எருக்கன் விதைகள் காற்றில் பரவி... விழுந்து முளைக்க கூடிய ஒன்றாக இருந்தாலும்.. அது சகட்டு மேனிக்கு Image Credit - pixabay.com creativecommon...
Пікірлер: 232
@rkswami2988 Жыл бұрын
அருமையான பதிவு......! எவனோ கிளப்பிவிட்ட புரளியில் இன்று தமிழ்நாடே வெள்ளெருக்கை வீட்டு மனைகளில் வளர்ப்பதையும் கோவிலில் தெய்வங்களுக்கு எருக்கம்பூ மாலை போடுவதையும் வழக்கமாக்கிக்கொண்டு விளைவு தெரியாமல் வேதாந்தம் பேசுகிறார்கள். சாபக்கேடான விஷயத்தை தலையில் ஏற்றிக் கொண்டாடுகிறார்கள்....! அடியேன் ஒரு சிவபக்தன் (அர்ச்சகர்)...! வீட்டில் வெள்ளெருக்கு வளர்ப்பதையும் சிவாலயத்திற்கே வெள்ளெருக்கு மாலை கொண்டுவருவோரையும் கடுமையாக கண்டித்திருக்கிறேன்.... இருப்பினும் சிலர் பிள்ளையார்பட்டியில் சொன்னார்கள் என எதிர்வாதம் பேசும்போது திட்டியும் அனுப்பியிருக்கிறேன்... எவன் எதைச் சொன்னாலூம் அதை அப்படியே நம்பும் நம் மக்களை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது....! சரியான நேரத்தில் சரியான பதிவு இது....! மிக்க நன்றி ஐயா.......! இதுபோன்ற பதிவுகளையும் தொடருங்கள்....
Ayyaa, thaavarangal, marangal iyarkai padaippugal. Naayurivi, erukkan, musu musu etc are all come under herbs and shrubs category. Ayurveda, siddha, unani,even allopathic drugs are prepared with the extracts of these natural plants. Leave aside the myths. Why , there is a self -created myth by people like you,that plants with thorns should not be grown in houses. IS IT APPLICABLE FOR ROSE PLANTS ALSO ? The only bad omen and iill - fate,Misfortune in a house is created by the nature of the man.
@MuthuKumar-gn2yw11 ай бұрын
@@randomWork111 I
@balaraman684 Жыл бұрын
எனது நீண்ட கால சந்தேகம் தீர்ந்தது.நன்றிஐயா.
@shanmugamshanmugam9378 Жыл бұрын
நல்ல பதிவு ஐயா. பெரிய சந்தேகம் தீர்ந்தது. நன்றி!
@nsb5783 Жыл бұрын
இதை நான் செய்தியாக கடக்கவில்லை ஒரு நாவல் படித்த அனுபவம் தான் தெரிகிறது தாங்கள் கூறிய செய்தி மூலம் மிக்க நன்றி அன்புக்கு இனியவரே
@josephinestellad3879 ай бұрын
அருமை
@Keavan-gs8dcКүн бұрын
A
@guruscrazyhack7269 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 ரொம்ப நன்றி ஐயா புரிந்து கொள்ளும் வகையில் தெளிவுபடுத்தி உள்ளீர்கள் நன்றி வணக்கம் 🙏
@drkarthikk6782 Жыл бұрын
Ayya have been watching your videos on Astrology and other useful information like this for long. Very informative for all. Nandri ayya
@sasikalap3103 Жыл бұрын
Sir, மிக்க நன்றி. வீட்டில் சோற்று கற்றாழை செடி வளர்ப்பது பற்றி சொல்லுங்கள்
@gomathinallasamy59558 ай бұрын
வீட்டில் தென்மேற்கு மூலையில் கற்றாலை வைத்தால் விரயச்செலவு ஏற்படாமல் இருக்கும்
@jayajothi5732 Жыл бұрын
வணக்கம் ஐயா ,அருமையான விழிப்புனர்வு பதிவு நன்றி.வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏
@manimano539 Жыл бұрын
ஐயா பதிவு நன்றாக இருக்கிறது நன்றி
@MurugesanKrishnan-zy3mw18 күн бұрын
நன்றி அய்யா விரிவான விளக்கம் மனம் தெளிவு போக்கிய பதிவு.
