#tamilmotivationalspeech #rsspeech #sukisivamspeech #bharathibaskarspeech #parveensultanspeech #kaliyamurthyspeech Follow us on: kzbin.info...
Пікірлер: 810
@durailakshmanaraj3821 Жыл бұрын
அய்யா சூப்பர் உங்களைப் போல நல்லொழுக்கங்களைப் போதிப்பவர்கள் நிறைய வர வேண்டும் வாழ்த்துக்கள்
@mohamedmoulana-xt4hz19 күн бұрын
,,நல்ல பண்புகள் இருந்தால் தாயை மட்டுமல்ல உலகையே மதிப்பர்
@senthilkumar8032 жыл бұрын
தங்களுக்கு அமைந்த மனைவி தங்களை இப்படிப் பேச வைக்கிறார். அனைவருக்கும் இது பொருந்தாது.
@mathumathi346 Жыл бұрын
மனைவி இருக்கும் போது அருமை தெரிவதில்லை.... போனபிறகும் தெரிந்தும் பயன் இல்லை
@Mutharaallinall2 жыл бұрын
அருமையான பேச்சு. பெண்ணினம் சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துகள் Sir. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே...நல்ல மனைவியாக இருப்பது கணவனின் அன்பில் தான். ஒருவனுக்கு ஒருத்தி நம் தமிழ்பெண்களின் சிறப்பு. காலம் அழியும்வரை களங்கம் வராமல் காப்பது ஒவ்வொரு தமிழ்பெண்ணின் கடமை, உணர்வு. நன்றி.👏👏
@ramyamohan12332 жыл бұрын
Nice
@avydalinkansivaperumal15762 жыл бұрын
ஆவதும் பெண்ணாலே என்பது, ஆணுக்கு வரும் இன்பம்.அழிவதும் பெண்ணாளே என்பது, ஆணுக்கு வரும் துன்பத்தை அழிப்பது.
@kamalaparthasarathy31212 жыл бұрын
Qa a
@suthinskitchen62132 жыл бұрын
Nice
@dizzycrafts76132 жыл бұрын
Super
@bmsvlogstamil54032 жыл бұрын
ஐயா ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவன், குரு, கடவுள் என்று இருப்பார்கள் அது போன்று தான் தங்களை நான் கருதுகின்றேன் ஐயா. கடவுள் படைப்பில் நீங்கள் நடமாடும் தெய்வம். தங்கள் உரை எனக்கு மிகவும் பிடிக்கும். தாங்கள் கூறிய கருத்துக்களை, தற்போது உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பின்பற்றி நடந்தார்களேயானால் வீடும் நாடும் நன்றாகவே இருக்கும் நன்றி வணக்கம். அனைத்து மக்களும் நலமுடன் வாழ்க வேண்டும்.
@manimegalai17092 жыл бұрын
அய்யா கணவர் இல்லாத நிலை பிள்ளைகளை வளர்க்க படும்பாடு சிலசமயம் கண்டித்தல் அரவனைத்தல் ஒருவரே செயல்படும்போது வெற்றிபெற முடியவில்லை. வாழ்வதே கடினம் அய்யா. சமுதாய புறக்கணிப்பு. சதி சிறப்பு.
இதே கஷ்டம் என்னைப் போன்ற சில ஆண்களுக்கும் உண்டு. மனைவி இறந்ததால் பசங்கள வளர்க்கப் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறேன்.சில நேரம் என்ன வாழ்க்கை இது என்று விரக்தியின் உச்சத்திற்கே செல்கிறேன்.😭😭
@kastevels2 жыл бұрын
@@palanichelvam7855 unmai
@kanthumeshkanth74322 жыл бұрын
ஐயா உங்கள் உரை மிகவும் அருமை இன்றுதான் பார்த்தேன் உங்களைப் போன்ற மாமனிதர்கள் எமது தமிழ் மண்ணில் பிறந்தது எமக்கு மகிழ்ச்சி ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
@seethadevidoss7662 жыл бұрын
தாயை தெய்வமாகவும் உடன்பிறந்த சகோதரிகளை தேவதைகளாகவும் அக்கா மகள்கள் அண்ணன் தம்பி மகள்கள் அனைவரையும் வாரிசுகளாக பார்க்கிறார்கள் பல கணவன்மார்கள் ஆனால் கடேசி காலம்வரை இன்ப துன்பங்களை உடன் இருந்து அனுபவித்து அவன் இறந்த பின்பு தாலி அறுத்து சுகங்கள் வெறுத்து வாழப் போகும் மனைவியை ஒரு மனுஷியாகக்கூட மதிப்பதில்லையே அதுதான் என்ன காரணம் என்று தெரியவில்லை. அதிலும் குடும்பத்துக்காக உழைக்கும் மனைவிகள் படும் பாடு கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அதனால் பெண்களே ஆண் பிள்ளைகளுக்கு பெண்ணை மதிக்க கற்றுக்கொடுத்து வளருங்கள்.. சமூகம் செழிக்கும்
@maheswariayyasamy3917 Жыл бұрын
பெண்களுக்கும் சொல்லி தாருங்கள் தாயே
@prabhusrisabarifeeds8200 Жыл бұрын
Good
@sheebac9513 Жыл бұрын
7h9
@vallirajan78885 ай бұрын
சூப்பர்
@palanisamysuresh45762 ай бұрын
உண்மை 👌
@senthilvelu24192 жыл бұрын
அப்பா என்னுடைய உயிர் தோழன்😭😭😭
@apnagarajannagarajan4822 ай бұрын
மனிதருள் மாணிக்கம் நீங்கள் என் குருவே என்னுடைய ஆசானே
@R.govindarajan-rp9nn2 ай бұрын
நீங்கள் சொல்வது யெல்லாம் தற்கால நடமுறைக்கு சாத்ய மில்லை. நீங்கள் ஒரு கொவ்ட்மென்ட் ஆஃபீஸ்ர்.நல்ல சம்பளம் .சந்தோஷமான வாழ்க்கை உங்களை போல் அமைவது அரிது .
