No video

இளையராஜா ஒரு மோசடி பேர்வழி..! A. R.ரகுமான் வளர்ச்சிய தடுத்தவன் நீ..! Journalist Pandian Ilayaraja

  Рет қаралды 209,336

KING 24x7

KING 24x7

3 ай бұрын

உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு
king24x7 app onelink.to/muc7tr
.
. இளையராஜா ஒரு மோசடி பேர்வழி..! ரகுமான் வளர்ச்சிய தடுத்தவன் நீ..! தமிழினத்தின் மிகப்பெரிய துரோகி!! Journalist Pandian Interview about Ilayaraja || A. R. Rahman
#ilayaraja #arrahman #journalistpandian #tamilcinemanews #tamilcinemanewslatest #king24x7
உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு
king24x7 app onelink.to/muc7tr
Do Subscribe our Channel @ bit.ly/King24x7
Click here to also
Comedy Pattimanram : • தேன் தமிழ் பேச்சு துளி...
Tamil Speeches : • தேன் தமிழ் பேச்சு துளி...
ராசிபுரம் ஶ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கும்பாபிஷேக விழா : • ராசிபுரம் ஶ்ரீ நித்திய...
King 24x7 is the Tamil all rounder channel. We aim to serve you all the entertainment event happening around you handy. Tamil Pattimanram, Tamil Comedy debate shows, Public speeches, Motivational speeches and more such content are captured and presented to you in the best and crisp way. Do Subscribe and support us for more
For More, visit ►► www.king24x7.com
App : goo.gl/uVUrAb
KZbin : goo.gl/gXJyPY
Like Us on Facebook: goo.gl/YmCwi6
Follow Us on Twitter: goo.gl/sERZeo
Google+: goo.gl/ugGgV5
Blogs : goo.gl/tSA3S5
Instagram : goo.gl/Z6raSb

Пікірлер: 1 200
@FunnyFullMoon-nu2yd
@FunnyFullMoon-nu2yd 3 ай бұрын
எங்களை பொறுத்தவரை இளையராஜா ஒரு சுயநலவாதி என்பதில் மாற்றுகருத்து இல்லை, பண்ணைபுரம் அருகே தேவாரத்தில்தான் வசிக்கிறேன் அந்த மனிதரால் சொந்த சமூகத்திற்கோ ! உறவுக்கோ எந்த பிரயோஜனமும் இல்லை.....திருமாவளவன் எங்கள் குலசாமி❤❤❤வாழ்க திருமா❤❤❤❤
@g.selvarajan7736
@g.selvarajan7736 3 ай бұрын
அ௫மையான சொன்னீர்கள் வாழ்த்துக்கள் தோழர்❤❤❤❤
@sekarvasaudavan3042
@sekarvasaudavan3042 3 ай бұрын
இளைய ராஜா ஒரு மோசடி ஆள் என்று இப்பதான் உங்களுக்கு தெரியுமா. பாட்டு எழதியவருக்கும் பாடியவர்களுக்கும் அதற்காக பணம் செலவு செய்த தயாரிப்பாளருக்கும் இல்லாத உரிமை மோளம் அடித்த இந்த ஆளுக்கு எங்கே இருந்து வந்தது.
@godsson701
@godsson701 3 ай бұрын
அருமை நண்பா.🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@raa245
@raa245 3 ай бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@VedhachalamA-ct3nl
@VedhachalamA-ct3nl 3 ай бұрын
சாதிய வெறி பிடித்த மிருகமே பச்சையாக பொய் கூறுகின்றாயே உனக்கு வெக்கமே இல்லையா? தாங்கள் கூறிய சாதியினர் தமிழ் சமூகத்தினரே, நான் இளையராஜா சார்ந்த சமூகத்தை சார்ந்தவன் தான், அதற்காக இளையராஜாவின் ஆணவத்தை குறை கூறாமல் இருக்க முடியாது.
@behappy3496
@behappy3496 3 ай бұрын
இளையராஜாவின் இசையை மட்டும் ரசிக்க வேண்டும்... ஆனால் MSV ரஹ்மான் இவர்கள் கிட்ட தன்னடக்கம் போன்ற நற்பண்புகளை நாம் கற்று கொள்ள வேண்டும் ❤
@akbarbasha7720
@akbarbasha7720 3 ай бұрын
இல்யராஜா,ஒரு,தொரோகி,
@user-ht2gq3mf7m
@user-ht2gq3mf7m 3 ай бұрын
❤️❤️❤️
@tamilcarrun
@tamilcarrun 3 ай бұрын
Fact fact fact
@sahaya1234
@sahaya1234 3 ай бұрын
Why do you look for humility and good character from artists, you can look for them in your parents and relatives and leaders...just enjoy the music of the artists and forget
@raa245
@raa245 3 ай бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@GowriSankar-be6bc
@GowriSankar-be6bc 3 ай бұрын
இது நம்ம ஆளு படத்தின் கதை சரியில்லை என இசை அமைக்க மறுத்த இளையராஜாவை இசை பற்றி ஒன்னும் தெரியாத பாக்கியராஜ் தனே இசைமைத்து சொந்த குரலில் பாட்டும்பாடி படம் சூப்பர் ஹிட் குடுத்து இளையராஜா மூஞ்சில் கரியை பூசினார் மேலும் 5 படங்களுக்கு இசை அமைத்தார்
@arulfernando1031
@arulfernando1031 3 ай бұрын
மிக சரியாக சொன்னிர்கள்
@vasanthi.m7096
@vasanthi.m7096 3 ай бұрын
S sssssssss s
@DreamofLife-vq4cy
@DreamofLife-vq4cy 3 ай бұрын
Good luck
@navamani854
@navamani854 3 ай бұрын
பாக்கியராஜ்...பன்முகத் கலைஞன்
@godsson701
@godsson701 3 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
@gajacsgm7723
@gajacsgm7723 3 ай бұрын
அய்யா இசை என்பது நம் நாட்டில் முழு நாடே கேட்டு ரசிக்கும் ஒரு முறை திரைப்பட காலம் வந்த பிறகே ஏற்பட்டது அந்த வகையில் இந்தியாவில் இந்தியிலும் தமிழிழும் வரும் பாடல்களை கேட்டு பெரும்.. ரசிகர்களும் எல்லா இடங்களிலும் உண்டாக்கிற்று அந்த வகையில் இந்தியிலும் தமிழிலும் பலபல விதமாக பாடல்கள் அமைத்து வளர்ச்சி பெற்றன சம காலத்தில் இந்த இரண்டு மொழிபாடல் .மிகமிக அருமையான கருத்து மிக்க பாடல்கள் 55 லிருந்து 80 ஆண்டுவரையில் இருந்தன இசையும் அருமையாக இருந்தன அந்த இசை எல்லாம் சரியில்லை என்று யாரும்சொல்ல முடியாது அதொடு இரு மொழிகாரர்களுள் 100 லிருந்து120 வரையில் 'ஒரே கதை கொண்ட படங்கள் இரு மொழியிலும் எடுத்திருக்கிறார்கள்.