundaram2621
@sundaram2621 2 жыл бұрын
உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன்.ஆனால் நிஜத்தில் நல்லவனால் சாதிக்க முடியாது.
@mohanjayan3980
@mohanjayan3980 2 жыл бұрын
@@sundaram2621 நீ நல்லவரா .முதல் உங்களை சோதித்து பார்க்கவும்
@nesiyanv8385
@nesiyanv8385 2 жыл бұрын
கத்தோலிக்க வழிபாடுகளில் பெண்கள் பீடத்தில் நின்று பைபிள் வாசிக்கும் பழக்கம் உண்டு.
@m.t.prasath3202
@m.t.prasath3202 2 жыл бұрын
சிறப்பு
@nishinr
@nishinr 2 жыл бұрын
இவரின் சில கருத்துகளைத் தவிர தற்போதைய கிறிஸ்தவத்திற்குள் உள்ள பிரச்சனைகளை சரியாகச் சொன்னார்.
@muthurajpandian1269
@muthurajpandian1269 2 жыл бұрын
எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவே பேசுறாங்கயா... 1. அநேகமாக ஐயர் ஐயங்கார் தவிர நெறய ஜாதி மக்கள் கிருத்துவர்களாக மாறி இருக்காங்க. 1. வெள்ளாளர் 2. முதலியார் 3. உடையார் 4. நாடார் 5. வன்னியர் 6. கள்ளர் 7. மறவர் 8. சேர்வை 9. மீனவர் 10. மலைவாழ் பல சமூக மக்கள் என்று அதிக மக்கள் தொகை கொண்ட சமூகங்கள் இருக்காங்க. சக்கிலியனை தொட்டால் தீட்டு சானானை ( நாடார்) பார்த்தாலே தீட்டு என்பது அன்றைய பல மொழி அதை பற்றி ஒரு பேச்சும் இல்லை. அதெப்படி லிஸ்ட் ல இல்லாம போச்சு?
@sathyamoorthy9647
@sathyamoorthy9647 2 жыл бұрын
எந்த இடத்தில அப்டி சொல்லி இருக்குன்னு காண்பிங்க பார்க்கலாம்....ஒரு இடத்தில் கூட இல்லை...1950 களில் நாடார் எதிர்பாளர்களால் பரப்பப்பட்டது இது.....கன்னியாகுமாரி திருவிதாங்கூருடன் இணைக்க பட்ட பொழுது தமிழ் ஜாதி ஆகிய நாடார்களை ஈழவ ஜாதியில் ஒரு வகுப்பினர் ஆனா சாணார் களோடு இணைத்து (இவர்கள் குளம் சான்றார் குலம்) சாணார் என்று அறிவித்தனர்....அதனால் நிகழ்ந்த போராட்டங்கள் தான் அவை.....அணைத்து மலையாள ஜாதியும் மேலாடை அணியவில்லை....அதை எதிர்த்த காரணம் இவர்கள் தமிழ் ஜாதி.....please read history அண்ட் travancore manuals .....1860 census ல் ẗhere is no poor in nadar casteëdru iruppadhai padikkavumforward காஸ்ட் லிஸ்ட் ல் இருந்த நாடார் கலை backward ஆக்க 1964 ல் ஷானர்களை subcaste ஆக்கினார் காமராஜர்......பாவந் shanar group எந்த முதன்மையும் இல்லாமல் இவர்கள் பிடியில் சிக்கி கொண்டிருக்கிறது.நீங்கள் என்ன சொன்னாலும் ஒரு நாடான் கூட வாய் திறக்க மாட்டான்....ஏன்னா இவனுங்களுக்கு தெரியும் உள்ளே உள்ள பிளவு....நீங்கல்லாம் இப்டி பேசி பேசியே நாடார்களுக்கு Majority status கொடுத்தாச்சு ...சாணார் தனி ஜாதி ஆக வேண்டும்....ப்ளீஸ் அதற் கு முயற்சியுங்கள்
@samuelraj9204
@samuelraj9204 2 жыл бұрын
ஆதிக்க சாதிக்கென்று ஒரு சபை மற்ற சாதிகளுக்கு ஒரு சபை என்று சிஎஸ்ஐயில் இருப்பதை நான் அறிவேன். என் அக்கா கணவர் ஊரில் பல வருடங்களாக இப்படித்தான் நடக்கிறது. ஊர் பெயர், சாதி பெயர் குறிப்பிட நான் விரும்பவில்லை. நன்கு படித்தவர்கள் இருந்தும் இந்த சாதி பிரச்சினைகள் இருக்கிறது. பெந்தேகோஸ்தே சபைகளிலும் இதே காரியங்கள் உண்டு. அமெரிக்கா, கனடா வரை சென்றும் எங்கேயே செட்டில் ஆகியும் கூட பல கிறிஸ்துவ மக்களுக்கு ஜாதி உணர்வு மாறவில்லை. ஒரே ஜாதிக்குள் சிலர் இந்த ஊர் ஜாதி பிரிவு அந்த ஊர் ஜாதி பிரிவு என்று பிரித்துப் பார்த்து அமெரிக்காவில் சபைக்கு செல்கிறார்கள் என்று ஒரு நல்ல தேவ ஊழியர் வெளிப்படையாக தன்னுடைய செய்தியின் நடுவே வருத்தப்பட்டு பேசியதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். அம்பேத்காரின் கூற்றுப்படி கல்வி மட்டுமே இந்த சமுதாயத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தி சமநிலையை ஏற்படுத்தும். ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களுக்கு மிகச்சிறந்த கல்விப் பயிற்சியை ஏற்படுத்த எவ்வித முயற்சியும் செய்யாமல் இட ஒதுக்கீட்டை மட்டுமே பேசிக்கொண்டிருப்பது இக்காலத்து தலித் கட்சிகள் மற்றும் பிற கட்சிகளின் ஏமாற்று வேலை. இட ஒதுக்கீடு நிச்சயம் வேண்டும் அதேவேளை மிகச் சிறப்பான கல்வி பயிற்சியும் வேண்டும்.
