சிவ சுடர் அருளே சுடும் | Siva Sudar Arule Sudum | ஆகமநெறி,, Dr Rajasekara Sivachariyar

  Рет қаралды 14,253

VIJAYAN G

VIJAYAN G

Күн бұрын

Discourse on சிவ சுடர் அருளே சுடும் | Siva Sudar Arule Sudum by Dr.Rajasekara Sivachariyar at Dharumai Adheena Madalaya Devalaya Samaya Prachara Nilayam, Velloor Devasthanam iraipani Mandabham , No 158/16, North Usman Road, T Nagar, Chennai - 600017
இடம் : தருமபுர ஆதீன சமயப் பிரசார நிலையம் வேளூர் தேவஸ்தான இறைபணி மண்டபம் வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், தி நகர் சென்னை -17.
#சிவசுடர் #sivachariyar #சிவாச்சாரியார் #mimamsa #மீமாம்சா #meemaamsaa #shaivasiddhanta #சிவவிஷேஷம் #sivavishesham #ஆகமநெறி #aagaman #ஈசானசிவம் #ஜீவாத்மா #பரமாத்மா #rajasekarasivachariyar #தருமபுரஆதீனம் #adheenam #dharumaiadheenam #gvijayan
playlist: • Sivagamam, சிவாகமம், D...
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN KZbin channel: bit.ly/VIJAYANS...
Follow me on KZbin 📽️
►► bit.ly/VIJAYANY...
Follow me on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► bit.ly/VIJAYANT...

Пікірлер: 65
@thangamanim2036
@thangamanim2036 4 жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
நமஸ்காரம் சுவாமிகளே நீங்கள் சொல்லக்கூடிய வேதாந்த அருமையாக உள்ளது சிவன் என்றும் சுடராக உள்ளவர் சிவனுக்கு ஏது பற்று பணிவு பாசம் எதுமே இல்லை அன்பே கருணை வடிவானவர் சிவனே சிவபெருமான் யாருக்கு எப்ப நியான கொடுக்கணும் தெரியாது சாதாரண அதிகாரிகளுக்கு வருவார் அவர் அவரே சிவன் உமாபதி சிவாச்சாரியார் என்ற அந்தணருக்கு அருளியுள்ளார் சிவமே
@jananichitra7558
@jananichitra7558 Жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம்.. ஓம் குரு பாதம் போற்றி..
@gitaramamurthy3023
@gitaramamurthy3023 2 жыл бұрын
So nice msg swamiji
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
வினை அருள் ஒரு மனிதனாக பட்டவனுக்கு முன்ஜென்மத்தில் செய்த பாவம் என்பது வினை அவன் செய்யக்கூடிய பல பாவங்களில் இருந்து அவனை போக்குவதற்காக இறைவன் கொடுத்த வழியே அருள் அதுவே ஞானம் அதுவே ஞானம் அப்படியான மே வடிவானவர் சிவபெருமான் சிவபெருமானின் ஞானத்தின் அருள் சிவா மொட்ட கொடுத்தாவது வந்து மோட்சம் தான் அதான் உமாபதிசிவாசாரியார் அண்ணன் மாதிரி பாடல்கள் எழுதி இருக்கிறார் நன்றி
@deepamanoj1734
@deepamanoj1734 2 жыл бұрын
Arumai Iyya🙏👏👍
@rmrajesh9196
@rmrajesh9196 2 жыл бұрын
சிவாயநம
@sakthisenthil1646
@sakthisenthil1646 Жыл бұрын
💕💕💕
@deepamanoj1734
@deepamanoj1734 2 жыл бұрын
🙏🙏🙏🌷🌷🌷
@sanjaysurya6840
@sanjaysurya6840 3 жыл бұрын
💐💐📿📿🙏🙏
@DevotionalPP
@DevotionalPP 3 жыл бұрын
🙏🙏 ABSOLUTE ARUMAY AND DEVINE. SIVAYANAMA THIRUCHIRRAMBALAM 🙏🙏
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
