அன்பு ஆசான் திரு.டி.ராஜேந்தர். ஐயா அவர்கள் அந்த பாப்பா விடம் வயதான காலத்தில் அம்மா அப்பாவை முதியோர் இல்லத்திலும் அனாதைகள் விடுதியிலும் பிள்ளைகள் சேர்த்து வருகிறார்களே என்று சொல்லும்போது எனது ❤️ இதயம் சுக்குநூராய் உடைந்தது. தயவு செய்து யாரும் இப்படி அம்மா அப்பாவை அனாதையாக விட்டு விடாதீர்கள் என்று மிகவும் கண்ணீருடன் எனது இருகரம் கூப்பி வேண்டுகிறேன், கேட்டுக்கொள்கின்றேன் ❤❤❤❤😢😢😢🎉🎉🎉🎉. நன்றி