சோறு போட்டது இருவரும் விஜய்காந்த் உயிர்நண்பர்என்றும் இப்ராகீம்ராவுத்தார் இருவருபிரித்து அன்பு மனைவி பிரமாலாத சுதீஷ இதுதான் காரணம் இதுஉண்மை நட்புபிரிதா பாவம் புரட்சி கலைஞர் விஜய்காந்த் என்றும் நல்வர் நல்வர் அவர் 100 ஆண்டுக்கு மேல் வாழ்க வாழ்க வாழ்க அவர் புகழ் என்றும் என்றும் வாழ்க வாழ்க..
@user-hh8xo5pf9k4 жыл бұрын
நட்புக்கு இலக்கணமாய் கேட்பேன்
@manieditzdevotionsongs42704 жыл бұрын
சோறு போட்டது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம் அமீர் அவர்களே
@sivanathansivanathan17682 жыл бұрын
உண்மை
@anbu55524 жыл бұрын
வாழும் வள்ளல் கேப்டன்
@user-mw6is8pi5s4 жыл бұрын
எங்களை போன்ற தொண்டர்களையும் சோறு போட வைத்தவர். என் தலைவன் கேப்டன். தவறான தகவல் கொடுக்க வேண்டாம். அமீர் அவர்களே
@kannappanm18474 жыл бұрын
அமீர் அவர்களே ராவுத்தர் விஜயகாந்த் அவர்களின் நட்பு உண்மையானது.1986வரை விஜயகாந்த் அவர்களுக்கு மேலாளராக இருந்தார்.தன் நண்பர் ராவுத்தர் தயாரிப்பாளராக மாற்றியது விஜயகாந்த் தான்.விஜயகாந்த் பணத்தை கொடுத்து தான் ராவுத்தர் பிலிம்ஸ் ல் படம் தயாரித்தார்கள்.இதில் 1992க்கு பிறகு தான் மற்ற நடிகர்களை வைத்து படம் தயாரிக்க ஆரம்பித்தார் அதுவரை விஜயகாந்த் மட்டுமே ராவுத்தர் பிலிம்ஸ் ல் நடித்து வந்தார்.மற்ற நடிகர்களை வைத்து படம் எடுத்து பல படங்கள் தோல்வி அடைந்தது .அப்போது விஜயகாந்த் நண்பர்கள் சிலர் (தயாரிப்பாளர்கள்) இப்படியே மற்ற நடிகர்களை வைத்து படம் தயாரிது தோல்வி அடைந்து கொண்டே போனால் விஜயகாந்த் ஐ ராவுத்தர் நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தி விடுவார் என்று அவர் காதுபடவே சினிமாக்காரர்கள் பேச ஆரம்பித்தார்கள்.இதை எதிர்பார்க்காத ராவுத்தர் தன் நண்பன் விஜயகாந்திடம் இனிமேல் நான் படம் தயாரிக்க மாட்டேன்.நான் மதுரைக்கு திரும்பி விடுகிறேன் என்றார்.உடனே விஜயகாந்த் வேண்டாம் இதுவரைக்கும் எனக்கு உறுதுணையாக இருந்தே இவ்வளவு பணம் புகழ் பெற நீயூம் ஒரு காரணம்.அதுவரை (1999) சினிமாவில் சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்களை சமமாக பிரித்து தன் நண்பன் ராவுத்தரிடம் கொடுத்து இனிமேல் நீ யாரை வேண்டுமானாலும் வைத்து படம் எடு எவனும் எதுவும் இனிமேல் உன்னையே குறை சொல்ல முடியாது என்றார் விஜயகாந்த்.அதன் பிறகும் தயாரிப்பாளர் சங்க தலைவராக ராவுத்தர் இருந்தார்.அதே காலகட்டத்தில் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தார் அப்போது அவர்கள் நட்பு சீராக சென்றது.கட்சி ஆரம்பித்த போது அனைத்து நண்பர்களும் விஜயகாந்தை உற்சாகபடுத்தினார்கள்.ஆனால் ராவுத்தர் மட்டும் வேண்டாம் கட்சி ஆரம்பிக்காதே என்று தடுத்து வந்தார் இதில் தான் முதல் விரிசல் வந்தது.கடைசியாக 2005 தொடக்கத்தில் ராவுத்தர் விஜயகாந்திடம் அரசியல் இறங்கியே தீர வேண்டும் என்று சொல்றே அதனாலே தனிக்கட்சி வேண்டாம் வா இரண்டு பேரும் போயி அதிமுக வில் இணையலாம் என்றார் ராவுத்தர் அந்த யோசனையையும் கேட்கமால் தனிக்கட்சி தொடங்கினார் . இதில் தான் இரண்டாவது விரிசல் ஏற்பட்டது இதன் பிறகு விஜயகாந்திடம் பேசுவதை குறைத்து கொண்டார்.2011ஆம் ஆண்டு ராவுத்தர் அதிமுக வில் இணைந்தார் . அப்போது விஜயகாந்த் அவன் கட்சி லே சேர வேண்டும் விருப்பம் இருந்தால் என்னுடைய கட்சி லே சேர வேண்டியது தானே எதற்கு அதிமுக வில் சேர்ந்தான் என்று மற்ற நண்பர்களிடம் கோபப்பட்டு பேசியிருக்கிறார் விஜயகாந்த்.இதற்கு பிறகு இருவருடைய நட்பில் நிரந்தரமாக விரிசல் ஏற்பட்டது.இதன் பிறகு 2015ஆண்டு ராவுத்தர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அப்போது சினிமா நண்பர்கள் மூலம் கேள்விபட்டு மருத்துவமனைக்கு சென்று தன் நண்பரை பார்த்து கண்கலங்கினார்.அப்போது ராவுத்தரை சிங்கப்பூர் அழைத்து சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார் விஜயகாந்த் அதற்குள் துரதிஷ்டவசமாக ராவுத்தரின் உயிர் பிரிந்தது.அன்று விஜயகாந்த் அவர்கள் அழுதது பார்த்து அனைவருக்கும் கண் கலங்கினார்கள். இந்த காலத்தில் நட்புக்கு இலக்கணமாக விளங்கியவர்கள் விஜயகாந்த் மற்றும் ராவுத்தர் தான்