மாதா பிதா குரு தெய்வம் அதுக்கு குருவே மோட்சம் ஆக இருக்கிறார் மாற்றமாக ஆகியிருக்கிறார் குருவே அந்த குறுக்கே அந்த குருவுக்கு ஞானம் கொடுப்பவர் யார் அவரே இறைவன் அவரே சிவம் அதே குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர குரு சாக்ஷாத் பரம் பிரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ குருவே சர்வ லோகானாம் பிரசே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தியே நமஹ அந்த குருதா எல்லாருக்கும் ஞானம் கொடுக்கிறார் குரு பார்த்தால் கோடி நன்மை ஞானமே வடிவானவர் தட்சிணாமூர்த்தி அவரே சிறந்த குரு அவருக்கு நிகர் ஒரு சாட்சாத் சிவபெருமான் அதனாலதான் உமாபதி சிவாச்சாரியார் தியானத்தை கொடுத்தவர் தில்லை நடராஜப் பெருமான் அதே ஞானமே வடிவானவர் நடராஜ நடராஜப்பெருமான்
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
ஜென்ம ஜனானாம் பிராண கருமை புராணக் கருத்தே நீங்கா நாம் ஜனம் ஜனம் ஜனம்
@eswarisuresh5325
@eswarisuresh5325 4 жыл бұрын
Arumai Arumai Nandri Nandri Iyya om namachivaya
@geetakumar3918
@geetakumar3918 5 жыл бұрын
Shivachariyar, anxiously waiting for you.. .... for a long gabe ....your viyakiyanam makes pleasant.🙏 thanks vijayan sir.🙏
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
நாமெல்லாம் மானிடப் பிறவி பிறந்தோம் இருந்தோம் சாப்பிட்டோம் தூங்கினோம் சம்பாரித்த வாழ்ந்தோம் என்று ஓடிக்கொண்டிருக்கிறது இந்த மனிதப் பிறவி இதர ஞானத்தை பிறர் யாரால் முடியும் நல்ல குருவாக முடியும் அந்த குருவே சிவம் சிவமே குரு உயர்ந்த ஞானத்தை விளங்கக்கூடிய இறைவன் அந்த ஞானத்தை பெறுவது ஜெபம் தவம் ஜெபம் தவம் பக்தி ஒழுக்கம் இந்த மூன்றையும் மட்டும் இறைவனை இவற்றை அடைவதற்கான வழி இதோ இந்த மார்க்கத்தை நம்பினால் இறைவனை அடையலாம் மனிதன் மரணம் அடைய வேண்டும் நினைக்கிறான் மரணம் என்பது நமக்கு அப்பால் பட்டது மரணமடைந்தால் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுத்துக் கொண்டே இருப்போம் மீண்டும் பிறவாமை வேண்டும் உனை மறவாத வேண்டும் ஐயனே நான் அவை அந்த மாதிரி பகவடம் அட் அஞ்சான் நம்ப பிறப்பே கிடையாது பிறப்பறுக்கும் பிறந்தவர்கள் பெ பிறப்பருக்கும பிறந்த பிறப்பறுக்கும் பிறப்பறுக்கும் பிறந்திளைத்தேன் பெய் பெய் கழல்கள் வெல்க
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
சங்கீதம் ப்ராஜெக்ட் பார் சங்கீதம் சார் சங்கீதம் ப்ராப்தம் சங்கீதம் பிராப்தம் ஸர்வவிக்ன
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
சர்வே ஜனா சுகினோ பவந்து சர்வஜன நாம் ஐயம் தம் ஐயம் தம் ஐ அம் தம் உத்தரவு தன்
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
கர்மம் என்பது இயங்குதல் மோட்சம் என்பது முக்தி அடைதல் வினை என்பது பாவச்செயல் அதுவே வினை அந்த வினையே அருளுபவர் நடராஜப்பெருமான் அந்த வினையை போக்குவர் நடராஜப்பெருமான் அவரே விடை ஏறும் எங்கள் பரமன் அப்படின்னா மாணிக்கவாசகர் சுவாமியே சொல்லி இருக்காரு திருவாசகத்தில்
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
சங்கீத நம் என்பது கர்மா அந்த கர்மாவை நீக்கவும் பகவான் அந்த பகவான் வந்து யாரு பரம்பொருள் ஞானம் இறைவன்
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
ஆத்மமே அனுப்புனா ஆத்மனே வித்யானாம் ஆத்மா மே வே தானா ஆத்ம அண்ணே மந்த்ரா ஆனால் அப்பனே தந்தானா அத்தனை சிவா நா அப்ப எல்லாம் ஆத்மாவும் சிவமே சிவமே சிவமே
@sury39
@sury39 5 жыл бұрын
excellent.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌿🌺சிவ சிவ💐🍀🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
