அனைவருக்கும் வணக்கம் சோதிடம் என்பது மிக உன்னதமான புனிதமான கலை அதை சிலர் தவறாக பயன்படுத்தி பணம் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையை நாசமாக்குவது இவர்களின் தொழிலாக உள்ளது
@ShriGanapathi78032 ай бұрын
ஜி இவரிடம் ஜாதகம் நீங்க பார்த்தின்களா ?
@londontaxi52922 ай бұрын
Yes
@sriramanaprasadАй бұрын
இவர விக்கும் புத்தகம் 3500 பேஸ்ட்
@ElangovanBalasubramanianАй бұрын
Ada podaa nallavangala kandupudeee. Engita vaa
@Thilliaiarasan3 күн бұрын
1986-7-30 மாலை 6.30 சனி
@vanathypАй бұрын
ஆம் ஐயா உறவினர் குழந்தைக்கு கன்னியில் சுக்கிரன் குழந்தை பிறந்து 6 மாதத்தில் அத்தை ஐ இறந்து விட்டார். மற்றும் என் தம்பி குழந்தை பிறந்து என் தம்பி பகை ஆகிவிட்டான் ஐயா
@jagadambals39192 ай бұрын
It's true
@shanmugasundaramnatesan91922 ай бұрын
வணக்கம் சார் . ராகு ரிஷபத்தில் ரோகிணி நட் .ல் நீச்சம் பெறுகிறார் . இது தாத்தாவுக்கு ந ;ல்லது அது ராகுவுக்கு வீடு கொடுத்த அதிபதி சுக்ரன் மற்றும் சாரம் கொடுத்த சந்திரன் நல்ல நிலையில் இருப்பதை பொறுத்து அமையும் . இந்த இருவரும் பாதிக்க பட்டு இருந்தால் எவ்வாறு நன்மை ஏற்படும் சார் .
@ArivazhaganKGPАй бұрын
கன்னியில கேது நின்னா கடல் தண்ணியும் வத்திப்போகும் என்பது தான் அடியேன் கேள்வி பட்டது
@shanmugasundaramnatesan91922 ай бұрын
வணக்கம் சார் , 4ம் அதிபதி குரு 4க்கு 8ல் 4க்கு பாதகாதிபதி புதனுடன் உள்ளார் . 4ம் இடத்தை அஷ்டமாதிபதி சாரம் பெற்ற சூரியன் செவ்வாய் சனியின் பார்வை பெற்று பார்க்கின்றனர் . 2ம் அதிபதி 8ம் அதிபதி பரிவர்த்தனை . காரக கிரகம் செவ்வாய் சூரியனால் அஸ்தமனம் அடைகிறார் . பாதகாதிபதி புதனின் சாரம் பெற்ற சனி 8ல் இருந்து செவ்வாயை பார்க்கிறார் . குருவுக்கு வீடு கொடுத்த சுக்ரன் நீச்சம் மற்றும் கிரகணம் . எவ்வாறு வீடு அமையும் சார் .
@shanmugasundaramnatesan91922 ай бұрын
வணக்கம் சார் . கன்னியில் சுக்ரன் நீச்சம் . புதன் வீடு என்பதால் தாய் மாமனுக்கு பிரச்னை . ஆனால் அங்கு புதன் சுக்ரன் பரிவர்த்தனையில் இருந்து புதன் உச்சம் பெரும் நிலையில் தாய்மாமனுக்கு பிரச்னை தருமா சார் .
@உதயம்அஸ்ட்ரோ2 ай бұрын
பரிவர்த்தனை பிரச்சனையை கொடுத்து காப்பாற்றி விடும்
@sriramanaprasadАй бұрын
விட்டுட்டு போனது........ஓடிப் போனது .........இழுத்துட்டு போனது.........செத்துப் போறது ந......,.ல்லதே நாக்குல வராது.....நல்ல எண்ணமே வராது நல்ல நினைப்பே வராதா கடவுளை இவர்களிடமிருந்து காப்பாத யார் ஒருவர் முடியவே முடியாது ஏ பாப்பா இதையே சொல்லிட்டு இருக்க வேண்டியது இதை சொல்லும் சொல்லிக்கொண்டிருக்கும் இதையே சொல்லிக் கொண்டிருக்கும் நபர்களின் கொண்டிருக்கும் நபர்களின் அனுபவம் அனுபவமும் சுய அனுபவம் அதே மாதிரி தான் அமைகிறது அமைகிறது அமைகிறது😢
@PalaniNaveen-j1h2 ай бұрын
சதாசிவம் நீதி பதிவு.கேரளாகவர்னர்
@kumarthulasi52302 ай бұрын
உண்மையாணமாநாடு
@Manikandan-e3w2 ай бұрын
சாமி
@meenakshivishwanath79242 ай бұрын
எனக்கு அவிட்டம் 2 செவ்வாய், அனுஷம் 2 ராகு.... அம்சத்தில் ரெண்டு கிரகமும் கன்னி யில்.... 13 வயதில் ஒரு இலங்கைய சேர்ந்த நாய எங்கப்பன் சொத்த பார்த்து சூனியம் பண்ணிச்சு... நல்ல வாழ்ந்த குடும்பம் இப்ப கஷ்டம் தான் போடுறோம்.... .உழைச்சு சம்பாதிக்க துப்பில்லாம இப்படி அடுத்தவன் காசு மேல ஆசைப்படுறவனுகள ஆண்டவன் தண்டிப்பான்.... முன்ன பின்ன தெரியாதவர்களிடம் குடும்ப விஷயம் என் தகப்பன் பேசினதால வந்த வினை....அவன் ஒரு சடுகுடுப்பான் வேற....