@daniee333
@daniee333 2 жыл бұрын
உண்மைதான்...‌ இதற்கு நாமே காரணம்... இதை ஒழிக்க இஸ்லாமியர்களைப் போல நாமும் சாதியை மறக்க வேண்டும்.
@samuelraj9204
@samuelraj9204 2 жыл бұрын
@@daniee333 அவர்களிலும் பல உட்பிரிவுகள் உண்டு சகோ. ஆனாலும் நம் அளவிற்கு தீண்டாமை வேற்றுமைகள். தனி வழிபாட்டு ஸ்தலங்கள் போன்ற முறைகள் இல்லை.
@mewedward
@mewedward 2 жыл бұрын
Eppadi solrega konjam thaliva solluga Oru St or sc hindu Cristian ah Maru na BC la mara num Oru mbc hindu Maru na BC la marum Oru BC la. Erukura hindu Maru na BC la tha eruka ga Christian ah Maru na financial ah high nu solli sc la eruthu BC ah govt allot panraga Logic ah St , sc la erutha mbc la mara num MBC la erutha BC ah mara num BC la erutha OC la tha mara num But law eppadi eruku Yosika num Mala erukura va mala eruka num nu plan panni Pannu na thu pa Namma sonna yaru kapa 🙊🙉🙈
@oshakooshako4793
@oshakooshako4793 2 жыл бұрын
மிக சிறந்த பகுத்தறிவு வாதி ஆப்ரஹாம். அத்தனை வஸ்த்துகளிலும் அவன் இறைவனை நாடினான்.தேடினான்.படைப்பினத்திற்கும், படைத்தவனுக்கும் இடையின் விகிதாசாரங்களை அங்குலம் அங்குலாமாக அலசி இறைவனை நாடினான்,தேடினான்.அவானாலேயே அவனது இனம் பெருமை படுத்தப்பட்டது.( கிறிஸ்துவ வேதத்திலும் .இஸ்லாமிய. வேதத்திலும்)
@oshakooshako4793
@oshakooshako4793 2 жыл бұрын
பழைய ஏற்பாட்டை இன்றும் துச்சமாக தூக்கி எறிந்த ஏராளமான கிறிஸ்தவர்களை நான் பார்க்கிறேன், பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
@kingslystephen
@kingslystephen 2 жыл бұрын
திருமணத்தில் ஜாதி பார்க்க கூடாது. வரதட்சணை மட்டும் லட்சங்களில், கோடிகளில் வாங்கலாமா?
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 2 жыл бұрын
சிறந்த நேர்காணல் ஜீவா இன்றைக்கு அவசியம் கூட
@dhabrealamalaudeen5799
@dhabrealamalaudeen5799 2 жыл бұрын
உண்மையிலேயே தம்பி ஜீவா சமுக சீர்திருத்தவாதி .உளமாறவாழ்த்துகிறேன்,
@zerotohero4292
@zerotohero4292 2 жыл бұрын
கிறித்தவம் ஜாதியை ஏற்று கொண்டுள்ளது....இதை மறுத்து பேச யார் உள்ளார்????
@kiy3165
@kiy3165 2 жыл бұрын
No zygo
@mangairanjan1192
@mangairanjan1192 2 жыл бұрын
அருமையான உரையாடல் மனிதம் என்பதை தெளிவாக உணர்த்துவதாக உள்ளது. உங்களது பணி தொடர வாழ்த்துக்கள்.
@abuhurairaabdullah1976
@abuhurairaabdullah1976 2 жыл бұрын
தேவையான நேர்காணல் ஜீவாடுடே வுக்கு வாழ்த்துகள்
@JoJoe94
@JoJoe94 2 жыл бұрын
அப்பன் செய்த தவறுக்காக அவன் மகனுக்கும் அவன் சந்ததிக்கும் தண்டனை தருவது, ஒரு கடவுளுக்கு நியாமாக தெரிந்தால், அந்த கடவுள் எவ்வளவு குரூர குணம் கொண்டவனாக இருக்க முடியும் ?.....அந்த கடவுளை கும்பிடாமல் நாத்திகனாக இருப்பதே மேல் இல்லையா ? மதங்கள் என்னும் பொய்களை புறந்தள்ளிவிட்டு அறிவியலை நம்புங்கள் ......