பிராரப்த கர்மா கொள்வது எப்படி என்பதை விளக்கம் சொல்லும் ஞானச்சுடர்
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ ஸ்ரீ பார்வதி பரமேஸ்வர பிடித்தம் சிவ சிவ சம்போ அவசியமான ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரம் பிரபுதேவா தே பாரத வர்ஷே பரத கண்டே மேரோ தக்ஷிணே பாகத்தை சகாப்தமாக காரியவாதி இறைவன் கிட்ட நம்ப சொல்லக்கூடிய சங்கல்பம் ஏன் கர்மாவை நீக்கக்கூடியது பகவான் இறைவன் என்று பொருள்
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
அப்போது பாவத்தை கொடுப்பவர் வந்தது இறைவன் இல்லையா அப்போது ஞானத்தை கொடுப்பவர் பகவான் அந்த பாவத்தை கொடுத்து மறுபடியும் புண்ணியத்தை கொடுப்பவரே இறைவன்
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
இதை நான் பிராயத்தை தீர்மானித்த கர்மயோகி தர்மம் என்று சங்கீத கர்மா என்று மூன்று வகையாக பிரிக்கப்பட்டு நன்னா சொல்கிறார்
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
சரீர ஜென்மா நான் ஆத்மமே ரூபா நா சரீரம் என்பது சிவம் ஆத்மா மென்பது சிவஞானம் சிவம் போய் ஞானத்தில் சேர்ந்த அதுவே ஆற்ற சிவபூஜை அதுவே சிவம் ஆத்மாவே பிரம்மம் ஆத்மனே விஷ்ணு ஆனால் அத்தனை சிவா சாட்சாத் சிவபெருமானே ஆத்மமே சிவம் சிவமே ஆத்மா ஆத்மா சிவம் அப்ப சிவம் என்பது ஞான வடிவம் ஆத்மா சிவம் என்பது சரீரம் சிவன் ஞானம் என்பது ஆத்மா சரீரம்
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
சுக அனுபவத்துக்கு தான் நமக்கு கர்மவினையை பகவான் தருகிறார் அந்த சுகானுபவம் நீங்கிவிட்டால் நமக்கு இன்பம் வரும் ஆணவம் என்பதே கர்மா தான் அந்த கருமையை போக்கினால் ஆணவம் தானாக மறைந்துவிடும் இதுவே புண்ணியம் என்கிறான்
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
பணக்காரனுக்கு வருவது நல்ல கர்மா ஏழைக்கு வர்றது கெட்ட கர்மா பணக்கார வயிற்றுவலி பணக்காரன் ஆகிறான் கர்மா வாழ்கிறான் அதே இடம் பக்தி பக்தி பண்ணிக் அருமை அப்பா அவன் ஞானத்தை அடைய பணக்காரன் உழைத்து உழைத்து ஏழை பக்தி பண்ணி பத்தி பண்ணி வர்றது கெட்ட கர்மா அப்ப நல்ல கர்மா விட கெட்ட கர்மா தான் யானைத் கொடுக்கிறது மோட்சத்தை கொடுப்பது ஏழைகளுக்கு தான் பகவான் மோட்சத்தை கொடுக்கிறார் பணக்காரனுக்கும் ஓட்டத்தை கொடுப்பது அல்ல இப்ப ஏழை திறமைக்கு தான் வட்டத்தை கொடுக்கிறான் கருமம் பணக்காரன் கர்மா என்பது நல்ல தருணம்
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
அப்ப கர்மத்தை நிற்கும் ஓவர் பகவான் பகவான் என்று நீயே ஒற்றுக் கொண்டாய் அப்ப பகவான் என்பவர் கர்மவினைகளை போக்கக்கூடியது ஞானமே வடிவான இறைவன் அப்ப நம்ம இறை சாரத்தை மட்டும் தான் கர்மாவை உணரமுடியாது இறை என்பது ஞானம் கர்மா என்பது பாவம் அது எப்படி இறை என்பது ஞானம் கர்மா என்பது பாவம் இவன் அந்த பாவத்துக்கு புண்ணியத்தை கொடுப்பவனும் இறைவன் இறைவனே கர்மாவை நீக்கக்கூடிய ஞானமே வடிவானவர் சிவமே அப்ப சிவத்தை பூஜை பண்ணினால் எல்லாம் உண்டா எல்லா கர்மாவும் நீங்கும்
@babulazraj.4906
@babulazraj.4906 3 жыл бұрын
சிவபெ ருமான் நபி பெ ருமான் ஒன்றே . மக்களே சிந்தியுங்கள்
@bhiravasanjay4024
@bhiravasanjay4024 3 жыл бұрын
Illai....allah vum sivaperumaanum onnu Bai....