@nageswari179010 ай бұрын
ஐயா தெளிவான பதிவு நன்றி .என் வீட்டின் எதிர் வீட்டில் வெள்ளஃஎருக்கு செடி வளர்க்குறாங்க.நாங்கள் எழுந்தவுடன் பார்க்கும்படி வச்சுருக்காங்க அதனால் எங்களுக்கு பாதிப்பு இருக்கா தயவு செய்து விளக்கம் தாங்க.நன்றி
@rajalakshmi8260 Жыл бұрын
ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமை நன்றி
@jbabu255525 күн бұрын
தங்களுடைய கருத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@muthusamy8555 Жыл бұрын
சிறந்த தேவையான பதிவு
@sivalingamd3523 Жыл бұрын
அறிவியல் கண்ணோட்டத்தோடு பேசுங்கள் எருக்கில் மருத்துவ நன்மையும் உண்டு, தவறாக பயன்படுத்தினால் தீமையும் உண்டு, பயமுறுத்தும் மூட நம்பிக்கைகளை மக்களே ஏற்காதீர். நன்மையும் தீமையும் குடும்பத்தில் நிகழ்வது இயற்கை. இவர்களின் பேச்சில் நாம் கவனம் செலுத்தினால் மன உளைச்சல்தான் அதிகமாகும். மனசாட்சிபடி வாழ்ந்தாலே மகிழ்ச்சியான வாழ்கை வாழலாம்.
@gracydavid556625 күн бұрын
🎉pl read Bible
@vyasvaajasaneya273315 күн бұрын
வெள்ளருக்கில் பட்டு வரும் காற்றினால் மனநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
@aadnan11122211 ай бұрын
ஒரு செடிக்கு இத்தனை கதையா. எருக்கன் பால் கண்ணில் பட்டால் கண் பார்வை இழக்க நேரிடும் அதற்காக யாரும் அந்த செடியை வளர்ப்பதும் இல்லை அருகில் செல்வதும் இல்லை. அவ்வளவுதான் மற்றபடி இந்த செடி எல்லா நிலங்களிலும் வளரும் வருடம் முழுவதும் பூத்தாலும் ஒரு முறை மட்டுமே காய் பிடித்து வெடிக்கும். எந்த அமானுஷ்ய தற்கும் இந்த செடிக்கும் சம்பந்தமில்லை. பண்படுத்தப்படாத நிலங்களில் இருக்கும். இதை அழிப்பது எளிது. ஒருமுறை அழித்துவிட்டால் மீண்டும் அங்கு வராது. கடுமையான வறட்சியிலும் உயிர் வாழக்கூடியது. போரான் சத்து நிறைந்தது விவசாயத்திற்கு உரமாக பயன்படுகிறது
@@jagadishkumar4989 ஐயா இறைவன் படைப்பினிலே நல்லது கெட்டது அமிர்தம் விஷம் என இரண்டும் கலந்துள்ளது தவறான தகவலை பதிவிடுதால் எங்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது சொல்லுங்கள் வெள்ளருக்கன் செடியை பற்றி இந்தப் பதிவில் சொல்வதெல்லாம் உண்மை இந்த செடியினால் நாங்கள் அடைந்த அனுபவத்தை கொண்டு இந்த பதிவை உண்மை என நம்புகிறோம்
May we grow athi ( nalla athi) tree (thanaga valarhiradhu ) infront of house ? Or may we cut the tree? Please answer me.
@jayajothi5732 Жыл бұрын
அந்த காலத்துல கிராமத்து சண்டையில் எருக்கு முளைக்க..........என்று திட்டுவார்கள்...
@jagadishkumar4989 Жыл бұрын
Adhu violet erukku.
@karuppaiyah6714 Жыл бұрын
Sir vanakkam 🙏 Karasai karanam eanpadhu Arsu varumanam varum nu solluradhu unmaiya???
@KavithaKavitha-mn2fi Жыл бұрын
ஐயா வணக்கம் நான் வீட்டில் வெள்ளை எருக்கை வைத்து இருக்கேன் அதை வேரோடு புடிங்கி எறியவா? செல்லுங்க மிகவும் பணிவுடன் கேட்டுக் கெள்கிறேன் ஐயா
@gomathinallasamy59558 ай бұрын
வேறு இடத்தில் வீட்டில் இல்லாமல் நட்டு வைக்கவும்
@priyakarthickksalem Жыл бұрын
Roja chedi veetin munnadi valarkalama, athu mul chedinu soltranga plzz explain sir
@lokhnath2114 Жыл бұрын
Ride valarka kudathunu sonnangala
@maklalarasialkatchichennai8153 Жыл бұрын
அனைவரும் அடுத்தவர்கள் கட்சியில் சென்று எம்எல்ஏ மந்திரி ஆவதற்காக இருக்கும் விரைவு நிலைமட்டும் சொல்கின்றனர் ஆனால் தனி ஒரு மனிதன் சொந்தமாக கட்சி தொடங்கி அந்த கட்சி ஆட்சி அமைப்பதற்கு எப்படிப்பட்ட கிரகங்களை அந்த தலைவர் இருக்க வேண்டும் என்பதை ஒருவர் கூட சொல்வதில்லை
@abianutwins3908 Жыл бұрын
கால்ல முள்ளு குத்தினா வீதிக்கு போய் இந்த இலைய பிச்சு குத்தின இடத்தி அந்த பாலை விடுவோம்...
