நம்ம நாட்டுல ஆன்மீகம் என்பது உழைக்காமல் சொத்து சேர்த்து உள்ளாசமா வாழ எளிய வழி, வாய் மட்டுமே மூலதனம்.
@mr_ritesh007.7 күн бұрын
சரி. உங்கள் வாயை மூலதனமா வைத்து இதே போல் முயற்சி செய்க. முடிநதால் நீங்கள் நினைப்பது சரி. இல்லையெனில்?
@ShriMahessware4 күн бұрын
ஆன்மீகம் என்பது உழைக்காமல் சொத்து சேர்க்க எளிய வழியா..??❌ உங்களுக்கு ஆன்மீகனா என்னனே தெரியல போல...தெரிஞ்சிக்கோங்க...
@mytubenopspam96133 күн бұрын
மிக சரி
@mkrajagopal37323 күн бұрын
கோபாலபுர கும்பலுக்கும் அறநிலையத்துறைக்கும் கோவிலில் என்ன வேலை என்று இப்பொழுது தான் தெரிந்தது... சனாதன ஒழிப்பார்களுக்கு கோவில்களின் சொத்துக்கள் மீது தான் குறி.
@imagescanmoderncalendar98283 күн бұрын
தமிழை முறையாக எழுத தெரியவில்லை 😂
@buharihajamohaideenhajamoh75504 күн бұрын
காமெடியனிடம் கடவுளை தேடும் காட்டுமிராண்டிகள் கூட்டம் இருக்கும் வரை காமெடியனை கடவுளாக்கி விட்டான்.
@கார்த்திகருணாநிதி8 күн бұрын
ஆன்மீக வியாபாரம்..... வேறு ஒன்றும் இல்லை
@radhajeeva30087 күн бұрын
அது செய்யவும் அறிவு வேண்டும்.
@mr_ritesh007.7 күн бұрын
முடிந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
@letchu1212128 күн бұрын
பெருமாள் பேர் ல இது வரை ஒரு சாமியாரும் இல்லாம இருந்திச்சு ...... இப்போ இவன் மகாவிஷ்ணு வாம் ....... இது எல்லாம் கொஞ்ச நாள் தான் ......
இயற்கை தான் முதலில் இயற்கையை நம்பூங்க இயற்கை தான் உண்மை
@mr_ritesh007.7 күн бұрын
இதை ஏன் நீங்க சொல்றீங்க இது பூமியில் பிறந்த எல்லாருக்கும் தெரிவதில்லை என்பதால் தானே. அது போல தான் நமக்கு தெரிந்ததை தெரியாதவர்களுக்கு சொல்பவர் குரு.
@King-fq4me9 күн бұрын
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.
@santhiperumal51224 ай бұрын
எப்படியோ பணம் சம்பாதிக்க கத்துகிரீங்க பல வழிகளில் நீங்க ஆன்மீகம் சார்ந்த வழியில்😂😂😂
@rajakaliappan54215 ай бұрын
உயிர் இரக்க ம் கடவுள் வழிபாடு. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
@parthibannaveen63265 ай бұрын
நான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என்று தன் நலம் பாராமல் வாழ்ந்தார்கள் நம் ஞானிகள் ஆனால் இவர் நான் பெற்ற இன்பம் பெருக 10000 இருந்தால் வையகம் 😂😂😂 கேட்டால் இன்றைய காலம் அப்படி என்று சொல்லுகிறார்கள் ஆன்மீகம் வியாபாரம் பணம் படைத்தவர்கழுக்கு ஆகி விட்டது இது 😭 எப்படி என்னை போன்ற தேடுதல் உள்ளவர்கள் தெளிவு பெற போகிறோமே ஈசனே.....