@nmlgaming80574 жыл бұрын
Ivan dog🐶🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕 pa matavery Pitithavan
@kannappanm18474 жыл бұрын
@@nmlgaming8057 யாரை சொல்றீங்க
@sanjayudhaya12384 жыл бұрын
Super
@thamizhselvan90054 жыл бұрын
Captain thangamaanavar
@rdsathiah53994 жыл бұрын
Idhu unmaiya sir kandippa theiyadhu naan caption rasikan tnx
@kalanithi41904 жыл бұрын
Sooru pottathu vijaykanth sir Atha sollunga ah ameer
@venkatesan.jvenkatesan.j56333 жыл бұрын
வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
@karthir11764 жыл бұрын
நன்றி கெட்ட உலகம் பல கலைஞர்களை உருவாக்கியவர் கேப்டன் உப்பிட்டவனை ஒரு போதும் மறவாதே அமீர் கேப்டன் இல்லை என்றால் ராவுத்தர் இல்லை இதான் நிதர்சனம்
@pugazhlkumar39124 жыл бұрын
Capitan mass
@sanjayudhaya12384 жыл бұрын
Captain mass leader.
@kalanithi41904 жыл бұрын
Vijaykanth pannathu periya visayam atha pathhi pesa manasu varala ungaluku
@king-bm7kp4 жыл бұрын
bro atha pathi pesa matanunga but onnumae panatha kamal rajini pathi pesuvanunga
@ashokkumar-xy6uy4 жыл бұрын
Correct Ji
@khaleelahmed7872 жыл бұрын
Mr. Ameer is a very good.humanbeimg.
@ponmayillakshmanan70844 жыл бұрын
nalla pathivu
@fredricrk79624 жыл бұрын
தவறான கருத்து கேப்டன் இல்லை என்றால் இராவுத்தர் இல்லை
அவர்கள் இருவரும் ஒன்றாக வாய்ப்பு தேடி அழைந்தவர்கள் கடினமான சூழலில் ஒருவெறுக்கொருவர் கைக்கொடுத்து கொண்டவர்கள். இதில் யார் பெரிது என்று பிரித்து பார்க்க வேண்டாம்.
Super sir பாலா அஜித் Sirக்கு செய்த துரோத்தின் பலன் விக்ரம் செய்தார்
@inthujankulasingam51354 жыл бұрын
Wdym sir?
@loganathand95844 жыл бұрын
Neenga great Sir.....
@iitm2011prak4 жыл бұрын
அருமையான பதிவு.....
@PrasadPrasad-nv8lo4 жыл бұрын
Super super excellent speaks mr Ameer sir Nalla manithargal Tamilnattil neengalum oruvar , money money money problems, two friendship close two relationships close, thinking people, politician, and crore pathigal sample, J.K.Ridhish actor dead money , MP , name, who, why, ???????????????? Nonononononono
@selvakumarkandilan46894 жыл бұрын
Unmai ameer sir
@NithyamoorthySSirudhamur4 жыл бұрын
Very loose talk. Ithilum unga Madha veri than theriyuthu. Soru pottathu captain. Virakthila olaratha Mr Amir.
Ameer sir ella press meet and function meet paarththu irukkean nalla unmaiyaavae pesureenga. But idhula Captain sir ah paththi kuraichchal ah weight pottutteenga sir
@YoutubeYoutube-gy3lt2 жыл бұрын
Bala mention at @4:11
@suriyasathish32614 жыл бұрын
நீங்களும் நன்றி மறந்தவர்தான் அமிர் அவர்களே உங்களை அறிமுகம் செய்தவர் சூர்யா ஒருபோதும் நீங்கள் சொன்னது இல்லை
@rajav40384 жыл бұрын
Bro appo Oru director ra introduce pandra alavuku periya aal illa. Ameer than suryavuku antha hit koduthaar. Kaaranam bala Kita assisttant ta irukum pothu nadha la pazakam.
@tamilnetizen85304 жыл бұрын
Bro karthick na yaar ne theriyathu Surya thampi avlo than bro ivar tha arimugam seithathu oru medaiyil kooda ivarai sonnathillai karthik tha nantri maranthavar but Surya Ameer nanbargal
அந்த விடியேவ நீங்க சரியா பாருங்க சூர்யா சொல்லியிறுப்பாறு அந்த தயாரிப்பாளரிடம் அமீரின் நட்புகாகதான் படம் பன்றனு சொல்லிருப்பாறு இன்னும் உங்களுக்கு சந்தேகம் இருப்பதா நீங்கள் ஜன்னல் ஓரம் திரைப்படதின் இசை வெளியீட்டு விழா வீடியோவை பார்த்தாள் உங்களுக்கு முழுமையாக புரியும் என்று நினைக்கிறேன் நண்பா
@VenkatgejaАй бұрын
மௌனம் பேசியதே தயாரிப்பாளர் அமீர் தான் அந்த படத்தில் சூர்யாவை கொண்டு வந்தார் என்று கூறுகிறார். சூர்யாக்கெல்லாம் அப்ப மார்கெட்டே இல்லை