அப்போது இரு மொழியில் உள்ள இசையின் சில கூறுகளை எடுதது கையாண்டிருக்கிறார்கள் 'இதை யாரும் இல்லை என்று சொல்லமுடியாது திரு வேதா அவர்கள் 60 'ஆண்டுகளுக்கு முன்பே இந்தி பாடலகள் வரிகளையும் இசையையும் கையாண்டிருக்கிறார் நான் குறிப்பிட்ட ஆண்டுகள் வரை இந்தியில் மிக அருமையாக பாடல்கள் இருந்தன அப்பாடல்கள் தமிழ் பாடல்களுக்கு இணையான அருமையானது அப்பாடல்களுககு இசை அமைத்த இசையாலர்கள் OP 'நாயர் சங்கர் ஜைகிசன் SD 'பர்மன் கல்யாண்ஜி ஆனந்துஜி லட்சுமிகாந்து பியாரேலால் போன்றோர் பாடல்களுக்கு அருமையாக இசை அமைத்திருந்தனர் இது இளயராச அவர்களுக்கும் நன்கு தெரிந்திருக்கும் ஆனாலும் நாட்டில்19 60 ஆண்டிலிருந்தே இந்தி பாடல்கள் கேட்கும் போக்கு குறைந்து விட்டது காரணம் இந்தியாவிலேயே இந்தி எதிர்ப்பு போராட்டமே காரணம் . இப்போராட்டம் இந்தியாவில் தமிழ் நாட்டில் தொடர்ந்து நடந்திருக்காவிட்டால் தமிழ்மொழியை காப்பாற்றுவதிலிருந்து தமிழர்கள் விலகி தமிழ் நாடும் மும்மொழி கொள்ளை பின்பற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும் அந்த போராட்டத்தை தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணி திரு கலைஞர் திமுக வில் இருந்த பலரும் பல ஆறிஞர்களும் தொடர்ந்ததால் இந்தி பட ம் பார்க்கும் மோகமும் பாடல் கேட்கும் மோகமும் பெரிதும் குரைந்துள்ளது இதை கையாண்ட பெரியவர்களை தமிழக வரலாறு மறக்காமல் நன்றி கூறும் . ஆனாலும் இப்பொழுதும் இந்தியில் அருமையான கருத்து மிக்க பாடல்கள் எழுதிக்கொண்டுள்ளனர் ஆனால் தமிழ் பாடல்கள் போக்கு இளய ராசா வந்துததற்க்கு பின் பாடல்கள் கேட்க அருமையாக உள்ளது பாடல்களில் கருத்தாழம் இல்லை எடுத்துகாட்டாக சிலபாடல்கள சின்னபயலே சின்னபயலே, என்ற பாடலும் கண்போன பார்வையில் பாடலும் தாங்காத தம்பி துங்காத என்ற 'பாடலும் தனிமையிலே இனிமை காணமுடியுமா போன்ற கருத்து மிக்க பாடல்கள் இது போன்ற ஆயிரம் பாடல்களை காட்டலாம். ஆனால் இளய ராசா பாடல்களில் கருத்தாழம் பார்க்கமுடியாது பாடல்களில் கருத்தாழம் குறைய இளய ராசா என்ற கிறுக்கனே காரணம் இசையை முதன்மை படுத்தி பாடல் கருத்தை பற்றிய கவலை படவில்லை இசையை பொருத்தவரை இளய ராசா மேதையே இவர் காலத்திலும் அதற்கு பின் வரும் பாடல்களில் கருத்தாழம் இல்லை வெறும் கும்மாளம் போடும் பாடல்கள் தான் அதிகம் உள்ளது இப்பொழுது கருத்தை காணோம் அதொடு இதை எழுதும் நான் இருமொழியில் பல ஆயிரம் பாடல்கள் கேட்டுள்ளேன் அந்த வகையில்.இந்தியில் பாடல்கள் மற்றுமே'அருமையாக உள்ளது ஆனால் அம்மொழியில் உயர்ந்த நூல்கள் இல்லை வட நாட்டினர் அந்த கருத்துமிக்க பாடல் மீது உயிரையே வைத்து இந்தி வெறியர்கள் உள்ளனர் .ஆனால் நம் செந்தமிழ் மொழியில் உள்ள நூல்களோ திருக்குறள்,'திருவாசகம் திரு மந்திரம் மெய் கண்ட சாத்திரங்கள் அதன் மூலமாக நூல் சிவஞான போதம் போன்ற நூல்கள் இதற்கு ஒப்பான நூல்களுமில்லை அதொடு என அன்பான வேண்டுகோள் மீண்டும் கருத்தாழம் மிக்க பாடல்களை தமிழ் திரை படங்களில் கருத்தாழம் மிக்க பாடல்களை கொண்டுவருங்கள். கருத்தாழம் ஏன்தேவை என்றால் பாடல்கள் கருத்துக்கள் கவலையை போக்கும், தைரியத்தை, கொடுக்கும் பத்துணர்ச்சி தரும் ,பல வற்றை உணர்த்தும், தூக்கம் வரவழைக்கும், என்பதால்உலகில் திருக்குறளுக்கு ஒப்பான நூல் எதுவுமே இல்லை காரணம் அதில் அத்தகைய கருத்தாழம் உள்ளதால்.
@lakshmieben
@lakshmieben 3 ай бұрын
இளையராஜாவின் ஆன்மீக பாடல்கள் தொகுப்பையும் nothing but wind போன்ற இசைத் தொகுப்புகளையும் கேட்டுப் பாருங்கள்.
@chitrarasu4218
@chitrarasu4218 3 ай бұрын
ஏன் கருத்தாழம் மிக்க பாடல்கள் இல்லை... எத்தனையோ பாடல்கள் வந்துள்ளது... தற்போது எகா: டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாரும் இல்லை... விளையாட போலாம் உள்ள...
@kalvthylakhmikthan338
@kalvthylakhmikthan338 3 ай бұрын
🎉
@godsson701
@godsson701 3 ай бұрын
Comment -டை சுருக்கமா எழுது நண்பா. இப்படி Essay, bragrap எல்லாம் வேண்டாம் நண்பா. படிக்க ஃபோர் அடிக்குது.😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@THE-KNOWLEDGE-CHANNEL
@THE-KNOWLEDGE-CHANNEL 3 ай бұрын
Ivan copy adicha paatu ellam yaaruku theriyum. Chumma Ella music la irundhum konjam konjam uruvi music pota isai gnani illa. Isai sani avan
@naguravi5699
@naguravi5699 3 ай бұрын
இளையராஜா பிரசாத் studio வுக்கு வாடகையே கொடுக்கவில்லை.
@Santhosam-ly2sx
@Santhosam-ly2sx 3 ай бұрын
அதுமட்டுமின்றி அவர்களின் வாரிசுகளை நீதிமன்றத்திற்கு அலைக்கழித்து இதனை இவருக்கு வக்காலத்துவாங்கிய புத்திசாலி சொல்லி இருந்தால் Zero, hero பத்தி பேசி இருக்க மாட்டார். உங்களுக்கு உக்கார இடம் கொடுத்தவர்களையே கோர்ட் படியேற வைத்தவர் இப்போது சொல்லுங்கள் தூக்கிவிட்டவர்கள் யார்
@kannadasanarumugam3651
@kannadasanarumugam3651 3 ай бұрын
அதுமட்டும் இல்லை அதனை ஆக்கிரமித்து உயர்நீதிமன்ற உத்தரவிடிட்ட பிறகே வெளி யேற்றப்பட்டான்
@danieltamilselvan9581
@danieltamilselvan9581 3 ай бұрын
ஏமாத்துரவன் எப்படி வாடகை தருவான்
@nirmalams9851
@nirmalams9851 3 ай бұрын
He is a rogue.music has not taught kindness.His musical instruments were thrown out from the Prasad studio with the court direction. In a public place Raja tries to snub the anchor,artist or whoever comes in front of him. I had a strong feeling,he is mentally deranged.Sadist DOG,sori naai,rebendant dog. God has given enough blow in his personal life but yet to realise.Need urgently psychiatrist intervention.
@Mehraj_Icewariya
@Mehraj_Icewariya 3 ай бұрын
​@@danieltamilselvan9581ஏன் உங்கொம்மாவ ஓத்துட்டு காசு தராம போயிட்டாரா?
@navamani854
@navamani854 3 ай бұрын
இன்னும் நிறைய அவமானங்கள் இளையராஜாவுக்கு காத்திருக்கும் போல் தெரிகிறதே...புகழோடு ஒருவன் போய் சேர்வதுதான் மகிமை😢
@muruganv6118
@muruganv6118 3 ай бұрын
இளையராஜா A.R.ரகுமானின் குரு இல்லை. AR ரகுமானின் தந்தை, தாத்தா இசை மேதைகள் .