@mohanjayan3980
@mohanjayan3980 2 жыл бұрын
எல்லா ம் அறிவியலும் பூமியில் தான் செல்லுபடி ஆகும் உங்கள் அறிவியலால பேரண்டத்தில் பூமிய போல கூட வேண்டாம் நம்ம சென்னை அளவுக்கு கூட ஒரு பூமிய உண்டாக்கி ஆகாயத்தில் நிறுத்துங்கள் பார்க்கலாம் அங்கே தன்னீர் காற்று மரம் செடி வளர்க்க வேண்டும் அப்போது உன் அறிவு கடவுள விட பெரியது என்று நான் ஒத்துக்கொள்கிறேன். தேவன் படைத்த பூமியில் வாழ்ந்து அறிவு சொல்வது சரி இல்லை.
@JoJoe94
@JoJoe94 2 жыл бұрын
@@mohanjayan3980 பூமியை தேவன் படைத்தான் என்று ஒப்புக்கொள்ள அறிவியலுக்கு எந்த தயக்கமும் இல்லை . யார் அந்த நிஜமான தேவன் என்ற தேடல் தான் போய்க்கொண்டு இருக்கிறது . பல லட்ச வருடங்களாக தோன்றிய பல கட்டுக்கதைகள் (மதங்கள் ) கரைந்து மறைந்து போனது தான் வரலாறு .. இப்போது இருக்கும் மதங்கள் அனைத்தும் இன்னும் சில ஆயிரம் வருடங்களில் இருந்த சுவடில்லாமல் மறைந்து போகும் என்பது தான் நிதர்சனம் .
@TenkasiDoctor
@TenkasiDoctor 7 күн бұрын
ஒரு தந்தை வைத்துப்போகும் கடனை அவருடைய பிள்ளைகள் அடைப்பது சரியா சார்?
@alistermorgan6843
@alistermorgan6843 2 жыл бұрын
கிறிஸ்து சொல்வதை மாத்திரம் பின்பற்றுங்கள்.
@voice2712
@voice2712 2 жыл бұрын
There is no caste system in Israeli society There were 12 tribes and each of the tribe is the son of Jacob
@nishathghouse4923
@nishathghouse4923 2 жыл бұрын
இருவருது உரையாடலும் அருமை நன்றி ஜீவா சார்
@mohamedali-di6nn
@mohamedali-di6nn 2 жыл бұрын
Brother, your title shocked me. Even I don't want to see this video no matter what's discussed in it. Jesus was a great prophet of God Almighty. Please avoid such titles when it connected any great personality of mankind.
@josephvictor4042
@josephvictor4042 2 жыл бұрын
அகத்தியன் பாதர் கிடையாது. போதகர். இதை எல்லோரும் புரிந்து கொள்ளவும்.
@adiraisurrounding9412
@adiraisurrounding9412 2 жыл бұрын
ஜீவா அண்ணே எந்த இறைத்தூதரும் ஏற்றத்தாழ்வுகளை போதிக்கவில்லை யூதர்கள் தன்னைத்தானே இப்படி பிரித்துகொண்டார்கள்
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 2 жыл бұрын
Can you please clarify, as to why Jesus said, to a sick non-jewish woman who was pestering him to cure her, that he came for only Jewish people?
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 2 жыл бұрын
What about Raman and Krishnan? They did stand by manu adharma.
@daniee333
@daniee333 2 жыл бұрын
@@maalmurugasivan7823 இல்லை... இயேசு அந்த பெண்ணின் நம்பிக்கை எந்த அளவிற்கு இருந்தது என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும், இயேசு அனைத்து மக்களுக்கும் ஒரே விதமாக ஆசீர்வாதங்களை அளிப்பவர் என்பதை வெளிப்படுத்திக்காட்ட ஒரு வாய்ப்பாகவும் அந்நிகழ்வினை மாற்ற வேண்டும் என்றே அவ்வாறு கூறினார்... தவிர அவருக்கு சாதிய மனநிலை கிடையாது... மத்தேயு 15:25-28 மறுபடியும் வாசித்து பாருங்கள் புரியும். நன்றி.
@antxaveace
@antxaveace 2 жыл бұрын
@@maalmurugasivan7823 It's amazing question, Mr.Murugasivan, Why Jesus only for Jews. The next verse immediately following, gives the answer : The woman humbles herself by saying ".... even a dog has the piece of bread spilled from the owner's table ". Jesus had wanted such an answer from every human : One who humbles himself/herself will be exalted !!
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 2 жыл бұрын
@@antxaveace why was humbleness expected out of us?
@richardleslinselvaraj2875
@richardleslinselvaraj2875 2 жыл бұрын
வன்மையாக கண்டிக்கிறேன் தமிழ் நாட்டில் எந்த கிறிஸ்தவ ஆலயத்திலும் யாரையும் பறித்து வைத்து பார்பது இல்லை........ இவர் முன் வைப்பது எல்லாம் இறுதியில் கலப்பு திருமணத்தில் தான் வந்து நிற்கும்....... இந்த ஆட்சி வந்த பிறகு தான் இவர்கள் இப்படியான பிரச்சனைகளை பெருமளவில், பெயரின் தத்துவத்தை முன்வைத்து, திருமாவளவனை உள் புகுத்தி பெருமளவில் விளம்பரம் செய்யப்படுகிறது..... யாரையும் ஜாதியை வைத்து ஒதுக்குவது பாவம் உண்மை..... கிறிஸ்தவ மதத்தில் ஒவ்வொரு ஜாதிக்கும் தனி தனி போதகர் இருக்கிறார்....... அதிக எண்ணிக்கையில் உள்ள ஜாதிகளுக்கு அதிகமாக காணிக்கை வசூல் ஆகும்.... முதலில் கிறிஸ்தவ மத பிரிவுகளை ஒன்று படுத்துகள் பின்னர் மக்கள் ஒன்று படுவர்........ வருமானம் குறைந்தால் உடனே தனி சபை தனி ஊழியம் எல்லாம் தனி........ .
