வலி, அச்சூழ்நிலையில் உள்ளவர்க்கு மட்டுமே தெரியும், ஒவ்வொரு கிராம புரங்களிலும், ஏன் ஒரு சில பள்ளி கூடங்களிலும் கூட ஆசிரியர்களின் ஆழ்மனதில் உள்ள வெளிப்பாடே..
@hezruggedguy2 ай бұрын
மாரி செல்வராஜ் very smart. 3 வருஷமா அதிகமாக இருக்குன்னு திமுக ஆட்சி மேல ரிப்போர்ட்டர் பழி போடுறான்.. மாரி சுதாரித்து விட்டார். ❤
@nattarthangaraj6642 ай бұрын
மாரிராஜ் அவர்களே நீங்கள் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று நீங்கள் ஆதாரம் கொடுங்களேன்,
@makbudrose75652 ай бұрын
ஏண்டா நீ போடுவது சரி அது உன்மை... ஆனால் அடுத்தவர் சொல்வது பொய் 😅😅😅😅😅😅
@m.balamurugan38892 ай бұрын
அதே மூன்று மாதத்தில் எத்தனை பொய் PCRவழக்கு மாற்று சமூகத்தின் மீது போடப்பட்டது என்று கொஞ்சம் விசாரிங்க