வீ.எம்.ஆர். வெறியன் நாட்டிலுள்ள பிரச்சனை எவ்வளே இருக்க இப்போது எதுக்கு .திரிஷா பிரச்சனை எல்லாம். இதற்கு போய் பட்டிமன்றம் நடந்திருக்க அசிங்கமாக இல்லை .டெல்லியில் விவசாயிங்க எல்லாம் உயிரை கொடுத்து போராட்டம் நடத்தி கொண்டுஇருக்காங்க அதைபத்தி பேசுங்க . தேசப்பற்றை வளருங்க .மீடியாவில் அதைப்பற்றி பேசுங்க .யாரு யாருகிட்ட போறாங்க அது தேவையில்லாத ஓன்று. இது ஒன்றும் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டபவர்களை பற்றி மீடியாவில் பேசுங்க உங்களுடைய சேனலுக்கு நிறைய லைக்கு வரும்.. விவசாயிங்க போராட்த்தினை மக்களை மறக்க வேண்டுமென நினைத்து இந்த பிரச்சினையை பேட்டி எடுக்கின்றின்களா? கேவலமாக இல்லையா மீடியாக்களுக்கு .