@manidk3107
@manidk3107 Жыл бұрын
Please give link for Part 2 interview
@samuelraj9204
@samuelraj9204 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள நேர்காணல். நன்றி திரு ஜீவா.
@swamikannujessie4254
@swamikannujessie4254 2 жыл бұрын
Sir, jathi= caste these unwanted Ego is an idiotic idea, Jesus specifically said nothing about caste l think , this is the 3rd time I am writing this, in a village near Thanjavur a multi millionaire A Brahmin, he once. Fell ill and he was in hospital, his wife an orthodox lady, she will isolate herself from the workers, lean the.low caste servants, paddy field workers, the lyyer who is is in the hospital need blood to give him trying to get the same group finally they managed to get from one of his coolies who is.a low caste after sometime.the Iyyer discharged from hospital, one of his servant maid said to his wife" Maamy, ungha Athukar udambil yenga Veetukaar RETHAM Blood odradhu theriumono" so there is only onl supreme God,Living and loving God, there is no doubt in this "Ketka Seviyudaiyor Ketkatum"²❤🙈🙉🙊
@samuelraj9204
@samuelraj9204 2 жыл бұрын
@@swamikannujessie4254 அருமையான பதிவு. தமிழில் பதிவு செய்திருக்கலாம். நன்றி.
@samuelraj9204
@samuelraj9204 2 жыл бұрын
@that's love power அது எந்த பவராக இருந்தாலும் எனக்கு என்ன? நீ ஏன் சம்பந்தமே இல்லாத பதிவுகளை போடுகிறாய்.
@samuelraj9204
@samuelraj9204 2 жыл бұрын
@that's love power உன் சேனைலை பார்க்கும் அளவிற்கு உன் பதிவு மரியாதையுடன் இல்லை. உன் தரம் உன் பதிவின் மூலமே தெரிந்து விட்டது. Bye...
@samuelraj9204
@samuelraj9204 2 жыл бұрын
@that's love power பயம் இல்லை. சாக்கடைகளை கண்டால் ஒதுங்கதான் வேண்டும்.
@thamanmu4527
@thamanmu4527 2 жыл бұрын
இந்தக் காணொளி மூலம் பார்க்கக் கூடியவர்கள் தீண்டா வசந்தம் என்னும் ஒரு நாவலைப் படித்தால் இந்தத் தகவல் முழுவதும் முடிவு கிடைக்கும்
@apolitical-
@apolitical- 2 жыл бұрын
தேவனை தேவனாக ஏற்று கொள்ளுகிறவர்களுக்கு, அவர்கள் மனதில் மாற்றம் தேவையே அன்றி, மதத்தில் அல்ல. அது மனம் குறித்தது, மதம் குறித்தது அல்ல. தேவனிடம் இருந்து வரும் நியாயத்தீர்ப்பு, மதத்தை வைத்து இருக்காது - நிச்சயமாக மனதை வைத்தே! - 1 சாமுவேல் 16:7 ..மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் . - பரிசுத்த வேதத்தில் இருக்கும் இந்த சிந்தை, கிறிஸ்தவர்களிடம் இல்லை
@topstar8181
@topstar8181 2 жыл бұрын
இஸ்லாமிய புரிதல் சகோதரர் ஜீவா விடம் உள்ளது என்பதை அறிகிறேன்....
@asherprabhu4106
@asherprabhu4106 2 жыл бұрын
The unseeables (Nadars) are practicing untouchability against dalits!what a shame on these erstwhile unseeables. Jaibhim
@sathyamoorthy9647
@sathyamoorthy9647 2 жыл бұрын
எந்த இடத்தில அப்டி சொல்லி இருக்குன்னு காண்பிங்க பார்க்கலாம்....ஒரு இடத்தில் கூட இல்லை...1950 களில் நாடார் எதிர்பாளர்களால் பரப்பப்பட்டது இது.....கன்னியாகுமாரி திருவிதாங்கூருடன் இணைக்க பட்ட பொழுது தமிழ் ஜாதி ஆகிய நாடார்களை ஈழவ ஜாதியில் ஒரு வகுப்பினர் ஆனா சாணார் களோடு இணைத்து (இவர்கள் குளம் சான்றார் குலம்) சாணார் என்று அறிவித்தனர்....அதனால் நிகழ்ந்த போராட்டங்கள் தான் அவை.....அணைத்து மலையாள ஜாதியும் மேலாடை அணியவில்லை....அதை எதிர்த்த காரணம் இவர்கள் தமிழ் ஜாதி.....please read history அண்ட் travancore manuals .....1860 census ல் ẗhere is no poor in nadar casteëdru iruppadhai padikkavumforward காஸ்ட் லிஸ்ட் ல் இருந்த நாடார் கலை backward ஆக்க 1964 ல் ஷானர்களை subcaste ஆக்கினார் காமராஜர்......பாவந் shanar group எந்த முதன்மையும் இல்லாமல் இவர்கள் பிடியில் சிக்கி கொண்டிருக்கிறது.நீங்கள் என்ன சொன்னாலும் ஒரு நாடான் கூட வாய் திறக்க மாட்டான்....ஏன்னா இவனுங்களுக்கு தெரியும் உள்ளே உள்ள பிளவு....நீங்கல்லாம் இப்டி பேசி பேசியே நாடார்களுக்கு Majority status கொடுத்தாச்சு ...சாணார் தனி ஜாதி ஆக வேண்டும்....ப்ளீஸ் அதற் கு முயற்சியுங்கள்
@eswaraneswaran9849
@eswaraneswaran9849 2 жыл бұрын
மதம் என்பது ஆடை உணவு சோறு இட்டிலி ரொட்டி கழி அவ்வளவுதான் இதை விவாதமா?த்தூ........