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
63 நாயன்மார் ஐயும் படைத்தாலும் அதில் நால்வர் பெருமக்களை படைத்துள்ளார் அவரே அப்பர் மாணிக்கவாசகர் திருஞானசம்பந்தர் சுந்தரமூர்த்தி நாயனார் வாழப்பழ பிரமாதம் மாணிக்கவாசகர் பெருமான் இறைவன் நேரில் அருள் செய்தவர் இறைவன் வாட்ஸ்அப் கொடுத்தவர்களில் இருவர் பெரியவரே அவரே மணிவாசகப் பெருமான் திருநாவுக்கரசர் என்கின்ற அப்பர் பெருமான் வாலுக்கு இறைவனே மோட்சத்தை அருளினார் நேரடியாக எங்க மோட்சத்தை அருளினார் மாணிக்கவாசகர் உலகறிய இடம் தில்லை நடராஜப் பெருமான் அப்பர் பெருமானுக்கு அருளிய இடம் திருவையாறு திருவையாறு பஞ்சநாதன் அருள்மிகு பஞ்சநாத சுவாமி திருக்கோயில்
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
வேகமே பிரார்த்த கர்மா அப்ப கருமம் தான் உடம்பு உடல் என்பது கருமம் உள்ளம் என்பது ஞானம் உ உடல் என்பது கர்மா கர்மாவை நீங்குவது உயிர் அதுவே ஆத்மா அதுவே சிவம் சிவம் உடம்பு என்பது உடம்பு என்பது சமம் சமம் அப்ப உடல் என்பது சிவம் உயிர் என்பது ஞானம் அப்பா ஆத்மா மென்பது சிவம் அந்த சிவம் வெளியே போயிட்டாள் சமம் உயிரற்ற சவம்
@cvasu3582
@cvasu3582 5 жыл бұрын
Siva siva
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
கர்மா என்பது பால் வினை என்பது வினை என்பது தேன் அந்தப் பாலில் தேனை ஊற்றினால் கசக்கும் அந்த மாதிரி இறைவன் என்பவர் ஒரு இறைவன் என்பவர் ஒருபால் அந்தப் பாலில் தேன் இவற்றினால் இறை என்பது அமுது ஆகிறது அந்த அமுதே முத்தி அவரே ஞானமே வடிவாக சிவபெருமானே நடராஜப் பெருமானே அல்லது பாட்டில் கொடுத்திருக்காரு என்னுடைய கருத்து
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
சுகமும் வேண்டும் துக்கமும் வேண்டுமென்பது நினைப்பவன் கருமத்தை பற்றி பேசமாட்டார் கருமத்தை பற்றிப் பேசுபவன் ஞானத்தைப் பற்றி பேசமாட்டார் ஞானத்தைப் பற்றியும் கருமத்தை பற்றியும் யோகத்தைப் பற்றியும் ஞானத்தைப் பற்றியும் பேசுவதே சிவமே அந்த சிவம் தான் எல்லாரையும் பேச வைக்கிறார் அந்த சிவன் நான் ஆட வைக்கிறார் சிவம் நான் போட வைக்கிறார் அந்த சிவந்த அந்த கர்மாவையும் கொடுக்கிறார் அந்த சிவந்த இந்த பாவத்தையும் கொடுக்கிறார் அந்த சிவந்த அந்த புண்ணியத்தையும் கொடுக்கிறார் அப்ப பாவம் புண்ணியம் என்பது நிலா சூரியன் மாதிரி சந்திரர் சூரியர் மாரி பாவம் புண்ணியம் பகலில் புண்ணியம் இரவில் பாவம் அதுதான் சந்திர சூரியனை வைத்து நம் வந்து இப்ப பக்தி பண்ணுகிறோம் பக்தி பண்ணினால் புண்ணியம் பக்தி பண்ணாவிட்டால் பாபம் ஞானத்தை அடைந்தால் புண்ணியம் ஞானத்தை அடையாவிட்டால் பாவம் கர்மாவை அடைந்தால் பாவம் கர்மாவை நீக்கினால் புண்ணியம் இப்ப பாவபுண்ணியம் ஏ சிவபெருமானே பிறப்பதற்கும் பிறந்திளைத்தேன் எங்கள் பெருமானே நிகராய் ஓர் ஐந்து உடையாய் நின்றோமே மாணிக்கவாசகர் இதெல்லாம் உமாபதி சிவாச்சாரியார் அதுல சொல்லி இருக்குமா கர்மாவை பற்றி
