Рет қаралды 10,431
நீதிமானாக்கப்படுதலின் சிலாக்கியம்!
பாவப்படுகுழிக்குள் விழுந்து கிடந்த நம்மை தம் பரிசுத்த இரத்தத்தால் மீட்டுக்கொண்ட கிறிஸ்துவின் அன்பிற்கு கைம்மாறு செய்வதே சுவிசேஷ ஊழியத்தின் சிலாக்கியம். நீதிமானாக்கப்படுதலின் சிலாக்கியம் அநேகரை நீ திக்குட்படுத்துவதிலேயே இருக்கிறது. எமில் ஜெபசிங் அண்ணனின் இச் செய்திகள் உங்களை இன்னும் இன்னும் கிறிஸ்துவின்பால் ஈர்க்கும் எபத்தில் எள்ளளவும் சந்தேகமில்லை!