@dinakar6502
@dinakar6502 2 жыл бұрын
Expecting part 2
@kiwitamilan4269
@kiwitamilan4269 2 жыл бұрын
Intelligent sub questions . Good for you jeeva
@Isaac_Premnath
@Isaac_Premnath 2 жыл бұрын
Yesu nadhara kumbudra indhukkal.. Vera level comment.
@ppdhanraj3767
@ppdhanraj3767 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ 🙏
@KaliDass-gq8ww
@KaliDass-gq8ww 2 жыл бұрын
21.06 இந்த இடத்தை கவனித்துபார்த்தாலே அதுவும் இந்துமதம்தான்
@novamanuelraj7124
@novamanuelraj7124 2 жыл бұрын
இதில் உறையாடுகிற இவர்கள் கிறிஸ்தவர் அல்லாதவர் எந்த சாதி குறித்து பேசுகிறார் . வேதாகமம் சாதி குறித்து பேசவில்ல தேவாலயம் வந்து பார்த்தால் எல்லோரும் ஒன்றாக இருப்பார்கள். பேட்டியில் ஒரே சாதி குறித்து எப்படி பேசலாமா? வேதத்திற்கு புறம்பானது தேவையற்றது
@saben1430
@saben1430 Жыл бұрын
✝️🛐yesuvey unmayana theivam
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
ஜாதி மதம் ஊர் வார்ட் வீதி வீடு இப்படியே எத்தனை காலம் நீங்கள் மக்களை பிரித்து வைப்பீர்கள் உங்களின் வாழ்வுக்காக எங்களை சண்டையிட வைத்து பார்ப்பதில் உங்களுக்கு என்ன பலன் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று வாழ்வோம் மனித நேயத்தை வளர்ப்போம்
@mohanlazarus2705
@mohanlazarus2705 2 жыл бұрын
Mr jeeva your kindness. Humble. Is good I like the way your talking Good keep it up
@immanuelganaraj6414
@immanuelganaraj6414 2 жыл бұрын
My likes are only for you, my brother. Not for the title. Because, I like your approaches and attitude of your social awareness. 🙏🙏🙌🙌👍😊
@jesusgoodnewsministryjgm
@jesusgoodnewsministryjgm 2 жыл бұрын
ஆண்டவர் உண்மையுள்ளவர் ஒரு மனிதனிடம் உண்மையான மனந்திரும்பதல் இருக்குமானால் அவன் ஜாதி பார்க்க கூடாது அப்படி ஜாதி பார்க்கிறார் என்றால் பூரணமான வசன அறிவும் தேவனை சரியாக அறியவில்லை என்று அர்த்தம் கிறிஸ்தவர்கள் ஜாதி பார்க்கிறார்கள் என்று நாம் புலம்ப தேவை இல்லை முடிந்தால் நாம் முன்மாதிரியாக வாழ்வோம் தேவனிடம் வேண்டுவோம் நாம் எவரையும் திருத்த முடியாது நம் வேலையை நம்மை அழைத்த தேவனின் அழைப்பில் நாம் நிற்பது நல்லது
@subramani-qe2me
@subramani-qe2me 2 жыл бұрын
My.Friend jeeva is a Good Talent Person
@shanmugam3991
@shanmugam3991 2 жыл бұрын
இது என்டா புது புதுபுரளிய இருக்கு
@richardleslinselvaraj2875
@richardleslinselvaraj2875 2 жыл бұрын
புற இனத்திற்கு அவர் கூறியது நான் எனது யூத இனத்திற்காக மட்டுமெ வந்தேன்.... நீ என்னை விசுவசித்தால் மட்டுமெ மீட்டு உண்டு..... அதற்க்காக ஜாதி மாற செல்லவில்லை.....
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
*கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தின்* நிறுவனர் மற்றும் தலைவர் சகோதரர் *அகத்தியன் அவர்கள்* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?
@vediotec1553
@vediotec1553 2 жыл бұрын
Arumayana uraiyadal super message poster thalivu super questions create answer arumai
@gracephilip2188
@gracephilip2188 2 жыл бұрын
Jeeva questions very intellectually.
@apolitical-
@apolitical- 2 жыл бұрын
வேதத்தில் ஜாதி என்பது "Nation"
@truthwillsetyoufree5463
@truthwillsetyoufree5463 2 жыл бұрын
Nation என்பது ஒரு இன கூட்ட மக்களாக கூடி வாழ்ந்தார்கள்
@StephenRajMoses
@StephenRajMoses 2 жыл бұрын
Wow!! Interviewer is surprisingly awesome 👍 Hat's of to Jeeva bro and Agathian G explained very well 👌
@ganeshbabu3880
@ganeshbabu3880 2 жыл бұрын
Good conversation 👍
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஜீவா டுடே
@Nellai44
@Nellai44 2 жыл бұрын
சிறந்த நேர்காணல்.
