Рет қаралды 16,773
சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
--------------------------------------------------------
பக்தனின் உண்மையான எண்ணங்களை, உறுதியான எண்ணங்களை, பெருமான் என்றுமே நிறைவேற்றுவான். ஶ்ரீரங்கத்தில் தாயார் ஜேஷ்டாபிஷேகத்திற்கு இன்று வடதிருக்காவேரி என்கிற கொள்ளிடத்திலிருந்து புனித தீர்த்தம் எழுந்தருளப்பட்டது.
இதற்கு முழு பெருமையும் இதற்கான தீர்மானத்தை இயற்றி இதை நிறைவேற்றிய ஶ்ரீவைஷ்ணவ ஆசார்யபுருஷர்களையே சேரும்.
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்!! இல்லை எனக்கெதிரே!!!
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநதா!!!