@vani8322 Жыл бұрын
நீங்க சொல்வது உண்மை. வெள்ளெருக்கு வாசலில் உள்ள வீட்டில் துர்மரணம் நடந்தது.
@abianutwins3908 Жыл бұрын
அதேபோல் மஞ்சள் பூ பூ்க்கும் மரம் காட்டுமரனு சொல்வாங்க..வைக்க கூடாது....என் அனுபவம்..
@anandselvaselvaanand5205 Жыл бұрын
அய்யா மிக்க நன்றி வாழ்த்துக்கள். இதனிடையே ஒரு கேள்வி அப்படி நான் ஒரு வெள்ளருக்கன் வைத்து பெரிய மரமாக வளர்ந்து விட்டது. அதனால் என்னன்ன விளைவுகள் நடக்கும் என்று நான் தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் ஏனென்றால் நானும் ஜோதிட கலை ,சாஸ்த்ரத்தில் நம்பிக்கை உண்டு. ஆகையால் சற்று நேரம் ஒதுக்கி விளக்கம் கூறினால் உதவியாக இருக்கும் நன்றி ஐயா வாழ்த்துக்கள்!!!!!!
@thirchittrambalamthirchitt6629 Жыл бұрын
சூப்பர் டாப்
@ananthichinnasamy9764 Жыл бұрын
gm sir.enga veetla puthusa kondu vanthu vachirukkanga en mamiyar.tq sir
@senthilbavani6318 Жыл бұрын
Appa pillaiyarukku erukkam poo malai podalama 🙏🏻 katralai sedi vaikkalama sila per katralai veetla kattirukanga kattalama appa plss 🙏🏻🙏🏻
@srinivasanchithra18793 күн бұрын
வாசல் காம்பௌன்டிங் வெளியே உள்ளது இருக்கலாமா
@shu819 Жыл бұрын
வீட்டு மனைக்கு ஆயுள் உண்டு என்றால் சென்னை போன்ற பெரு நகரங்களில் எந்த வீட்டு மனையாவது ஆயிலை முடித்ததுண்டா
@esakkimaharajaesakkimahara4725 Жыл бұрын
வெள்ளை எருக்கன் கயிறு கையில் கட்டலாம்மா?
@RagupathykRk Жыл бұрын
அருமை ஐயா மிக்க நன்றிகள்
@ManikAndan-rm6tr Жыл бұрын
நித்திய கல்யாணி வீட்டின் ஏதிரே வளர்க்கலாமா
@nanskitchennans5809 Жыл бұрын
அதை எங்கள் ஊரில் பட்டிப்பூ என்று சொல்வார்கள் இதுவும் ஐயா சொன்னது போன்ற இடங்களில் தான் வளரும் கற்றாழையும் அப்படித்தான் எங்கள் ஊரில் இருக்கும் தற்பொழுது யூற்றூப்பில்தான் சொல்கிறார்கள் வீட்டில் வளர்க்கலாம் என்று ஐயா இதற்கு சரியான விளக்கம் தாருங்கள் நன்றி
@vasubala2114 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
@rkssakthivel45839 ай бұрын
This message very useful to me. Thanks.
@sampathravi187011 ай бұрын
எருக்கன் செடி வீட்டில் இருந்தால் அந்த இடத்தில் சூரியனின் கதிர்கள் அதிகளவு இருக்கும். அதனால் உஷ்ணம் அதிகமாக இருக்கும்.
@ramadossr5010 ай бұрын
Ari vu kann in thiranthirkal nandri
@KalpanaMs-vg9wqАй бұрын
பப்பாளி மரம் அம்மான் பச்சரிசி இலை செடி வளர்க்க லாமா சார்?
@nanskitchennans5809 Жыл бұрын
ஐயா கற்றாழைச்செடியை வீட்டில்வளர்க்கலாமா
@ceepee1644 Жыл бұрын
எனது சந்தேகமும் இதுதான்
@gomathinallasamy59558 ай бұрын
வீட்டில் தென்மேற்கு மூலையில் கற்றாலை வைத்தால் விரயச்செலவு ஏற்படாமல் இருக்கும்
@anandChina Жыл бұрын
Sir you are just great.