@benjamindevasagayam8955
@benjamindevasagayam8955 2 жыл бұрын
எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை நேசிப்பது அடுத்து தன்னைத்தானை நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது அந்த ஒரே கடவுள் இயேசு கிறீஸ்து தன்னால் உண்டாக்கப்பட்ட மனிதன் தன்கட்டளையை மீறியதால் பாவம் செய்தான் இருந்தும் அவனை தண்டிக்க மனமில்லாமல் மனிதனின் பாவங்களை போக்கிட ஒரு கன்னியின் வயிற்றில் இருந்து மனிதனாகப்பிறந்து சித்திரவதைகளுக்குள்ளாகி சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் தன் சொந்த பலத்தினால் உயிரோடு எழுந்து பிதா குமாரன் பரிசுத்த ஆவியாக மோட்சத்தில் வீற்றிருக்கிறார் அவராலே மட்டுமே மனிதனக்கு இரட்சிப்பு தர முடியும் இதை ஏற்று விசுவசிப்பவர் தான் கிறீஸ்தவனாக மாற முடியூம் அல்லது மாற்ற முடியும் அம்பேத்கார் பெரியார் போன்ற தலைவர்கள் ஜாதி கொடுமையில் இருந்து விடுபடவே மற்ற மதங்களை தேடினார்கள் இப்போது சில அறிவு ஜீவிகள் கூறுவது போல அரிசி கொடுத்தோ கோதுமை கொடுத்தோ அல்லது பணம் கொடுத்தோ யாரையும் மாற்றவும் முடியாது மாறவும் முடியாது
@athipaathi8485
@athipaathi8485 2 жыл бұрын
அறிவியல் அணைத்துக்கான விதிகளை உணர்த்தும் வரை மதம் கடவுளை உருவாக்கி நடந்தும்..😱🤠
@sivachandar1272
@sivachandar1272 2 жыл бұрын
I place my deep respects for Father Augustine. , For the simple reason he was straight to the truth. He has spoken of the true problem Christianity is faced with since its inception in India ,"Caste" . One of the founding principles of Christianity " fraternity " is truly an antidote to caste , for castes by its very nature can never be consistent with " fraternity " as a principle. Dr Ambedkar knowledge on Christianity is built on his sound study of not merely Bible alone , but also includes , a clear understanding of Khalil Gibrans, "Jesus the son of a man " , Bishop Ernest Renan's french work " The life of Jesus" , Cooks commentary of the Bible .
@subashchandrabose779
@subashchandrabose779 2 жыл бұрын
அருமையான விளக்கம் மற்றும் விவாதங்கள். மதங்கள் சார்ந்த பலவற்றை மிகத் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த நேர்காணல் உள்ளது. வாழ்த்துக்கள் 💐
@mohdrafick
@mohdrafick 2 жыл бұрын
Sir.. Oru Muslim ah kooptu pesunga.. apdi pesirundha andha link ah share pannunga..
@regi1948
@regi1948 2 жыл бұрын
Nadar Christianity is not even a socioreligious movement . Adam is a particle of Atom and so is Eve . They were not exposed to none of the rituals of baptisms. The Scriptures affirms ' What is Man that Thou art mindful of him ' ? ♥ The Karmic Divinity of God is not a God of Love . ♥ Schisms and Castes are the sequence of Karma . Light and Jesus alone is a blessing and nothing else of suspicions and endless arguments 🙏.
@kaniappansrly9744
@kaniappansrly9744 2 жыл бұрын
மனம் மாறும் போது சொந்தங்கள் விட்டுபோவதில்லை மதம் மாறும் போது சொந்தத்தே விட்டு போக நேரிடும் 7 கோத்திரம் இல்லை 12கோத்திரம்
@simpleman9706
@simpleman9706 2 жыл бұрын
இந்துக் கடவுள்களை சாத்தான் என கூற நினைக்கும்/ கூறிக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தி.. உங்கள் கடவுள்தான் அந்த சாத்தான். ஒழுங்காக நடங்கள்.. பாறையில் விழும் முட்டை போல உடைந்து விடாதீர்.
@rsjm6961
@rsjm6961 2 жыл бұрын
சீக்கிரமே நீங்கள் புரிந்து கொள்வீர்கள்... God bless u
@simpleman9706
@simpleman9706 2 жыл бұрын
@@rsjm6961 நிறைய கிறித்தவர்களுக்கு கேன்சர் வருது, புகுந்த வீட்டு பிரச்சினை, accident death, இள வயதில் கணவனை இழக்கிறார்கள், தொழில் நஷ்டம் & etc வருது.. நீங்க அதை புரிய வேண்டும். இம்மாதிரி இந்துக்கள் வீட்டில் நடந்தால் அதற்கு இந்து சாமிதாண் காரணம்.. அவையெல்லாம் சாத்தான் என்று கும்மியடிப்பீர்கள். கிருத்துவர்களுக்கு அது நடந்தால் நீங்கள் நம்பும் சாமி ஒரு சாத்தான் என்று சொல்வதுதான் நியாயம். ஒவ்வொரு கிறித்துவ குடும்பத்திலும் நடக்கும் அட்டூழியங்களை தெரிந்தும் எங்களைப் பார்த்து சீக்கிரம் புரிந்து கொள்வீர்கள் எனக் கூறுவது உங்கள் அறியாமையா? ஆணவமா? இல்லை கிரித்துவத்தனமா?