@gandarvans4134
@gandarvans4134 3 ай бұрын
இளையராஜாவிடம் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் ரகுமான் பணியாற்றியுள்ளார். அப்போது இளையராஜாவிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றிருக்கிறார். தன் தாத்தாவிடமும் தந்தையிடமும் ரகுமான் இசை கற்றிருந்தாலும் அதை சினிமாவுக்காக மாற்றியமைக்கும் கலையை இளையராஜாவிடம்தான் கற்றார். இளையராஜாவிடம் கற்ற விஷயங்களையும் தனது சொந்த ஞானத்தையும் இணைத்து ரகுமான் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றி பெற்றார். மிகவும் அமைதியான தன்னடக்கமான மனிதர் ரகுமான். இளையராஜாவின் மேடை பேச்சு என்பது தற்போது ஆணவம் மற்றும் செருக்கு கலந்ததாகவே உள்ளது என்பது உண்மை. ஆனால் பின்னணி இசை மற்றும் இசையில் ஹார்மணி (கலவை இசை) மற்றும் பாடல் இடை இசை ஆகியவற்றில் இளையராஜாவின் திறமை மற்றவர்களைவிட மேலோங்கியே உள்ளது.
@breezean
@breezean 3 ай бұрын
ரகுமான் ஒத்துகிட்டாலும் இவனுங்க இப்படிதான் வயிர் எரிவானுங்க
@d33nuk
@d33nuk 3 ай бұрын
@@gandarvans4134இளையராஜவிடம் ரஹ்மான் key board player ஆக வேலை செய்தார் . ராஜா கொடுக்கும் நோட்ஸை வாசித்துக்கொடுத்து பணம் வாங்கிக்கொள்வார் ரஹ்மான் . அவ்வளவு தான் ராஜாவுக்கும் ராமனுக்கும் உறவு . ராஜா யாருக்கும் கற்றுக்கொடுத்தார் என்ற சரித்திரம் இல்லை .. ரஹ்மான் ராஜாவிடம் மட்டும் வேலை பார்க்கவில்லை .. யாரிடமெல்லாம் வேலை செய்தார் என கூகுள் செய்து தெரிந்து கொள்ளவும் . ரஹ்மான் ராஜாவிடம் கற்றுக் கொண்டது உண்மை இல்லை என புரிய இருவரின் இசை அமைப்பு முறைகளை கேட்டாலே புரியும் . ராஜா வட துருவம் என்றால் ரஹ்மான் தென் துருவம் .
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 3 ай бұрын
100% true sir. ஆனால், ARR இதை எங்குமே சொல்வதில்லை. தான் இசைஞானியின் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் பணியாற்றிய விசயத்தை எங்குமே சொன்னதில்லை. ஆனால், இசைஞானி தன் இசை முன்னோர்களை அடிக்கடி எல்லா மேடைகளிலும் தவறாமல் சொல்பவர். யார் கர்வி என்று முடிவு செய்துகொள்ளுங்கள்...
@raa245
@raa245 3 ай бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@Karma123-atoz
@Karma123-atoz 3 ай бұрын
MSV அய்யா மாறி தன்னடக்கம் ரகுமானிடம் இருந்தது,, இளையராஜா அய்யாவிடம் இல்லை,,,
@behappy3496
@behappy3496 3 ай бұрын
Spb ஐயா மாதிரி தன்னடக்கம் யேசுதாசு கிட்ட உண்டா...? நாம் உயர்ந்த பண்பு உடையொரை மட்டுமே போற்றி மதிக்க வேண்டும்
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 3 ай бұрын
AR Rahman Muslim aagi vittadhaal paarattu ellena avaraiyum jaadhiya vachi oombuvinga.....but isaignani ilaiyaraja va onnum pudunga mudiyadhu ungalaala isai ullavarai avar pugal erukkum.
@mohammadjalaludeen1094
@mohammadjalaludeen1094 3 ай бұрын
ILAYA RAJA MEANS AANAVAM
@mohammadjalaludeen1094
@mohammadjalaludeen1094 3 ай бұрын
AANAVAM MEANS ALIVUKKU AREGURE
@mohant3686
@mohant3686 3 ай бұрын
இவனைப்போய் ஐயா நொய்யா என்று சொல்லாதீர்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் வேண்டுமானால் அவனை ஒருமுறை நன்கு உற்றுப் பாருங்கள்!
@878546840
@878546840 3 ай бұрын
அளவுக்கதிகமான பெருமை, ஆணவம், தான் என்ற கர்வம், மனித தன்மை இல்லாத அளவு கடந்த பெருமை
@maslj.
@maslj. 3 ай бұрын
தேவதூதனாக இருந்து சாத்தானாக மாறிப்போன லூசிபர் என்ற பிசாசு தன்னை தெய்வத்தை விட உயர்ந்தவனாக பெருமை கொண்டதினால் தான் சாத்தானாக மாறினான் என்று பைபிள் கூறுகின்றது. அந்த சாத்தானுக்கு உடல் முழுவதும் வாத்தியக் கருவிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது இந்தக் கருத்து யாவும் இந்த மனிதனுக்கு மிக நன்றாக பொருந்துகிறது.
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 3 ай бұрын
அவர் திமிர்பிடித்த , பணிவுதெரியாத, தன்னடக்கம்மில்லாத, நன்றியில்லாத ஒரு இசை பொறுக்கி தொகுப்புச் செய்பவர் அவ்வளவுதான்.
@5936......
@5936...... 3 ай бұрын
ஏ. ஆர். ரஹ்மான் வளர்ச்சி யை யாராவது தடுக்க முடிந்ததா. புகழின் உச்சிக்கு சென்றும் எல்லா புகழும் இறைவனுக்கே என்றார்🎉🎉🎉
@PremKumar-pd4lb
@PremKumar-pd4lb 3 ай бұрын
Appaiya bhai
@balakumaras9590
@balakumaras9590 3 ай бұрын
எல்லா காசும்.....
@jahirhussain7823
@jahirhussain7823 3 ай бұрын
SP அவர்களிடமே ராயல்ட்டி கேட்டவர் இந்த இ ராஜா..
@sriannaimirra3841
@sriannaimirra3841 3 ай бұрын
ELLAM புகழும் இறைவனுக்கே ஆனால் எல்லாம் பணமும் எங்கே ரகுமான் ஆனால் ராஜா இந்த மாறி பஞ்ச் dialogue ELLAM pesala அண்ணாமலையார் கோயிலுக்கு அள்ளி கொடுத்தார் ரமண ஆசிரமத்துக்கு கொடுத்தார் எத்தனையோ தயாரிப்பாளருக்கு பணம் வாங்காமல் இசை அமைத்து உதவி செய்து இருக்கர்
@raa245
@raa245 3 ай бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@muhamedalijinnaa3843
@muhamedalijinnaa3843 3 ай бұрын
Msv ஒரு இசை மேதை அவரை பார்த்த உடன் அவர் மீது ஒரு மரியாதை உண்டாகும்
@user-nf4xc3li4d
@user-nf4xc3li4d 3 ай бұрын
அவரைவிட எம் எஸ் திறமையானவர் அவர் இசையமைத்த பாடல்கள் நீங்காத இடம் பெற்றவை. இளையராஜாவுக்கு தலைகனம். இயேசுவைப் பற்றி முழுமையாக அறியாமல் அவர் உயிர்த்தெழவில்லை என்று கூறியவர். இசையில் திறமையிருக்கலாம் ஆனால் வரலாறு தெரிந்திருக்க வேண்டும்.
@p.shanmugasundaram9110
@p.shanmugasundaram9110 3 ай бұрын
Ilayaraja formerliy christian
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox 3 ай бұрын
இளையராஜா பேச்சு நாகரிகம் தெரியாதவர் என்பது உண்மையே....