@gopinathramanathan80495 ай бұрын
Neengal engum thedi alaya vendam, ungal kula deivam, munoor valipatu, ungal mind calm down pannuga, unga ulla kelvi ketu and kavanithu, pakuthu ariga, ungaluku kedika kudi pathil, ungal aanma pathil ungaluku inbam and satisfied ya Irukum, veliya thedi parthal oru oru pathil and Unarvugal veru padum, ungaluku kedikum pathil ungaluku satisfied agum, yarum neriya book padithu ( booger 7000), agathiyar book negal padithu, ariyka,
@Heuuwjqkqk5 ай бұрын
இவன் கவுண்டன் அப்படி தான்.... ஆனால் எங்கள் தலைவர் 🚩கைலாசநாதர் நித்தியானந்த முதலியார்🚩🚩🔰⚔️😊 இலவச வகுப்பு எடுக்கிறார்... ஆன்லைன் மூலம்❤❤❤❤
@VMurugan-oq7il6 күн бұрын
தம்பி நீங்கள் இல்ல தம்பி மக்களுக்கு உதவி செய்வீர்களா ஆனால் நீங்கள் தான் உண்மையான தமிழன் எனது ஆழமாக புரிந்து கொள்ளுங்கள் இன்றிலிருந்து ஈழத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யுங்கள் உங்கள் ஆசிரமத்தின் பெயரை மேதகுவி பிரபாகரன் என்று வைத்துக் கொள்ளுங்கள் பரம்பொருளும் கிடையாது மண்ணாங்கட்டியும் கிடையாது
@MrInbaRajan4 сағат бұрын
Superrrrrt
@indirasuppiah2245 ай бұрын
அருமையான பதிவு விளக்கம். நன்றி
@aarthihariprasad6999 күн бұрын
Excellent question Anchor ❤
@praburammadhan26184 ай бұрын
கேள்விகளுக்கு சரியாகப் பதிலளிப்பதும் ஒரு நுட்பம், அது எல்லோருக்கும் சாத்தியமில்லை.👈 இப்போ, நம்ம தி. நகரில் ஒரு குமரன்ஸ உடுப்புக்கடை இருக்கு, அங்கே நமக்கு தேவையான அனைத்து ஆடைகளும் உண்டு, அது போதும்தானே.... "ஏன் அந்த சூழலில் மேலும் ஏராளமான கடைகள் வைக்கப்பட்டுள்ளது?" அதற்கு உண்மையான காரணம், "திருப்தி" 👈 மக்களுக்கு ஒரு கடையில் திருப்தி ஏற்படாத பட்சத்தில்த்தான் இன்னொரு கடைக்கு போவார்கள், ஆகையால்த்தான் அங்கே பல கடைகள் வரவேண்டிய அவசியம் ஏற்படுகிறது!☝️ அதேபோலத்தான் இதுவும், மக்கள் மனதில் நிறைய வேற்றுமை இருப்பதனாலேயே பல துறவிகள் உருவாக காரணமாகிறது.☝️ காரணம் மக்களும் அவர்களின் மனதில் ஏற்படும் வேற்றுமையும்தான்.☝️🤔
@DrAmalraj65-zr3dm5 ай бұрын
He read a lot. He heard a lot. He learnt a lot. He felt a lot. So he spoke a lot.
@saisaiyini18055 ай бұрын
எங்க நல்லது இருந்தாலும் எடுத்துக்கொள்ளுங்க... கெட்டது இருந்தா தூக்கி போட்டு போங்க அவளோ தான் ...
@venmathiraj94755 ай бұрын
குரு வே சரணம் 🙏 அன்பே ❤ சிவம் ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@MuthuRaj-xp7qp5 ай бұрын
பேச தெரிந்தவர்கள் நவீன காலத்து ஞானி 😅
@தமிழன்அ5 ай бұрын
பொய்யை மறைத்து பேச தெரிந்தவர்களின் மனம் நஞ்சு அதன் வார்த்தைகள் பிறர் மனதை துன்புறுத்தும்
@ellaidhurai6029 күн бұрын
Pesuvadharukum konjam Gyanam vendum.