@kiy3165
@kiy3165 2 жыл бұрын
Rip,hindu sattan
@simpleman9706
@simpleman9706 2 жыл бұрын
@@kiy3165 சைத்தான் கி பச்சா your தேவன் மகன். இத்தாலி & யூதக் காரன் கொன்னு அழிச்சிட்டான். நியாயமாக வாழ முயலுங்கள்.. உங்கள் குடும்பம் சிறப்பாக வளரும். கிருத்துவர்களி் ல் உள்ள அயோக்கியர்கள், அத்தகையோர் உனது மனைவியாக கூட இருக்கலாம்.. அவர்களிடம் மன்றாடி நல்லவர்களாக மாற்ற முயலுங்கள். உங்களால தான் உலகத்துக்கு தொல்லை.
@kiy3165
@kiy3165 2 жыл бұрын
@@simpleman9706 ethathu christian hindu templa attack pannunathu unda... Rss than attack pannuvanu Matha veri
@summerwind3217
@summerwind3217 2 жыл бұрын
ஒரு சாதியினருக்கு அந்த பெருதலைவர் தான் கடவுள். இயேசு வெறும் கண்துடைப்பு 😍😀😀
@bmyfaizy3395
@bmyfaizy3395 2 жыл бұрын
அடுத்த பாகம் எப்போது?
@kannapiranr576
@kannapiranr576 2 жыл бұрын
For conversion of caste Hindus ,they built separate church to them. Dalit not allowed in that church
@antonyraj3727
@antonyraj3727 2 жыл бұрын
This is not true.
@visho4806
@visho4806 2 жыл бұрын
கிறிஸ்தவ நாடார் என்பதே எங்களுக்கு பெருமை ,, இந்து நாடார்கள் எங்கள் உறவு ✨ திருமணம் செய்து கொடுப்பது பெற்றோர் விருப்பம் , கண்டவன் அறிவுரை தேவையில்லை
@_psycho_suthan_
@_psycho_suthan_ 2 жыл бұрын
Super bro
@p.nagarajanpnr1915
@p.nagarajanpnr1915 2 жыл бұрын
அதே பெரியார் சானி பயந்து தீட்டில் கால் வைத்து விட்டோம் என்று சொல்லி இருக்கிறார் தம்பி
@godislove3769
@godislove3769 2 жыл бұрын
Most awaited segment. Thank you brother. But Please let him to talk. You are not giving enough time for explanation. 8.36 to 8.46 fact 9:01 to 9:10 true 13:06 to 13:13 ultimate 13:55 to 14:00 absolutely correct
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
வணக்கம் ஜீவா நல்ல விவாதம் நன்றிகள்🙏🙏🙏
@Subash16
@Subash16 2 жыл бұрын
Nice debate jeeva bro 👌👌👌
@jamesvictor1352
@jamesvictor1352 2 жыл бұрын
Good Interview👍 👍 👍
@GaneshKumar-sd7sh
@GaneshKumar-sd7sh 2 жыл бұрын
Salute to Jeeva.I always expect Jeeva has to speak on these type of topics.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
*கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தின்* நிறுவனர் மற்றும் தலைவர் சகோதரர் *அகத்தியன் அவர்கள்* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?
@yaabachrista
@yaabachrista 2 жыл бұрын
தோழர் அருமையான பதிவு தொடருங்கள் வாழ்த்துக்ள்.
@jacobcheriyan
@jacobcheriyan 2 жыл бұрын
Unfortunately it's only in India we have divided people on basis of casteism. Bible says, there is no difference between Jews or Gentiles, men or women, masters or slaves. All are equal in the eyes of God. Thanks Jeeva and Pastor for an honest dialogue.
@mangaisubbiah5019
@mangaisubbiah5019 2 жыл бұрын
Lllđ6uñlĺñpp
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 2 жыл бұрын
பத்மா முதலியார் பற்றி சகோதரர் ஜீவா சொன்னது அருமை . கிறிஸ்தவத்தில் இருந்து கொண்டு அதென்ன முதலியார்?
@nelsond819
@nelsond819 2 жыл бұрын
😁😁😁
@jeyapallab7966
@jeyapallab7966 2 жыл бұрын
நிதர்சன, அறிவான கேள்வி! மற்ற தலித் கிறிஸ்த்தவர்களிடம் தன்னை வேறுபடுத்திக்கொள்ளவும் தனிப்பட்ட மரியாதைக்காகவும்.
@rajamohan5507
@rajamohan5507 2 жыл бұрын
Nice interview 😁👌👍👌👋
@vinotheprince
@vinotheprince 2 жыл бұрын
நெத்தியடி. அகஸ்டின் என்ற அகத்தியன். எதை அடையாளப்படுத்த உங்களுக்கு நீங்களே பெயர் மாற்றம் செய்து கொண்டீர்கள்?