@sampathkumar7135
@sampathkumar7135 3 ай бұрын
திரு. பாண்டியன் சார் நல்ல கருத்துக்களை சொன்னதுக்கு நன்றி. யாரும் தான் கடந்து வந்த பாதையை மறக்க கூடாது அதை மறந்தால் அவன் மனிதன் இல்லை..
@RadhaPandi-mu5zs
@RadhaPandi-mu5zs 3 ай бұрын
ஐயா சொன்னது முழுமையான உண்மை ஐயாவுக்கு நன்றி நன்றி நன்றி கிங் சேனலுக்கு நன்றி
@devasahayamp5548
@devasahayamp5548 3 ай бұрын
😮 இளையராஜா தலைகனம் பிடித்தவர். ( ஞான செருக்கன்)இதயம் ஒரு கோயில், பாடல், S.P.P. பாடி வெற்றியடைந்ததும் அதே பாடலை இவர்பாடுவார் படத்தில் யார் பாடிய பாடல் வந்தது என்று தெரியவில்லை ?
@natarajanr8002
@natarajanr8002 3 ай бұрын
S b baluவைசீரளித்தராஜர
@navamani854
@navamani854 3 ай бұрын
ஞான செருக்கன் அல்ல...ஞானகிருக்கன்
@raa245
@raa245 3 ай бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@user-uq2cv6zk6r
@user-uq2cv6zk6r 3 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣​@@raa245
@hasankhaleel3028
@hasankhaleel3028 3 ай бұрын
Even The Great Singer SP Balasubramaniam was given a court order not to sing ilayaraja composed songs in public concerts
@muruganv6118
@muruganv6118 3 ай бұрын
இளையராஜா மதிப்புக்குரியவர் கிடையாது. 33 வருடங்களுக்கு முன் இசைத் துறையை விட்டுப் போய்விட்டார்.
@palanit4174
@palanit4174 3 ай бұрын
அண்ணன் பாண்டியன். எதையும்மிகவும் தைரியமாக சொல்லுவார். 👍👍👍👍👍
@kanmanibaskaran377
@kanmanibaskaran377 3 ай бұрын
பாண்டியன் சார் சொல்லுவது முற்றிலும் உண்மை நல்ல மனிதன் தான் நல்ல கலைஞன் ஆக இருக்க முடியும்.
@saamsaamgani3117
@saamsaamgani3117 3 ай бұрын
கங்கை அமரனுக்கு நல்ல செருப்படி தந்தீங்களாம்
@mohamednazar2539
@mohamednazar2539 3 ай бұрын
நீங்கள் சரியே
@raa245
@raa245 3 ай бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@DhanrajPurohitSirohi
@DhanrajPurohitSirohi 3 ай бұрын
​@@raa245 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️ Super 🙏
@pandianpandian8064
@pandianpandian8064 3 ай бұрын
Aam
@venugopal8992
@venugopal8992 3 ай бұрын
மிக அற்புதமான பதிவு மிஸ்டர் பாண்டியன் உண்மை முகத்தை வெளிப்படுத்திய அமைத்து நன்றி
@alagesanalagesan9
@alagesanalagesan9 3 ай бұрын
அய்யா தமிழா பாண்டியன் போலவே நானும் ஒரு பெரியாரிஸ்ட் தான். அய்யா பேசுவது அனைத்தும் நியாயமே. அம்பேத்கரும் மோடியும் ஒன்றுதான் என்று இ.ராஜா சொன்னாரோ அன்றே இ.ராஜா மனிதரே இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 3 ай бұрын
இசையமைக்கத் மட்டும் தான் தெரியுமே தவிரஎது நல்லது எது கெட்டது என்று சிந்திக்கத் தெரியாத மங்குனி சரியாக பேசவும் தெரியாது
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 3 ай бұрын
நாசமாபோ இந்து நாத்திகம் இந்து கடவுள் மறுப்பு இந்துமத சார்பற்ற இந்துசாதி ஒழிப்பு இந்து அடையாளம் என்பதால் பிராமணர்கள் சமஸ்கிருத பசு ஒழிப்பு இந்து முதல் அடையாளம் என்பதால் பிராமணர்கள் இன அழிப்பு சட்ட அனுசரிப்பு சமூக கட்டமைப்பு எதிரியே இல்லாத இஸ்லாமியர்களுக்கு நாத்திக காவல் தெய்வம். பிறமதத்தினருக்கு எதிரியாக இல்லாத இந்துக்களிடமிருந்து காப்பாற்ற? யார்றா நீங்க எல்லா மதகடவுள் ஏற்ப்பாளர்கள் ஓட்டு கடவுள் மறுப்பாளர்களுக்கா? உலகில் வேறு யாரும் இப்படி இல்லை. அரபுநாடுகளில் நாத்திகம் பேசினால் தூக்கு தண்டனை. பலருக்கும் பல சொந்த நாடுகள் இருக்கிறது இந்துக்களுக்கு உலகில் தனிநாடு ஒன்று கூட இல்லை. இந்து மதத்தை அழிக்க உலக ஏஜென்சி எடுத்தவர்களுக்கு பல் இழித்து பேசுகிறாய். எந்த மதத்தினருக்கும் சொந்தமில்லாத இந்தியா குறிவைக்ப்பட்டுள்ளது தமிழ்நாடு கேரளா நுழைவாயில். நீ யார் என்று நீயே யோசி. கேனத்தனத்தை வீரமாக பேசும் வீரக்கேனை.
@gandhimuthu7188
@gandhimuthu7188 3 ай бұрын
கொத்தனார் வீடு கட்டுவதற்கு ... அதற்கான கூலியைப் பெற்றுக்கொள்கிறான் ... உரிமையாளர் வீடு கிரஹபிரவேஸம் செய்து குடி போன பிறகு .... வீடு நான் தானே கட்டினேன்...வீடு எனக்கு தான் சொந்தம் ... நீங்கள் குடி இருக்க வாடகை கொடுக்க வேண்டும்... என்பது போல உள்ளது... இளையராஜா அவர்களின் செயல்
@sukumarant5255
@sukumarant5255 3 ай бұрын
நீ சொரியாரிஸ்டா
@VaageshC7899
@VaageshC7899 3 ай бұрын
இடத்தை கொடுத்தால் மடத்தையே பிடுங்கின கதையாக பிரசாத் ஸ்டுடியோவில் பல ஆண்டுகளாக வாடகை தராமல் பூட்டி வைத்திருந்து இறுதியாக அவர்கள் காலி செய்ய சொன்னபோது பாரதி ராஜா , செல்வமணி போன்ற பயில்வான் களை அழைத்துக் கொண்டு போய் மல்லுகட்டி கடைசியாக நீதி மன்ற ஆணையின்படி பெட்டி படுக்கையை சுருட்டிக் கொண்டு வெளியேறிய அவலத்தை மறந்து விட்டு மீண்டும் மீண்டும் ஆணவத்தால் அழிவை நோக்கி செல்லும் இசைச்சாணி !
@maragathamRamesh
@maragathamRamesh 3 ай бұрын
என்னது இசைச் சாணியா..
@srinivasannagarajan5548
@srinivasannagarajan5548 3 ай бұрын
பிரசாத் ஸ்டுடியோவில் மேலும் வாடகைக்கு இருக்க வேண்டும் என்று இளையராஜா நினைத்தது ஒரு சென்டிமென்டடுக்காக கூட இருக்கலாம்.
@ravindranseshan9283
@ravindranseshan9283 3 ай бұрын
இசை சானி ஆஹா! புதுமையாக இருக்கிறதே!😃
@sidd1072
@sidd1072 3 ай бұрын
பாண்டியனின் இன்றைய நேர்காணல் சிறப்பு.
