மக்களைப் பார்த்து கையை ஆட்டினால் மற்றும் பத்தாது அவர்கள் கையில் வறுமை சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ஏதாவது ஒரு நல்ல மக்கள் பிரதிநிதியாக இதை இத்தனை ஆண்டுகள் அரசியலில் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அமைச்சர் அவர்களே😢😢😢😢😢😢😢
@குமாரசாமி-ட4த2 жыл бұрын
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
@babudhakshina83112 жыл бұрын
தர்மதுரை இங்கேயும் வந்துட்டீங்களா!!!!!!!!!!
@AnsarAli-dq8bi2 жыл бұрын
அய்யா துரை முருகன் அவர்கள் ஒரு திமுக வின் இரும்பு தூண் அவர்கள் பேச்சு மிகவும் அருமை