@tamilselvinarayanaswamy63179 ай бұрын
When plantain (vaazhai) and drumstick (murungai), are useful and not damage compound wall.. All other trees jack (palaa), mango, guava, kariveppilai and strong trees will develop cracks in compound wall..
@vallimohan8899 Жыл бұрын
Super super sir.
@ravichandran723410 ай бұрын
எங்கள் ஊரில் குழந்தை பிறந்தால் வெள்ளை எருக்கில் இருந்து நாரை எடுத்து அரைஞாண் கயிறு அனிந்துவிடுவார்கள்
ஐயா ஆகாச கருடன் கிழங்கு பற்றி ஒரு விளக்கம் தாருங்கள் ஐயா.
@astrokumaravelvetham1762 Жыл бұрын
அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்
@vennilajayapal698811 ай бұрын
யார் சொல்வதை கேட்பது... இதற்கு முதல் காரணம் செல் தான்..
@sridhanalakshmidepotsridha7961 Жыл бұрын
அப்போ வீட்டில் என்ன செடிகள் மரங்கள் வலக்கனும் ஐயா.
@jayamaniam112010 ай бұрын
வளர்க்கவேண்டும்
@harikrishnankrishnan1662 Жыл бұрын
நன்றி
@marimuthu81923 күн бұрын
தாங்கள் கூறுவதையும் ஏற்க முடியாதது பரமாத்மா கிருஷ்ணரை ஆட்கொண்டோம்
@kuttisiva746 ай бұрын
ஐயா வணக்கம் ஐயா வீட்டின் பக்கத்துல மாமரம் மாதுளை மரம் வளர்க்கலாமா ஐயா
@thillainatarajans5669 ай бұрын
நன்றி அய்யா வணக்கம்
@jothibaschandrasenan5795 Жыл бұрын
என் தாய் 90 வயதானவள்.... இதைத்தான் சொன்னாள்... ரொம்ப சந்தோஷம்...
@KalpanaMs-vg9wqАй бұрын
வாசலில் தும்பை செடி வளர்க்கலாமா சார். தவிர பேய் மிரட்டி செடி வளர்களாமா
@geethakarthikeyan420 Жыл бұрын
Good morning aiya 🙏
@Divi-Divya1823.4 ай бұрын
Super pathivu aiya
@kumarmanian3515 Жыл бұрын
Very good teaching sir
@gayathridevi5561Ай бұрын
வன்னி மரம் வைத்து வளர்க்கலாமா ஐயா 🙏🙏🙏🙏
@mareeswaranparamasivam82505 күн бұрын
Yena sir unga video ippa varamatuthu
@sugantha2029 Жыл бұрын
No sir I have seen white yerukku grown 20 ft in front of the house and they’re living rich only .
@jagadishkumar4989 Жыл бұрын
Yes dear. We have been under great depression for 8 years. When ,somehow one Vellukkan tree started growing in front of our house. All our pending domestic issues,and legal matters ended successfully. Now that tree is blooming with flowers. Come Vinayaka chathurthi, you will not find a single flower on it. People take all of them. We also gladly allow them to take. Even the milk of that tree leaves are applied on dog bites,wasp and othercp insect bites as first aid.
@plsaravanan8174 Жыл бұрын
நல்லது நடப்பது இருக்கட்டும்✅ அல்லவை நடக்காமல் தடுக்க ❌❓ இதுபோன்ற யோசனை.போதனை அவசியம்✅👍💯✋🤚💙🤲🙏👍
@ammaiappar9099 Жыл бұрын
💯💯👌
@lokhnath2114 Жыл бұрын
Sssss pa
@jagadishkumar4989 Жыл бұрын
Neeyum Naanum maaranum. Mudjyumaa ?
@jananivideojananivideo3213 Жыл бұрын
Your voices supar
@baskarankrishnaswamy23529 ай бұрын
The dried leaves makes our tongue numb and leads to spritualism
@guru-zo8yp Жыл бұрын
Good🌞 morning💐 ayyaa
@jayakumarkaliyamorthy952 Жыл бұрын
kallisedi engal veliya sutri ullathey irukkala maa
@nachiyappansrinivasan1661 Жыл бұрын
காலை வணக்கம் அண்ணா ஃஃஃ 💐
@drkarthikk6782 Жыл бұрын
How to contact you kindly let me know that
@abikrishna5211 Жыл бұрын
உண்மை ஐயா❤❤
@N.CHINNATHAI Жыл бұрын
Elupai tree valrkalama sir
@josephinestellad3879 ай бұрын
எல்லா செய்தித்தாள்களிலும் பதிவிடவும்
@SelvaRaj-on1hmАй бұрын
அப்படி என்றால் சுடுகாட்டில் தான் தான் அதிகம் வளருமா அண்ணா