@annathurainallathamby7052
@annathurainallathamby7052 3 ай бұрын
❤❤❤ பாண்டியன் ஐயாவின் பதிவில் மிகச்சிறந்த பதிவு இது . மிக்க நன்றி , ஒரு மனிதன் நல்லவனாக இருக்க வேண்டும் அதன்பின்புதான் மிகுதி எல்லாம் ❤❤❤❤❤
@paulthomas3535
@paulthomas3535 3 ай бұрын
MSV is great, no one else.
@silvanusdorairajan2983
@silvanusdorairajan2983 3 ай бұрын
திறமையான இசை கலைஞர். இசை மட்டுமே ஒரு மனிதனை முழுமையாக்கி விடாது . மானிட பண்புகளே ஒரு மனிதனை முழுமையாக்கும. இந்த தலைமுறை வேண்டுமானால் ரசிக்கலாம். வருங்கால தலைமுறை இவரது இசையை பொருட்படுத்த போவதில்லை.
@kalaivananpichaiyan8598
@kalaivananpichaiyan8598 3 ай бұрын
இன்றுவரை திருவையாறு கோயிலில் இசை செய்ய முடியவில்லை.
@albertthina-um8gn
@albertthina-um8gn 3 ай бұрын
Karnataka singitam sinna pillai larunthu kathukanum
@albertthina-um8gn
@albertthina-um8gn 3 ай бұрын
Pandian Mariyataya pesaunga. U don't know music. U r respect man
@albertthina-um8gn
@albertthina-um8gn 3 ай бұрын
Vaa poonu pasada
@albertthina-um8gn
@albertthina-um8gn 3 ай бұрын
Pandian sir, u don't disrespect Ilayaraja
@albertthina-um8gn
@albertthina-um8gn 3 ай бұрын
Many heart pray for his amazing music
@ramanathans5101
@ramanathans5101 3 ай бұрын
Your assessment of ilayaraja is correct sir.
@Good-po6pm
@Good-po6pm 3 ай бұрын
100% correct Pandiyan - Ilaiyaanraasu is no good person
@balachandernatesan152
@balachandernatesan152 3 ай бұрын
அம்பேத்கர் உருவில் மோடியைப்பார்க்கிறேன், சொன்னவர் இளையராஜா, M P பதவி வந்தது இப்படிதான்
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 3 ай бұрын
மகான் சிவாஜி மூலம் மோடியை என்னால் பார்க்க முடிகிறது 😊
@omsaimantra
@omsaimantra 3 ай бұрын
இதுவும் சரியே.
@murugamuruga4504
@murugamuruga4504 3 ай бұрын
​@@truthalonetriumphs1350தமிழ்நாட்டில் இசை உலகில் இளையராஜாவுக்கு கொடுத்த இடம் இசை ஞரனி... அவர் தேடி போய் ஏத்திகிட்ட ஆப்பு தான் நீ அவரை சிவாஜி யை போல பார்ப்பது...
@annamalaijayam3990
@annamalaijayam3990 3 ай бұрын
Puratchiyaalar Dr Ambedkar enra Gnanasuriyanai oru kodungolanudan oppittu, pesiyavar ilaiyaraja. Un Aathma unnai mannikkuma?
@SkadherAli-xf2sl
@SkadherAli-xf2sl 3 ай бұрын
நான் மோடியின் உருவில் ஒரு ஹிட்லரை பார்க்கிறேன்
@SivaKumar-xh1zn
@SivaKumar-xh1zn 3 ай бұрын
Super sir
@elangovanelangovan2279
@elangovanelangovan2279 3 ай бұрын
இளையராஜா மிகச் சிறந்த இசை அமைப்பாளர்.ஆனால் தரம் தாழ்ந்த மனிதன்
@asurinarayanan279
@asurinarayanan279 3 ай бұрын
Who the hell are you to speak? Useless fellow. If music comes from general public, then you become a musician. The meaning is different. Raja never claimed that he is authoritative.
@Nothing-g1s
@Nothing-g1s 3 ай бұрын
நீ நேர்ல பாத்தியா
@ravimp3111
@ravimp3111 3 ай бұрын
குளத்தலவே நிரம்புமாம் நீர்
@balumuthu9743
@balumuthu9743 3 ай бұрын
100%unmai
@paramasivamkannan5209
@paramasivamkannan5209 3 ай бұрын
ILLAIRAASA ORU MAAMANITHAR JAI BHAARATHA
@ADHIMADHURA4661
@ADHIMADHURA4661 3 ай бұрын
அய்யா. என்னடா பொல்லாத வாழ்க்கை. பாடலுக்கும் அது இடம்பெற்ற தப்புத்தாளங்கள் படத்திற்க்கும் இசையமைத்தவர்M.S.விஸ்வநாதன் அவர்கள் அல்ல. விஜயபாஸ்கர்
@kasikasi6599
@kasikasi6599 3 ай бұрын
தலையின்இழிந்த மயிரனையர் மாந்தர் தம் நிலையின் இழிந்தக்கடை
@user-iu1rj2oj9o
@user-iu1rj2oj9o 3 ай бұрын
❤ super super
@MarkAntony02
@MarkAntony02 3 ай бұрын
உண்மையான கருத்து ஐயா❤ ஆணவ ராஜா குணம் என்றும் மாறாது தான் போட்ட பாட்ட அடுத்தவன் பாட காசு வேணும் என்னு கேட்கிறான்! ராஜா ஒரு தயாரிப்பாளர் தான் உண்மையில் அந்த ராயால்ரிக்கு உண்மையான சொந்த காரர் உண்மையில் பாவம் தாயாரிப்பாளர் எல்லா பாடல்களையும் படம் ஆக்க எவ்வளவு கஷ்ரபட்டிருப்பார்
@lakshmieben
@lakshmieben 3 ай бұрын
ராயல்டி என்றால் என்ன என்று தெரிந்து கொண்டு பேசவும்
@chitrarasu4218
@chitrarasu4218 3 ай бұрын
@@lakshmieben கேவலமான இழிபிறவிகள் எதையும் தெரிந்து கொள்ளாமல் இளையராஜா மீது வன்மத்தை கொட்டுகிறார்கள்...
@tailoringworld5490
@tailoringworld5490 3 ай бұрын
பன்னைபுரத்தில் கல்விக்கான உதவி எதுவும் செய்யவில்லை திரையரங்கம் கட்டிஇருக்கிறார் திருவரங்கம் கோவில் புதுப்பித்தலுக்கு எட்டு லட்சம் பணம் வாரி இறைத்தார் இவரை கோவிலுக்குள் நுழையகூட அனுமதிக்க வில்லை ❤❤❤❤❤ சிறப்பு வாழ்த்துக்கள் பாண்டியன் ❤❤❤❤❤
@maslj.
@maslj. 3 ай бұрын
😅
@mohanelumalai8824
@mohanelumalai8824 3 ай бұрын
ஐயாசொல்லறது? சரி தான் ஏழைகளுக்கு உதவாத மனிதன் இருந்தேன் ன போயொன்ன
@maragathamRamesh
@maragathamRamesh 3 ай бұрын
இளையராஜா அவர்களுக்கு தான் என்கிற மமதை இருக்கிறது
@behappy3496
@behappy3496 3 ай бұрын
We should admire only his music... We didn't care about his arrogance ❤
@pradhapchandran8715
@pradhapchandran8715 3 ай бұрын
பாண்டியன் சார், அவருடைய இசையை ஒவ்வொருவரும் (உங்களையும் சேர்த்துதான்) உள்ளத்துள் வைச்சி மனசார தூக்கி கொண்டாடறாங்க.மோசடி பேர்வழி -ங்கற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தறீங்க!.. பத்திரிகையாளராக இருந்தாலும் ஞானத்தோட பேசணும்.,..
@globalresearcher2745
@globalresearcher2745 3 ай бұрын
இங்கே இளையராஜா வை திட்டி பேசுகிறவர்கள் இசை அறிந்த பண்டிதர்கள். இசை மேதைகள். 😮பாண்டியன் ஒரு இசை வல்லுனர்.