@Pavithra.radhakrishnan15 ай бұрын
Good Interview. 😇
@Shivansevadip0tri5 ай бұрын
அன்பே சிவம் ❤❤❤
@inoino19762 ай бұрын
இறையை உணர வேண்டும் என்றால் உண்மையும் அன்பும் மட்டும் போதும் ❤ இறை உள்ளே தானே இருக்கு அது தானே உணர்த்தும் 🙏🏻 ஆனால் கலியுகம் இதை பெற விடாது 😍 ஆகவே குரு தேவை 🙏🏻 மேலும் இதை பயன்படுத்தி பணம் விளையாட்டும் நிகழ்கிறது 🙏🏻 ஆனால் உண்மையை அறிய பணத்தை இழந்தாலும் பரவாயில்ல 😍 ஏனென்றால் எப்படியும் நீ ஓரு நாள் பணத்தை ஏன் இந்த வாழ்வை இழந்து போகதானே போகிறாய் 🙏🏻 ஆகவே மஹா விஷ்ணு தன்னை இழந்து தான் இந்த பணியில் ஈடுபடுகிறார் 🙏🏻 ஏனென்றால் உங்கள் பாவத்தை அவர் ஏற்றுக்கொண்டு உங்களை உயிர்ப்பிக்கிறார் 🙏🏻 உண்மையில் அறிவாய் அறிய அறிவே துணையாக இருக்கும் 🙏🏻
@GREATONE-tp4jb6 күн бұрын
Foundation னா? Money exchanger... அதுக்கு தான் இது.... Aditional தொழில் இது
@k.k.pandiarajan5 күн бұрын
பேர் வெக்கறப்போ குப்புற படுத்திருப்பான்! அதனால மகா விஷ்ணுன்னு பேர் வெச்சுட்டாங்க! நிமிர்ந்து படுத்திருந்தா மகா முட்டாள் னு வெச்சிருந்திருப்பாங்க!
@sundraratansk79513 күн бұрын
அதான் உனக்கு வச்சுட்டாங்க😂😂😂😂
@ChandruChandru-wf6df4 ай бұрын
Focus 💯💯💯 maha vishnu
@aandalmahalakshmi995 ай бұрын
Vaalga valamudan Mahavishnu ♾️ fire questions and very polite answers by you......nice to see this video...........
@தமிழன்அ5 ай бұрын
கருநாகமும் பளபளவென கண்ணை கொள்ளை கொள்ளும் ஆனால் அதன் உள் இருக்கும் விடம் தெரியாமல் கை வைத்தால்
@meenasellathurai81515 ай бұрын
@@தமிழன்அ Yes true
@BalaMurugan-xm9tx5 ай бұрын
😂😂😂
@radhajeeva30087 күн бұрын
இப்போ தான் இவர் பேட்டிய தேடி பார்க்கிறேன். தேங்க்ஸ் அன்பில்மகேஷ்.
@kumara79315 ай бұрын
19 vayasu enaku..... En life nalapadiya poguthu intha age la na athuku mukiyamana reason kadavul kudutha gift..... Mahavishnu.... ❤ ..... Non veg vittu 5 mon achi....
@ortee958 күн бұрын
???
@saravanansarv50269 күн бұрын
Romba Adwait
@Priyakbanu5 ай бұрын
ஐயா பரம் பொருள் என்றால் பொருளாகிய பணத்தை குறிப்பதா அல்லது இறை அருளை குறிப்பதா இறை அருள் என்றால் அதை அன்பு கொண்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி அருள்வது வழி காட்டுவதே உண்மையான குருவின் கடமையாகும்
@asathaltvofficial3 ай бұрын
Arumai ❤
@SanjayMaheshwar-yo7fk5 ай бұрын
கேள்வி கேக்குறதக்கும் கொஞ்சம் மூல இருக்கணும் 😂😂
@sundraratansk79513 күн бұрын
அத விற்றுவிட்டு தானே கேள்வி கேட்கிறான்
@shreenidhi89135 ай бұрын
ஞானம் பூரணத்துவம் அடையும் போது அங்கு கேள்விகள் இருக்காது, “நான்” என்பதை துறந்த விஷ்ணு தம்பி, வாழ்க வளமுடன்🙏🙏🙏
@vigneshkumar4381Сағат бұрын
@@shreenidhi8913 Nan என்பதை thurantavaruku yethuku ivlo investments?