@rajasankar3199
@rajasankar3199 2 жыл бұрын
உங்களது புத்திசாலித்தனத்தை காட்ட எதிரில் உள்ளவர்களை பேசவிடாமல் செய்வது நேர்காணலின் விருவிருப்பு தன்மையை குறைகிறது ஜீவா... எதிரில் உள்ளவர்களின் கருத்துக்களை சுதந்திரமாக கூற அனுமதியுங்கள், அவரை மடக்கி பேசி உங்களது அறிவாளி தனத்தை காட்டுவது போல் உள்ளது.... நேர்காணல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஜீவா டுடே 😊👌🏻
@TamilbayanKaaka
@TamilbayanKaaka 2 жыл бұрын
சகோதரா எதிரில் இருப்பவரை பேசு விடாமல் செய்வது பாண்டே வகையறாக்களின் தந்திரம் ஜீவா அவர்கள் பேச விட்டு அவரும் பேசுவது சுதந்திர தேசியக் குடிமகன் அவர்
@antonyraj3727
@antonyraj3727 2 жыл бұрын
Absolutely correct.
@dhanapauld2246
@dhanapauld2246 2 жыл бұрын
tiam issue gold 👍
@soundararajan7360
@soundararajan7360 2 жыл бұрын
Jeeva please allow to explain the matter for PR.agatthiyan, don't disturb.
@jeyapallab7966
@jeyapallab7966 2 жыл бұрын
நேர்காணல் நோக்கமே தெறிக்க விட்டுட்டார், நெறியாளர் மாஸ், கதற விட்டார், போன்றவைகளுக்காகவும் எற்படுத்தப்படுகிறது. மக்களுக்கான, விழிப்புணர்வு , பயனுள்ள தகவல்கள் போன்றவை மிக குறைவு.
@emanuveldass8056
@emanuveldass8056 2 жыл бұрын
Meaningful conversation!
@jenarthanan5555
@jenarthanan5555 2 жыл бұрын
GREAT JEEVA HANDS UP.
@Matthew72014
@Matthew72014 2 жыл бұрын
அகத்தியரே வேதத்திலுள்ள ஆபிரகாம். ஐயா யாக்கோபு ஐயா ஏன் தூரத்திலுள்ள தங்கள் நாட்டிற்கு சென்று தங்கள் ஊறவினர்களில் பெண் எடுத்தார்கள்
@hameed805
@hameed805 2 жыл бұрын
05:00மணிக்கு இஸ்லாமியராக மாறினால் 05:05தீண்டாமை போய்விடும். தந்தை பெரியார்
@meirshams7912
@meirshams7912 2 жыл бұрын
I have always appreciated the preaching style of Father Agathian. Jeeva is very analytical and simple in his interviewing skill. An eye opener interview.
@jacobsouza8002
@jacobsouza8002 2 ай бұрын
ஐயா இயேசு நாதரை இயேசு நாடார்னே ஒரு புத்தகத்தில் எழுதியிருந்ததை நான் படித்திருக்கிறேன்.
@truthwillsetyoufree5463
@truthwillsetyoufree5463 2 жыл бұрын
Wonderful discussion towards end around biblical topics for better understanding..
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 жыл бұрын
*கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தின்* நிறுவனர் மற்றும் தலைவர் சகோதரர் *அகத்தியன் அவர்கள்* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?
@christudossrathankumar6219
@christudossrathankumar6219 2 жыл бұрын
need part 2 interview..
@jeevatoday5887
@jeevatoday5887 2 жыл бұрын
விரைவில்
@annadurai2635
@annadurai2635 2 жыл бұрын
நல்ல உரையாடல் 👌
@SuperSuman777
@SuperSuman777 2 жыл бұрын
💐💐👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👍🏿👍🏿👍🏿நல்ல பதிவு சிறப்பான விளக்கம் நன்றி்!🙏🏿🙏🏿🙏🏿
@bharathishanmuga3681
@bharathishanmuga3681 2 жыл бұрын
Wonderful question about kothatram
@abuhurairaabdullah1976
@abuhurairaabdullah1976 2 жыл бұрын
12:30- 13:15 அருமையான அறிவார்ந்த தெளிவான பேச்சு ஜீவா
@asokpillai4658
@asokpillai4658 2 жыл бұрын
சானான் தோல் சீலை மாறப்பு போட்டது சொல்லுங்க.. சனானான் பாத்தாலே தீட்டு ன்னு தான்.. அய்யா வைகுண்டர் மதம் மாறினார்.. இதையும் சொல்லுங்க
@user-jc3ky3ol6w
@user-jc3ky3ol6w 2 жыл бұрын
டேய் பிள்ளை உன் சமுதாயம் பெண்கள் தேவதாசிகள் இருந்தார்கள் , பிராமண குலத்தில் உள்ளவன் உன் சமுதாய மக்களை அனு தினமும் அனுபவித்தான் , இதற்கு உன் சமுதாய மக்களை நான் தேவடியாள் என்று சொல்ல முடியுமா , முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் இல்லை என்றால் உங்கள் பெண்கள் நிலமை என்ன என்று சொல்ல, சாணன் என்று சொல்ல கூடாது சரியா அசிங்க அசிங்கமா உன் சமுதாய வரலாறு நான் பேசுவேன் , நாடார் சமுதாய மக்கள் நாங்கள் எவனுக்கும் சலைதவன் இல்லை, எங்கள் வரலாறு தெரியமா பேச கூடாது
@_psycho_suthan_
@_psycho_suthan_ 2 жыл бұрын
அய்யா வைகுண்டர் எந்த மதம் மாறினார்
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 6 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 73 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 6 МЛН