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் விரும்பப்படுவது சுகம் அந்த சுகத்தை நாடுவது இந்த தேகம் இந்த தேசத்தின் உற்பத்தியே சுகம் இந்த தேகத்தை உண்டு பண்ணியவர் சிவம் இந்த தேகம் இல்லை என்றால் எது ஞானம் மோட்சம் கர்மாவினை பற்றிய ஞானம் ஒழுக்கம் இறையாண்மை இறைபக்தி எல்லாம் இல்லாத் தன்மை யும் நம் உடலே வினையும் மனிதனே கர்மாவும் மனிதனே கருமமும் மனிதனே மனிதனுக்கு மனிதன் செய்யக்கூடிய கடைசிகாலம் கருமமே கருமம் கருமம் என்பது என்ன கருணையே வடிவானவர் சிவம் சருமத்தை போக்க கூடியவர் சிவமே வினையைப் போக்க கூடியவர் சிவமே உயிரற்ற உடலுக்கும் உயிராய் நின்று அருளும் சிவமே முட்டாளுக்கு மோட்சத்தை கொடுப்பதும் சிவமே நல்லவனுக்கு அறுவடையை கொடுப்பதும் சிவமே வேத சாஸ்திர ஞானங்களை கொடுப்பதும் சிவமே வேதத்தை கொடுப்பதும் சிவமே சிவத்துக்கு ஏது கருமம் சிவத்துக்கு ஏதுமற்று சிவத்துக்கு ஏது உடல் சிவத்துக்கு ஏது உயிர் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சுடரே சிதம்பரம் நடராசன் தான் அதனாலதான் அப்படி சொல்லி இருக்காரு உமாபதி சிவாச்சாரியார் சுவாமி
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
விடையேறும் அருள் சுடுகிறது என்று கேள்வி விடை அப்படின்னா புலித்தோல் அறிந்தவர் அருள் எம்பெருமானுடைய அருள் எம்பெருமானுடைய அருள் சுட்டபழம் அந்த மாதிரி அவருடைய அழலாம் இடை இடை என்ன அழகு சிவபெருமானுடைய என்றால் அழகு மாறி அவருடைய அருளால் சிவபெருமானுடைய இடையோடு அழகே அருள் அருள் இதுதான் சிவபெருமான் ஒற்றைக் காலை பூமியில் ஊன்றி ஓட்டைகளை துவக்கியுள்ளார் அவரே நடராஜப்பெருமான்
@neelu903
@neelu903 5 жыл бұрын
Thanks iyya
@suresh.p3560
@suresh.p3560 5 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@swk7692
@swk7692 5 жыл бұрын
Swamiji you. Told how to do siva pooja after sheesha l am waiting long time ago please
@shanti5366
@shanti5366 5 жыл бұрын
Excellent speech, thanks Vijayanji for the upload.
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
இதற்குப் பெயர்தான் அருள் சுடர் என்று சொல்கிறார் இந்த அண்ணா
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
சுகம் உண்டு புண்ணியம் உண்டு சுகனேஷ் சுதாகர் கானா சுக அஸ்கர் மகாதேவா அப்படின்னா சுகம் அடுத்தவர் சிவபெருமான் சிவபெருமானுக்கு கர்மா சிவபெருமானுக்கு ஏது துக்கம் சிவபெருமானுக்கு ஏது பற்று சிவபெருமானுக்கு எது ஞானம் சிவபெருமான் எது பற்றற்று நடுவில் இருக்கிறார் அப்ப சிவமே எல்லாத்தையும் மருத்துவர் இப்ப பற்றற்று பற்றற்ற பற்று பற்றற்று இருப்பவரே சிவமே சிவமே சிவமே
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
அதை தான் அன்னபூரணி சொல்கிறார் ஞான மையம் யோக மையம் அதேசமயம் யோக தே சமயம் அன்னைக்கே சமயம் அதே சமயம் அறிவு ஞானம் பக்தி ஞானத்தின் சுடரே என்று அன்னபூரணி கொடுக்கக்கூடிய பொருளை ஞானச்சுடர் என்னும் ஞானமே ஞானமே பக்தியை கர்மாவை நீக்குவது ஞானமே ஞானத்தை அருளும் அன்னபூரணி
@elamathishanmugam5265
@elamathishanmugam5265 5 жыл бұрын
Pramaadham. Why are no new videos being uploaded Sir? We all request and wish you resume uploading videos consistently. Thank you.