@balasubramanian4059Күн бұрын
Everything you said is very true sir
@viswanathanp25909 күн бұрын
எலேய்..... வெள்ளை சட்டை போட்ட தம்பி..... உன்ன மாதிரி பேசுனவங்கல்லாம் இப்ப கம்பி எண்ணுறாங்க. சிலரை போலீஸ் தேடுராங்க. எங்கயாச்சும் ஓடிப் போயி பொழச்சுக்கோ ராசா.... .....கூர் நோக்கு பள்ளியில் சேர்த்துடப்போராங்க.
@harithakannan2328 күн бұрын
நன்பா நீங்க சொன்னது நடந்து போச்சு
@araja89618 күн бұрын
@@harithakannan232😂
@staredutain4 ай бұрын
God bless you abundantly
@manithyashambhuvananda12875 ай бұрын
உங்கள் பேச்சு நல்ல ஞானியிடம் இருந்து கற்று தெளிந்த ஞானம் வெளிப்படுகிறது. அடியேன் உங்கள் முன்னால் குரு யார் என்பதை உணர்கிறேன். அருமையான புரிதலும் தெளிதலும் உணரமுடிகிறது. நித்யானந்தம்.
@gayujb57255 ай бұрын
Guruvey saranam 🔥🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mailmevenky5 ай бұрын
Sri Raghavendra advises us not to go behind everyone who call themselves as Guru.. Guru is the one who protects, follows dharma and make that available for free of cost to all. Sri Raghavendra blessed all religions, all caste during his life time itself. He though was a gyanin did not get money from anyone, he suffered a lot from Poverty, his home had 2 utensils but that was also stolen.. still he thanked Lord. His place in Mantralaya is still now serving food to all caste, religion..
@VMurugan-oq7il6 күн бұрын
எவன் ஒருவன் தன்னைத்தான் யார் என்று அறியும் போது அவன் தனிமையாக தனிமையிலே வாழ்வான்
@muthuganesan5873Күн бұрын
உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் மதிக்கிறேன். 1. தன்னை அறிந்தவன் தனிமையில் தான் வாழ வேண்டும் என்பது யார் வகுத்த விதி? மனிதர்கள் விதிக்கும் வரையறைகளுக்கு எல்லாம் உட்பட்டால் அவர் கடவுளா? ஓஷோ யார் தெரியுமா? அவரிடம் தேடி வந்து கோடியை கொட்டியவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஓஷோ ஆதரவு தந்த மதம் எது தெரியுமா? ஓஷோ சாடிய மதங்கள் எது தெரியுமா? ஓஷோ உண்மையைப் பேசிய ஒரே காரணத்திற்காக ஆறு முறை கைது செய்து 12 முறை சிறையில் அடைத்து விஷம் ஊசி போட்டு கொன்றது தெரியுமா? விஷ ஊசியை போட்டாலும் மரணம் என் உடலுக்கு தானே தவிர எனக்கு அல்ல என்ற அவரது கருத்தாவது தெரியுமா? காலகாலமாக வந்த ஞானிகளில் போலிகளைத் தனியே பிரித்து அவர்கள் உருவாக்கி வைத்திருந்த கட்டமைப்பை உடைத்த ஒரே ஞானி ஓஷோ... விழிப்புணர்வு🎉🎉🎉😊
@muthuganesan5873Күн бұрын
ஓஷோவும் தியானம் சொல்லிக் கொடுத்தார் என்பது தெரியுமா?
