Рет қаралды 1,157
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவரையே நம்பி அவரை மட்டுமே துதித்து அவருடைய வேதத்தை வாசித்து தியானித்து ஜெபம் செய்து அவருக்கு பயந்து வாழ்கிறாயா? உனக்கு வியாதிகளும், பெலவீனங்களும், வரும் போதும், திகில்களும், பாழ்க்கடிப்புகள் வருகிற போதும் நீ பயப்படாதே, சோர்ந்து போய் விடாதே. நீ கர்த்தரை தினமும் ஸ்தோத்தரித்து அவரோடு வாழ்கிறதால், கர்த்தரே உனக்கு ஜீவனும், தீர்க்காயுசுமாக இருப்பார். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார். நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் (ள்).
ஆமென்.