Рет қаралды 134,404
அரசனாக இருந்து பட்டினத்தாரின் சித்தருமை தெரிந்த கணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்து துறவியானவர் பத்திரகிரியார். பதினெண்சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவருடைய பாடல்கள் (‘மெய்ஞானப் புலம்பல்’) மிகவும் புகழ் பெற்றவை
சித்தர் பத்திரகிரியார் பாடல்கள்
மெய்ஞ்ஞானப் புலம்பல்
இசை அமைத்துப் பாடியவர் : வீரமணி கண்ணன்
SRE BAKTHI
BHADDHIRAGIRIYAAR SONGS
MUSIC AND SUNG BY : VEERAMANI KANNAN