@muthuganesan5873Күн бұрын
ஓஷோ தன்னை உணர்ந்தவர் தான் அதனால் அவர் என்ன தனிமையில் வாழ்ந்தாரா?
@muthuganesan5873Күн бұрын
ஓஷோ அன்பளிப்பு பெறாமல் தான் அறக்கட்டளை நடத்தினாரா?
@muthuganesan5873Күн бұрын
ஓஷோ 8 மணி நேரமும் உடல் உழைப்பு செய்து வாழ்ந்தாரா? இல்லை என்பதால் அவர் ஞானி இல்லை என்று ஆகிவிடுமா?
@lathajayaprakash75645 ай бұрын
குருவே சரணம் 🙏 கேள்வி பதில் அருமை❤ அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை 🙏🔥🙏
@V_for_Vlad7 күн бұрын
12:44 this guy is very manipulative. That Teacher was questioning and he was arragant to that soal. He is Uruttu guy
@தில்லைஜோதிடநிலையம்9 күн бұрын
Live in the moment
@letchumi-re4cc3 ай бұрын
சிறப்பான பதில்கள் உங்களுடைய தன்னடக்கம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது வாழ்க வளமுடன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@umamyfavourites60855 ай бұрын
There are many ways and different ways to reach God. HE is not about a single thought. Million ways to reach Him.
@PetermpEnglish3 ай бұрын
I've become a huge fan & fervently adore Mahavishnu. I love his wise words & Clarity of thoughts.
@vigneshkumar438127 күн бұрын
That is a investment quality
@atamalipriya60138 күн бұрын
Please don't go behind men bro
@MrInbaRajan4 сағат бұрын
இவன் அவனுடைய ஆளா இருப்பானோ?
@jayachandrans88002 ай бұрын
இம்மனித ஜீவராசிக்கு மட்டும்தான் இறைவன்!பஞ்சபூதங்களறியும் திறனும்!பஞ்சபுலனறிவால் இறை!இயற்கை!பிரபஞ்ச சக்தி!நவகிரக சக்திகளின் கோலோச்சும் நிலை!பிரம்மம்!பரப்பிரம்மம்!கால மாயை!நவகிரக சக்திகளின் ஆதிக்க நிலைகளின் சூதின் மாயையே வாழ்வாகிறது.பிறப்பின் பின்பு தான்,நாடு,மதம்,தேசம்,பகுதி,தாத்தா,பாட்டி,தாய்,தந்தை,சொந்தம்,பந்தம்,நட்பு,அனைத்து வாழ்வியல் தொடர்புகளும்!?சம்பாத்தியத்தில் அனைத்துவகை சேர்த்தல்களும்,கல்வி தேர்ச்சி,கல்விபயிலாமை என ஏதோ ஒருவகையில் வாழ்தலை முடித்தல் இது அனைத்துமே ஓர் புரிதலில்லா மாயையே சூட்சுமுமே ஆகும்.இப்பூலோகத்தில்தான் அனைத்து சங்கதிகளும் என கூர்ந்த நுண்ணறிவால் மிகதுல்லியமாக ஆராய்ந்தால் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் ஓர் மனித பிறவியே வாய்ப்பே எனவும்?வாழ்வில் மறுபிறப்பில் அனுபவிப்பது கர்மாவினால் ஆன நல்வினை!தீவினைகளே எனவும்!?மரணத்தில் அனைத்து நிலைகளும் சூனியமே ஆகி மரண அமைதியாகி?ஒன்றுமில்லாத நிலையே பிரதானமாகி!?அவன் எந்த வாழ்வு வாழ்ந்திருந்தாலும் பிறந்தானா?வளர்ந்தானா?வாழ்ந்தானா?என எதுவுமே இல்லை ஓர் புரிதலில்லா சூனியமாகும்.அனைத்துமே மாயையில் கால விரயங்களே வாழ்வாகிறது.ஓம் நமசிவாய!❤❤👁️👁️🦻🦻🔱⚜️💥⭐🔥🕉️🔯💯👍🙏🙏🙏
@sujathapremkumar57592 ай бұрын
Superb appa
@keerthi68335 ай бұрын
தலைவா...... இந்த anchor எப்பவுமே நெக்கலா தான் கேள்வி கேட்பான்..... இவனுக்கு சரியான நெத்தியடி குடுக்குறது நீங்க தான்...... உங்க கிட்ட முடியுமா........❤❤❤
@rjhari11865 ай бұрын
Correct.... இவன் எப்பவுமே இப்படித்தான் ... இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் ஆன்மிகத்துல உள்ளவங்க பேட்டி குடுக்கக்கூடாது... இவனுங்களுக்கு எந்த தகுதியும் இல்ல..