@subramanianrengasamy2931
@subramanianrengasamy2931 3 жыл бұрын
In which direction Shivlingam abishekam dhar should face?
@kannan6011
@kannan6011 5 жыл бұрын
இப்ப ஏன் சார் அதிகம வீடியோ வெளியீடு பன்னமாட்டி ங்க
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
அதுதான் அருள் சுடர் என்று சொல்கிறார
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
ஏன் பகவான் சுடுகிறார் என்று எழுதினார் உமாபதி சிவாச்சாரியார் பகவானின் ஞானத்தின் வடிவம் இறைவனே ஞானத்தின் வடிவம் அல்லவா அதனால் இறைவனுடைய ஞானம் சுடுகிறது
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
பத்து ரூபாய்க்கு கொடுத்தாலும் காப்பிதான் 35 ரூபாய் கொடுத்தாலும் காப்பிதான் 10ரூபாய் என கிடைக்கிற காப்பி வந்து நல்ல காப்பி அப்பர் 35 வேலை கொடுக்கிறது கெட்ட காப்பியா அந்த மாதிரி பகவான் நல்லவனுக்கு அருள் அண்ணா அது நன்மை பகவான் நல்லவனுக்கு அருணா அதுக்கு நல்ல கர்மா அப்ப நல்லவனுக்கு கழுவினால் நல்ல கர்மா காப்பி கெட்டவன் கருனா கெட்ட கர்மா காப்பியா 10ரூபாய் குடிச்சாலும் காப்பி டேஸ்ட்டா இருக்கும் 35 ரூபாய்க்கு விட்டாலும் அப்ப 35 ரூபாய் கொடுத்தாலும் நல்ல காப்பி அப்ப பத்து ரூபாய்க்கு பாவம் பண்ணினாலும் புண்ணியம் வரும் 35 ரூபாய்க்கு பாவம் பண்ணாலும் பாவம் வருமா 35 ரூபாய்க்கு பண்ணாலும் பாவம்தான் பத்து ரூபாய்க்கு பண்ணாலும் பாவம் தான் அந்த புண்ணிய கர்மா அந்தப் பாவமே கர்மா புண்ணிய மெய்ஞானம்
@Corona-fe7mh
@Corona-fe7mh 4 жыл бұрын
அருள் சுடாது.அருள் சுட்டால் வலிக்குமா?
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
அப்ப கர்மாவும் அறிவாளி புத்திசாலி அப்ப கர்மா இல்லன்னா புத்திசாலி கர்மா இருந்தால் அறிவாளியா என் வாத்தியார் 40 பேருக்கும் பாடம் எடுக்கிறார் அவர் தனது ஞானத்தில் இருப்பானா அப்படின்னு பாட இருக்கிறார் அதுல ஒருத்தனும் முட்டாளா இருப்பானா அப்படின்னு பாடியிருக்கிறார் அது மச்சான் ஞானம்தான் பெருசு முட்டாள்தனம் பாவமா ஒரு மாணவன் கர்மா உண்மையாவா பிரியா புண்ணியவானுக்கு மட்டும் பட பாடல்கள் நீதான பகவான் எதுக்கு கர்மவினைக்கு பாடுபடுகிறார் பகவான்
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
அண்டிபட்டி கொடுக்கிறானோ அவன் திங்க கூடிய கரையில் வர இருக்கு அதனால ஆண்டிபட்டி கொடுக்கிறான் வைத்தாலே போகிறது
@SPDHESI
@SPDHESI 4 жыл бұрын
சஞ்சிதம் கர்மாவின் தொகுப்பு. பிராரப்தம் இப்பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்பட்ட சிறு பகுதி. சரி தானே.
@sanjaysurya6840
@sanjaysurya6840 3 жыл бұрын
Correct Sir 📿🙏
@balasubramani7048
@balasubramani7048 2 жыл бұрын
சங்கீதம் என்பது என்ன என்ன புண்ணியம்
@babur3273
@babur3273 5 жыл бұрын
சிவயநம
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 98 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 98 МЛН