@indianmakkal2411
@indianmakkal2411 3 ай бұрын
உண்மை தான் 🙏
@azhagarasanjayaraman6037
@azhagarasanjayaraman6037 3 ай бұрын
பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்தவர்
@lakshmieben
@lakshmieben 3 ай бұрын
நல்ல காரியம் செய்தார் இளையராஜா. புரோக்கர் வேலை செய்தவர்களுக்கு இசை அமைக்க தேவை இல்லை. அதனால் தான் கோபாலபுரம் கொத்தடிமைகள் இசை மேதையை விசை பாடுகிறார்கள்
@leninpereira2444
@leninpereira2444 3 ай бұрын
ஈவேரா கும்பலின் பிரச்சினை இசை ஞானி ஈவேராவின் படத்துக்கு இசையமைக்காதது 😂
@omsaimantra
@omsaimantra 3 ай бұрын
மிகச் சிறந்த முடிவு.
@raa245
@raa245 3 ай бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@DhanrajPurohitSirohi
@DhanrajPurohitSirohi 3 ай бұрын
​@@lakshmieben 👌👌👌
@ramalingam1231
@ramalingam1231 3 ай бұрын
எல்லா இசை களைஞர்களுக்கும் சொந்தமானதுதான் ஒரு பாட்டு. ஒருஙருக்கு சொந்தமானது கிடையாது. இளையராஜா சொந்தம் கொண்டாடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.தயாரிப்பாளரிடம் பணம் வங்கி கொண்டமையால் தயாரிப்பாலருக்குதான் சொந்தம்-.வீட்டை கட்டிய கொத்தனார், சித்தால், செங்கல்கார், மணல்கார்ர்கள் சொந்தம் கொண்டாடதற்கு சம்ம் இளையராஜாவின் நிலைபாடு.
@amiedn01
@amiedn01 3 ай бұрын
ஒருவர் உருவாக்கிய பொருளை மற்றொருவர் விலை கொடுத்து வாங்கலாம். ஆனால் அந்த பொருளை உருவாக்கும் முறையை மற்றொருவர் சொந்தம் கொண்டாட முடியாது. அது உருவாக்கியவரின் அறிவு-சார் சொத்து. அதை பிறர் விலை கொடுத்து வாங்க முடியாது. கண்டுபிடிப்பாளர்கள் பெரு நிறுவனங்களால் ஏமாற்றப்படாமல் இருக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது . இது இசை அமைப்பாளர்களுக்கு பொருந்தும். காப்புரிமை சட்டத்தின்படி, இசை கோர்ப்பு என்பது "Intellectual Property" என்கிற வகையை சேரும். ஒரு படத்தின் தயாரிப்பாளர் தன் படத்தில் இசையமைப்பாளரின் பாடலை பயன்படுத்திக்கொள்ள மட்டும் தான் அவருக்கு பணம் கொடுக்கிறார். இசை அமைப்பாளரின் உருவாக்கத்தை ஒரு தயாரிப்பாளர் மொத்தமாக உரிமை கொண்டாட முடியாது. இது தெரியாமல் இளையராஜாவை அசிங்கப்படுத்தும் நீங்கள் எல்லாம் என்ன ஜென்மமோ. கோலமாவு கோகிலா படத்தில் அனிருத் வேறு ஒரு இசை கலைஞரின் மெட்டை பணம் கொடுத்து வாங்கி பயன் படுத்தி இருந்தார். ஆனால், அந்த பாடலை KZbin தளத்தில் பதிவு செய்தவுடன் அந்த இசை கலைஞர் அந்த பாடலுக்கு Copyright strike கொடுத்து நீக்க வைத்து விட்டார். ஏனென்றால் அவரிடம் அனுமதி பெற்றது அந்த மெட்டை சினிமாவில் பயன் படுத்த மட்டுமே.
@lakshmieben
@lakshmieben 3 ай бұрын
இது தவறு‌. ராயல்டி என்பது கம்போஸிங் செய்பவருக்கு சொந்தமானது தான். ARR ராயல்டி வாங்குகிறார். அதை யாரும் பேசவில்லை. இளையராஜா கேட்டால் அது பேசுபொருளாக மாறிவிட்டது. நாளை பின்ன ARR பற்றியும் இந்த உலகம் இப்படி பேசலாம். யாருக்குத் தெரியும்...😊
@SenthilKumar-mx3wh
@SenthilKumar-mx3wh 3 ай бұрын
காலமடி காலம் கலிகாலமடி காலம் ...இசை மும்மூர்த்திகள் வடித்த இசை ,இசை தெரிந்த ஞானக் கூட்டத்தார்க்கு உரியது... இசை மாமேதை இசைஞானி இளையராஜா அவர்களின் இசை இசைஞான கூட்டத்தாரோடு வெகுஜன கூட்டத்தாருக்கும் உரிய தாக்கியது.. எனவே அவர் இசைஞானி..❤
@THE-KNOWLEDGE-CHANNEL
@THE-KNOWLEDGE-CHANNEL 3 ай бұрын
Siripu thangala. Isai gnani illa. Isai sani
@ranipaul100
@ranipaul100 3 ай бұрын
Mr.Pandyan is GREAT VERY HONEST PERSON
@jessiev4206
@jessiev4206 3 ай бұрын
You are Absolutely Correct Neeinga Sonnadhu 💯💯 Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai 👏👏👏👏👏👏👏👏👏👏👏
@user-sl7ot2pe6y
@user-sl7ot2pe6y 3 ай бұрын
Pandian sir you are great 👍
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 3 ай бұрын
Congratulations🎉
@vijayakumardommaraju2997
@vijayakumardommaraju2997 3 ай бұрын
Journalist Pandian sir, your view is true. Thank you.
@prakashmiranda554
@prakashmiranda554 3 ай бұрын
Good👍 Explain💯 TRUE
@user-tb5wc1gl2z
@user-tb5wc1gl2z 3 ай бұрын
ஐயா பாண்டியன் பேச்சு உண்மை. அருமை
@HiHi-go3vq
@HiHi-go3vq 3 ай бұрын
1000% உண்மை சார் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@Prakzking
@Prakzking 3 ай бұрын
Good anchor
@swamydossjohn3171
@swamydossjohn3171 3 ай бұрын
Long live pandian sir. You are the best person to tell about the truth of the flim industry. Hat's off sir
@user-cv5sk4ti3q
@user-cv5sk4ti3q 3 ай бұрын
திரு. தமிழா தமிழா பாண்டியன் கூறுவது அனைத்தும் உண்மை.❤
@bgsjraja7408
@bgsjraja7408 3 ай бұрын
Pandiyan Sir I salute your honesty in all your speeches
@vijayaveerasamy2526
@vijayaveerasamy2526 3 ай бұрын
அவதூறு ஏன் என்றால் அவரின் தலைகனம் அனாகரீக பேச்சு . தான் என்ற ஆணவம்.
@amuruganarumugam1652
@amuruganarumugam1652 3 ай бұрын
Sir it was Arundel responsible for the formation of Kalasakthira in chennai.I may be perhaps wrong.She is an Englishwoman by birth and mastered the art of dancing
@amiedn01
@amiedn01 3 ай бұрын
Rukmini Arundel is not a Englishwoman. She is an Indian only, a Brahmin. She married a foreigner. That's it. She is the one responsible for changing the Tamil art form Sadhirattam as Bharathanattiyam, and also showcasing it as a Brahminical art form.
@rameshs6326
@rameshs6326 3 ай бұрын
Sirappu pandian ayya
@user-wv8ew5te1i
@user-wv8ew5te1i 3 ай бұрын
இளையராஜா பற்றிய கருத்துக்கள் மிகச் சரியானவை. நன்றி திரு;பாண்டியன் ஐயா.