@Manimala5015 ай бұрын
ஆமாம் தம்பி
@nalinichandrasekaran91939 күн бұрын
Thuuuuuu
@tamizha20219 күн бұрын
Vandhutaaru Pudungi
@madrasman88838 күн бұрын
Monthly 5000rs salary ipdi dhan
@samuelshace36 минут бұрын
நிகழ் காலத்தில் சிறையில் இருப்பது நல்லது
@gangaganga71583 ай бұрын
நல்லவர்கள்.... நல்ல பாதையை காட்டுபவர்களை..... வாழவிடுங்கள்
@GowryJanaa5 ай бұрын
அருமை
@BalaG595 ай бұрын
அண்ணா, அவருடைய ஒரு சில வீடியோக்களில் அவர் பேசும் போது நான் பேசல மேலிருந்து ஒருத்தன் இயக்குறான் இறைவன் உணர்த்துவதை பேசுகிறேன் என்று கூறுகிறார் இதெல்லாம் உண்மையா?
@sankarisiva3795 ай бұрын
Unmai🙏
@Ramani-r5w5 ай бұрын
Unmai
@terrormapu5 ай бұрын
poi than
@ennampolvalkai71435 ай бұрын
Nobody is driving anyone*
@xavierjeganathan91624 күн бұрын
அப்படியா விஷயம்..!? அவனை அடித்து விட்டு, "மேலே இருப்பவன்தான் உன்னை அடிக்கச் சொன்னான்", என்று கூறுங்கள். அவன் ஏற்றுக் கொள்கிறானா என்று பார்ப்போம்.
@ramkeekumar12065 ай бұрын
He is so powerful person 🙏🙏🙏
@mask27055 ай бұрын
Yes, he is a powerful person for the dumbest brains. Looks like you are one.
@ManiKandan-vm8ps5 ай бұрын
ஓம் குருவே துணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🙏🙏🙏
@viveganandanvijayaragavan14459 күн бұрын
NICE
@saravanannanjappan66592 күн бұрын
This is Osho's quote.Be in the present.
@androgamer48525 күн бұрын
S..ofcourse..ur speech attract me also..Wisdom 🎉🎉🎉
@jayarajan66255 ай бұрын
3:40 To interviewer: Paramparul foundation la enna nadakudhu nu theriyamaleye avara neenga interview edupeengala basics aa edhume theriyala
@தமிழன்அ5 ай бұрын
Its the owner's responsiblity to tell what is happening there because he allowing only registered persons
@Soniyakumaran5 ай бұрын
எங்களை போல இல்லாதவர்களுக்கு உங்கள் வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா குருவே 🙏🏼 கோவை
@BalaMurugan-xm9tx5 ай бұрын
10பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை
@srimurugapriyan87065 ай бұрын
Unga oorulaiye Isha yoga center iruku, anga kuda free yoga sollitaranga
@srimurugapriyan87065 ай бұрын
Intha interview la Brahma sri mahavishnu anna vum coimbatore Isha yoga advance class attend panni irukan nu solli irukaaru..
@krishna-69115 ай бұрын
நான் 10yrs ஈஷா வில் பயிற்சி செய்கிறேன் தினமும்.. என் வாழ்க்கை மே மாற்றிவிட்டேன் ❤❤... நீங்க சாம்பவி பயிற்சி கற்று கொள்ளுங்கள் ஈஷா வில்.. உங்க வாழ்க்கை ம் மாறும்... கலகம் செய்ய சில கை கூலி கூட்டம் பிரச்சாரம் செய்கிறார்கள் அதை நம்பி இருக்கும் வாய்ப்பு விட வேண்டாம் 🙏🙏🙏🙏
annan Vishnu 5 Acre vangirukaru... aduthaa Jagi. Full money Full Collection
@Raja_02112 ай бұрын
Ippo Australia tour poirukaru
@mannargudimasala59595 ай бұрын
Guruve saranam❤❤❤❤❤❤
@mdillibabu398110 күн бұрын
Onrum Illathavan periyala mathurathu eppadithan
@velravirvelravi89765 ай бұрын
"...….இறைவனிடம் பேசிருக்கீங்களா? ஆம் இவ்வளவு நேரம் இறைவனோடு தான் பேசிக்கொண்டிருக்கிறேன்......" 🌼🌼🌼🙏 தெளிவு உத்தம குருவின் திருவார்த்தை கேட்டல் 💜🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💜
குருவே சரணம்.. அருமையான கேள்விகள் பொருத்தமான பதில்கள்.வாழ்க வளர்க❤
@hemabaalu5 ай бұрын
Well explained ❤ be in the present
@Anandababuasm-sg8eg3 күн бұрын
Good evening valga valamudan
@harinigovindaraj61655 ай бұрын
Guruvey saranam 🙏🙏🙏 Mahavishnu brother you are really incredible.... Plzz don't ask like this silly and sarcastic questions to him .... He is such a gem of person
@priyavinodh3755 ай бұрын
Guruve sharanam 🙏🙏🙏
@employment77859 күн бұрын
கொஞ்சம் பைத்தியமான தருணம்.. எனக்கு அந்த ஓலை சுவடி வேணும் 😆
@Saniyagonzales9 күн бұрын
Nandu kathey mathirithan oru manushan nallathu pesuna nallathu panna kale vaari vida nandugal niraya iruku
@AbisekkrishnaTJvlogs5 ай бұрын
Your really great to guruji vazha valamudan ❤❤❤❤❤🎉
@valarmathy43635 ай бұрын
Do not argue with Maha vishnu. Go and interview other religion Madha Gurus....
@VJ111155 ай бұрын
We love Vishnu ♥️
@தமிழன்அ5 ай бұрын
Dont comeup with this statement. Everyone is interviewing their possible targets. If your guru should not be questioned then clearly he cheats in something that public needs to be aware of
@valarmathy43635 ай бұрын
Oh ... y not their including other religious preacher in their possible targets sir?
@Raja_02114 ай бұрын
@@valarmathy4363 your question is like, if you catch a thief then some one is asking why did not we catch the other thief who robbed last week.
@HansigaVenket3 ай бұрын
Semma,vishnu bro,theru thaan nan konjam izhukiraen,mudinthaal neengal konjam izhungal,this is the real wisdom,as u r not saying only u can change,anyone can change,still media people will not understand
@chitravinoth52455 ай бұрын
அருமை 👍
@vijayakumarpalanivelu4675Күн бұрын
பட்டினத்தார் சொத்துக்களை விட்டு விட்டு சாமியாராக உலா வந்தார் இப்பொழுது இருப்பவர்கள் சொத்தை எல்லாம் சேர்ப்பதற்காகவே சாமியாராக உலா வருகிறார்கள்.
@senthilkumarm74497 күн бұрын
Puzhal comfortable?