@malkanis3068
@malkanis3068 3 ай бұрын
Super Pandian sir
@khajanazimudin2957
@khajanazimudin2957 3 ай бұрын
Absolutely right!
@dharanisri1077
@dharanisri1077 3 ай бұрын
Thanks very much ayya Mr pandiyan
@abdulsalamabdulsalam9806
@abdulsalamabdulsalam9806 3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா.
@JamalKhann-tn6mw
@JamalKhann-tn6mw 3 ай бұрын
அருமை 🎉🎉🎉🎉
@manivasaganramasamy6762
@manivasaganramasamy6762 3 ай бұрын
தரம் தாழ்ந்த விமர்சனம்... ஏ ஆர் ரஹ்மான் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது... அது அவரது திறமை... இளையராஜா உயர்ந்ததும் அவரது கடின உழைப்பு திறமை... ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு குணம் படைத்தவர்கள்... நாம் ஒரு அளவுகோல் வைத்து கொண்டு ஒருவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம்? இளையராஜா ஒரு இசை அமைப்பாளர் அவரது இசை பிடித்திருந்தால் கேட்டு மகிழலாம் இல்லை என்றால் கடந்து செல்லலாம். அதை விட்டு விட்டு இவ்வாறு அவதூறு பேசுவது என்பது அநாகரிகம் சாதிய வன்மம்.
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 3 ай бұрын
Vivekanandar saint, Nithyananda um saint dhan rendu perum onna ? Rendu perum saint nu sollikalam thappu illa. Aana nithyananda naa dhan adutha vivekanandar nu sonna seruppadi dhan vizhum. Appadi dhan ilayaraja um. Ilayaraja isai amaithar Avalon dhan. Aana naa dhan isaya kandu pidichen.... En isayala dhana ellarum thoongureenga nu pesuna adi dhan vizhum.
@lakshmieben
@lakshmieben 3 ай бұрын
​​@@krishnakumar21aug93 lot of people do sleep through his music as it's more natural. He has used / experimented certain ragas which none other have used. Some instruments too.. and it worked... He is at so much height where the blabbers of Pandiyan or any others will not affect him. Ilayaraja has the freedom to join any party he likes. It's his own choice
@farookmohamed1751
@farookmohamed1751 3 ай бұрын
❤❤❤❤
@sadasivam5348
@sadasivam5348 3 ай бұрын
நான் ஒரு தலித் என்றாலும் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
@nidhishankar-69
@nidhishankar-69 3 ай бұрын
ஐயா நான் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகன் ஆனால் அந்த ஆள் செய்கின்ற செயல்கள் எல்லாம் அருவருக்கத்தக்கது தாங்கள் சொல்கின்ற அனைத்தும் உண்மை உங்களின் பேட்டிகளை நான் தவறாமல் காண்பேன் நீதி நேர்மை நியாயம் தவறாமல் நடக்கின்ற மாமனிதர்களில் ஐயா பாண்டியன் நீங்களும் ஒருவர் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா
@amiedn01
@amiedn01 3 ай бұрын
ada arivu ketta mundame, ilayaraja seitha aruvarukkaththakka seyalgal enna endru solla mudiyuma?
@chitrarasu4218
@chitrarasu4218 3 ай бұрын
நீ ராஜா ரசிகனாக இருக்க துளி தகுதியும் கிடையாது.... யூடியூபில் உட்கார்ந்து கொண்டு வியூஸ்ஸ் க்காக என்ன வேண்டுமானாலும் பேசும் இந்த அயோக்கியன் இந்த நாட்டிற்கு செய்தது என்ன...???
@ukmaran8378
@ukmaran8378 3 ай бұрын
இசைக்கலைஞர் சங்கத்திற்காக , தனது பாடல்களின் காப்புரிமையை பெற்ற இசைஞானி இளையராஜா , அதை முறைப்படி தன் காப்புரிமையின் ராயல்டி தொகையை அவர்களே பெற்றுக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்து விட்டார்.. அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை.. அவர் சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே.. அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம் ஒப்படைத்தார்.. . தனக்காக வாசித்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக தன்னால் ஆன நிரந்தர உதவியை செய்த இவரைத்தான் அவதூறும் அசிங்கமும் பேசி வருகிறது இணையத்தின் குப்பைகள்.. நியாயமாக பாராட்ட வேண்டிய விஷயம் இது.. காரணம் இன்றி காரியம் இல்லை.. #என்றென்றும்ராஜா..
@user-lq7dw3wv8w
@user-lq7dw3wv8w 3 ай бұрын
பத்திரிக்கையாளர் பாண்டியன் பேசுவது உண்மை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்
@kotteeswaranmassmageshwar7625
@kotteeswaranmassmageshwar7625 3 ай бұрын
நம்பிக்கை துரோகம் சுயநலம் உள்ளவர்கள் தான் சந்தோஷமாக வாழ்கின்றனர் சார் நல்லது
@RaviRavi-bj6dn
@RaviRavi-bj6dn 3 ай бұрын
FULLY AGREE
@Peaceman2860
@Peaceman2860 3 ай бұрын
1980-82 கால கட்டத்தில். கோம்பை - பண்ணைபுரம் - உத்தமபாளையம் பகுதிகளில் பணி செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது இளையராஜாவின் புகழ் பரவி இருந்த காலம். பணி நிமித்தம் பண்ணைப்புரம் இளைய ராஜா பூர்வீக வீட்டிற்க்கு சென்றுள்ளேன் .அப்போது அங்குள்ள நண்பர்கள் இவரை பற்றியும் அண்ணன் வரதராஜன் பற்றியும் நிறைய செய்திகளை பேசிக்கொண்டு இருப்பார்கள்..40 ஆண்டு காலம் ஓடிவிட்டது...
@senthoorpandian8981
@senthoorpandian8981 3 ай бұрын
அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்...
@Justin2cu
@Justin2cu 3 ай бұрын
@@senthoorpandian8981
@ghnbcCNNx
@ghnbcCNNx 3 ай бұрын
'' எம் எஸ் விஸ்வநாதன் ஐயா அவர்கள் போட்ட இசை பாதையில் தான் இளையராஜா நடந்து வந்துள்ளார் தொட்டில் குணம் மாறாது இளையராஜாவுக்கு இளையராஜாவுக்கு அறிவு உண்டு புத்தி இல்லை
@jayakumari4279
@jayakumari4279 3 ай бұрын
You're great
@user-rs2cq3to7h
@user-rs2cq3to7h 3 ай бұрын
100% True Really 😂😂😂😂
@edinbarowme7582
@edinbarowme7582 3 ай бұрын
திரைப்படத்தின் பாடல் வெற்றி பெற்ற பிறகு , அப்பாடலை " ஆடியோ கேசட் " டாக லட்சக்கணக்கில் வெளியிடுகிறார்களே ?? அந்த உரிமை யாருக்கு ?? இளையராஜா சொந்தமாக " எக்ஃகோ " இசைத்தட்டு ஆடியோ கம்பெனியை நடத்தினாரே 🎉🎉 வியாபார ரீதியாகவும் வெற்றி அடைந்தவர் இளையராஜா🎉🎉 திரை உலகம் " கமர்ஷியல் " ஆகி பல வருடங்கள் ஆயிற்று🎉🎉 மேடைப் பேச்சு நாகரிகம் தெரியாதவர் இளையராஜா🎉🎉 ஆனால் , அவர் ஒரு சிறந்த திரைப்பட இசையமைப்பாளர் என்பதை யாரும் மறுக்க முடியாது
@user-ud6yn9te1r
@user-ud6yn9te1r 3 ай бұрын
Well done only today Pai Pandi an
@alikarimmoulakhan
@alikarimmoulakhan 3 ай бұрын
உங்கள் முழு பார்வையும் அருமை மதிப்பிற்குரிய பாண்டியன் சார் 🙏
@ranganayakik8708
@ranganayakik8708 3 ай бұрын
Spb nice man what he did to spb being a friend no one forgotten head weighted one
@ramachandran8630
@ramachandran8630 3 ай бұрын
பாண்டியன் ஆர் எஸ் எஸ் பற்றி சொன்னது உணமை. கிறித்தவ பள்ளி கல்லூரிகள் தான் நமது கல்வி அறிவை வளர்த்தது.