@aravind_free_fire_india5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ❤
@leelajayaraman93645 ай бұрын
Guruve saranam 🙏🙏🙏
@Uwaisthoufic79 күн бұрын
16:11 😂 matikita da nithi
@user-qw1pl7wo2c518 күн бұрын
மனிதநேயம் இல்லாதவர்களுக்கு நம்ம அன்பை போதிக்கிற போது அவர்கள் குற்றம் குறை
@AnguAnandaPrasannaPalaniswamy8 күн бұрын
Who are all here after this bastered school speech incident?
முதல்ல பாதியில் முடிந்த பேட்டின்னு உன்னை நம்ப வைத்து பார்க்க வைத்தது யார் ????நாம் இந்த உலகில் வாழ்வதற்க்கு நாம் யார் என்று ஆராய்ந்தால் இவர்கள் நமக்கு தேவையே இல்லை
@shaikmaideen81394 күн бұрын
தற்காலத்தில் வாழவேண்டும் என்பது பகத்தறிவுடன் கூடிய மனித வாழ்வு அரிய வரம் கண்டவன் சொன்வதை சொல்வதை கேட்காமல் அவங்கவங்க அறிவை பயன்படுத்தி கொஞ்சம் யோசிச்சாலே போதும்.ஒரு ஆன்மா ஒரு வாய்ப்பு .அறிவே ஆயுதம்.
@ramanathansrinivasan49955 ай бұрын
எல்லாரும் சாதராண மனிதர்கள் ஆன்மிகத்தை கற்றுக் கொண்டால் போதும் எல்லாரும் மகாவிஷ்ணு தான்.
@SANKARNSSB5 ай бұрын
இதில் சில விதிவிலக்கு உண்டு.ஏனெனில் ஆன்மா தான் பிறந்த நோக்கம் தெரியவரும் போது அது பக்தி, தியானம், யோகம், சமாதி நிலை நோக்கி செல்லும்.இதில் தடை(ஊழ்வினையால்) ஏற்படின் அது மீண்டும் பிறப்பு எடுக்கும்.மறுபடியும் முதல் ல இருந்து ஆரம்பிக்கும்.அதனால்தான் "குரு இல்லாத வித்தை குருட்டு வித்தை"என்றார்கள். "தெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே"
@தமிழன்அ5 ай бұрын
அவரின் பெயர் ஒரு qualification இல்லை. படித்ததை பேசுவதற்க்கும் உணர்ந்து பேசுவதற்க்கும் பல வேறுபாடுகள் உண்டு. இவர் படித்ததை பகிர்கிறார்
@VeeraVeera-c1w4 күн бұрын
பேட்டி என்ற பெயரில் விதவிதமான கேள்விகள் கேட்க தான் கற்று வைத்திருக்கிறார்கள் உன்னை நம்பியவரை கேட்கவேண்டிய கேள்விகளை எல்லாம் இவர்களிடம் கேட்பது எப்படி சாப்பாட்டி ருசியும்தரமும் இருக்கும் இடத்திற்கு செல்வது மக்கள் தீர்மானிக்கிறார்கள் என் இங்கு வருகிறார்கள் என்று ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்பது எப்படியோ அப்படி தான் ....
@arunraja15455 ай бұрын
U should not give interview who r having such a egoistic attitude.
@janakikarthik65048 күн бұрын
be in the moment correct , then why worry about murpiravi?
@samuelsomu7 күн бұрын
Good question👍
@balajiradhakrishnan70135 ай бұрын
முட்டால் மக்கள் இருக்கும் வரை முட்டால்.
@sundraratansk79513 күн бұрын
ஆமாம் ... மஹாவிஷ்ணு சுற்றி நிறைய முட்டாள் கூட்டங்கள். அவர்களுக்கு இவர் சொல்வது புரியாது
@nishanisha-gv7vg5 ай бұрын
I'm following mahavishnu
@ambigaimeena6 күн бұрын
இந்த ஆட்கள் ஏன் கொங்கு மண்டலத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்????