@prateeskarmichael9975
@prateeskarmichael9975 3 ай бұрын
Yes Ilayaraja oru _
@sadasivamMBA-HR
@sadasivamMBA-HR 3 ай бұрын
இது தான் கலுவி கலுவி ஊத்துவது அருமை....
@ramachandran8630
@ramachandran8630 3 ай бұрын
சிறந்த இசை அமைப்பாளர் இப்போது உளறல் மன்னன் ஆகிவிட்டார்
@mhomedmansur6736
@mhomedmansur6736 3 ай бұрын
Correct speech
@DevaRaj-tu8uy
@DevaRaj-tu8uy 3 ай бұрын
Sp sir இடமெ ராயல்டி வேண்டும் என்ற இனபிறவி தான் இந்த இனபயன்
@rsani5320
@rsani5320 3 ай бұрын
Ella music director'um vaanguranga.
@ThamilFirst
@ThamilFirst 3 ай бұрын
நீங்கள் இந்தியாவிற்றானேயிருக்கிறீர்கள், அவரது நண்பன் பாலுவிடம் ராஜா royalty கேட்டதற்கான காரணம் தெரியாமல் பேசுவதைத்தவிருங்கள் . காரணமில்லாமல் காரியமில்லை. அதனாற்றான் அவரே மீண்டும் ராஜாவைத்தேடிப்போனார்.
@ThamilFirst
@ThamilFirst 3 ай бұрын
​@@rsani5320 நீங்கள் இந்தியாவிற்றானேயிருக்கிறீர்கள், அவரது நண்பன் பாலுவிடம் ராஜா royalty கேட்டதற்கான காரணம் தெரியாமல் ..... அதனாற்றான் அவரே மீண்டும் ராஜாவைத்தேடிப்போனார்.
@amiedn01
@amiedn01 3 ай бұрын
yen? SPB enna periya appatakkara? avanidam Royalty ketka koodathu endru sattathil ezhuthi irukkirathaa?
@pulens5444
@pulens5444 3 ай бұрын
அவருடைய உரிமையை தானே அவர் கேட்கிறார் இதில் எங்கே தவறு கண்டீர்? காஞ்சூரிங் கண்ணப்பன் படத்தில் மண்ணில் இந்தக் காதல் அன்றி பாடலைப் பயன் படுத்தியதற்காக அதன் உரிமையை வைத்திருக்கும் சோனி நிறுவனம் ஐந்து கோடி கேட்டு வழக்குத் தாக்கல் செய்துள்ளது அந்தப் படத்தைத் தயாரித்த AGS நிறுவனத்திற்கு எதிராக. இப்போது யாரும் வாயைத் திறக்கவில்லையே? உங்களுக்கு எல்லாம் வாயில் என்ன புற்றா? இப்போது திறவுங்கள் உங்கள் நாறல் வாயை!
@sachinramesh1606
@sachinramesh1606 3 ай бұрын
Super very true comments
@balajivasudevan2642
@balajivasudevan2642 3 ай бұрын
Let anybody tell anything I am mad fan of Raja Sir. He is a universal figure in music. Try to enjoy his music. All are not centpersent perfect.
@AbdulKader-me3hb
@AbdulKader-me3hb 3 ай бұрын
ஐயா பாண்டியனின் பதிவு அருமை.
@chandrasekaran8383
@chandrasekaran8383 3 ай бұрын
It's true sir
@murugank8868
@murugank8868 3 ай бұрын
Pandian sir solvathu 💯 correct.elayaraja waste
@asaithambi2252
@asaithambi2252 3 ай бұрын
Nice
@user-om7de8dg7x
@user-om7de8dg7x 3 ай бұрын
CRICKETER T.NATRAJAN FROM VERY POOR BACK ROUND BUILT A CRICKET GROUND IN HIS VILLAGE AFTER HE PLAYED FOR INDIA AND BECAME VERY POPULAR.THIS MAN PRAYAN RJAHA SHOULD LEARN THE LESSON FROM T.NATRAJAN.
@gnanapragasam4607
@gnanapragasam4607 3 ай бұрын
Supper speach Mr. Pandya useless ilaya Raja he is only sangi
@raghubharathi2887
@raghubharathi2887 3 ай бұрын
பிரபலமான புகழ்பெற்ற வாசகம்......இளையராசா இசையில் ஞானி ஆனால் வாய்திறந்தால் சானி......
@surveyorbuvanesh1660
@surveyorbuvanesh1660 3 ай бұрын
சானி அல்ல சாணி!
@raghubharathi2887
@raghubharathi2887 3 ай бұрын
@@surveyorbuvanesh1660 இந்த சில்லறைக்கு இரு சுழி ன போதும் தோழர்
@kavyavasan4286
@kavyavasan4286 3 ай бұрын
சாணி பய அவன்
@varshiniscraftcorner1505
@varshiniscraftcorner1505 3 ай бұрын
தரம் கெட்ட சாணிகளே
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 3 ай бұрын
Rubbish and arrogant and selfish fellow....for him , the life of his ailing daughter was not important..but he wanted ' name ' .
@dhanapaldhanapal5805
@dhanapaldhanapal5805 3 ай бұрын
Fact... Super
@kannanperiyasamy4506
@kannanperiyasamy4506 3 ай бұрын
இசை ஞானி ஏதாவது சமூதாய சீர்திருத்தம் பற்றி ஒரு பாடல் போட்டுள்ளாரா?
@BilalSaifudeen-qf4f4c
@BilalSaifudeen-qf4f4c 3 ай бұрын
ஆம். நிறைய மிட் நைட் மசாலா...
@puvan76poopathy89
@puvan76poopathy89 3 ай бұрын
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
@Choco-Vikku
@Choco-Vikku 3 ай бұрын
​@@BilalSaifudeen-qf4f4cஏன்னா நீ அதை மட்டுமேதான் தேடி பிடிச்சு கேக்கற போல.. 😄
@chitrarasu4218
@chitrarasu4218 3 ай бұрын
@@BilalSaifudeen-qf4f4c சகிலாவின் தொடையிடுக்கில் சங்கீதம் தேடுபவன் தானே...நீ... மனநோயாளியே...
@riviereganessane9128
@riviereganessane9128 3 ай бұрын
​அலைஓசை படத்தில் வரும் விஜயகாந்த் நடித்த போராடடா போல் ஒரு புரட்சி பாடலுக்கு சமமான பாடலை சொல்லி விட்டு பின்பு கருத்து சொல்லலாம்.
@kamarasan965
@kamarasan965 3 ай бұрын
நல்ல மனிதனும் மில்லை நல்ல கலைஞனும் இல்லை
@Senthil-gl2ju
@Senthil-gl2ju 3 ай бұрын
நல்ல திறமைசாலி. அளவுக்கதிகமாக அவரை நேசித்து விட்ட காரணத்தால் எதுவும் சொல்ல மனம் வரவில்லை
@sivaprakash9234
@sivaprakash9234 3 ай бұрын
பலரது ஏழைகளின் செவிகளுக்கு அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் விருந்தளிப்பவர் இளையராஜா,
@YauwanaJanam
@YauwanaJanam 3 ай бұрын
அது பீதேவன் அல்ல ஐயா.. 😂 பிதோவன். 🎉
@jagak837
@jagak837 3 ай бұрын
Ilayaraja is always a genius. After joining BJP it's does not means his knowledge has come down. These MK media have ported in that manner
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 2,5 МЛН
Joker, what is this doing?!#joker #shorts
00:31
Untitled Joker
Рет қаралды 9 МЛН