@radhakrishnanrangasamy95852 жыл бұрын
இழக்ககூடாத உறவு மனைவி என்று கூறினீர்கள் முற்றிலும் நூறுசதவீதம் சரி. ஒரு ஆணின் நிழல் மனைவி அப்படி என்றால் அந்த ஆண் வெளிச்சத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். மனைவியை இழந்து விட்டால் நம்முடைய நிழலே மறைந்து போனதற்கு சமம். நல்ல அருமையான விளக்கவுரை வாழ்த்துக்கள் கலியமூர்த்தி சார்.
@radhakrishnanrkrishnanr23992 жыл бұрын
Absolutely true
@Selvakumar-vo9pgАй бұрын
❤❤❤❤❤❤kk.❤❤❤❤
@Selvakumar-vo9pgАй бұрын
❤❤❤❤ 7yg l
@Selvakumar-vo9pgАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Selvakumar-vo9pgАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rtjayavel57192 ай бұрын
அய்யா உங்களை வணங்குகிறேன்... நீங்கள் நீண்ட ஆயுளோடும்.. நீடித்த ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்தி பிரார்த்திக்கின்றேன் அய்யா ...
@elavarasig71802 жыл бұрын
அப்பாவின் அன்பு சொன்னால் புரியாது.அனுபவித்தவர்களுக்குதான்புரியும் .
@matheswarip68632 жыл бұрын
😭 yes
@udayakumar16712 жыл бұрын
Nan remba anubavithu vitan pothum da swamy
@devasena74182 жыл бұрын
அருமையான பேச்சு மனைவியானவள் தன் நல்ல நடக்கையினால் புருஷனை ஆதாயப்படுத்திக்கொள்வாள் என்கிறது விவிலியம்.
@nurinnisanoori59582 жыл бұрын
ஆம்.இழக்கக்கூடாத ஒரே.ஒரு உறவு கணவர் மட்டுமே.
@savi33082 жыл бұрын
அருமையான பேச்சு நெஞ்சை தொட்ட விஷயங்களை பேசி உருகவைத்துவிட்டீர்கள் நன்றி ஐயா
@selvaabose11562 жыл бұрын
தகப்பன் இழந்த பிள்ளை கொழுவிலே தாய் இழந்த பிள்ளை தெருவிலே!
@mohandassubramaniam10102 жыл бұрын
உயிர் மனைவியை இழந்த தவிப்பவர்களுக்கு தான் தெரியும் மனைவி ஒரு தாய் என்று... 😭
@kastevels2 жыл бұрын
Unmai pro en uyir poiduchi nan verum sadam
@senthilkumar8032 жыл бұрын
தங்களுக்கு அமைந்த மனைவி தங்களை இப்படிப் பேச வைக்கிறார். அனைவருக்கும் இது பொருந்தாது.
@panneerselvaml76622 жыл бұрын
@@senthilkumar803 😂😂😂
@koaimbotff5043 Жыл бұрын
@@kastevels
@calmwiththis2544 Жыл бұрын
I can feel it, literally
@alaparaigalofpattiandperan6092 жыл бұрын
அருமையான பேச்சு பெண் என்பவளை முக்கியத்துவம் ஆனவள் என்று உலகிற்கு உரைத்தமைக்கு நன்றி
@balachandrann2342 жыл бұрын
தங்கு தடையற்ற பொருள் நிறைந்த, செறிவான, அழகான உரை.. 👌👍 மிக்க நன்றி, வாழ்த்துக்கள்🙏 ஒரு கைதட்டல் இல்லாமல், ஒரு ஆரவாரம் இல்லாமல் சர்வ நிசப்தமாக அவை இருக்கிறது என்றால், பேச்சும், கருத்துக்களும், பொருள்களும் செறிவுடடையதாக, *தாக்கம் கொண்டதாக இருந்தால் மட்டுமே அப்படி அவை நிசப்தமாக இருக்க முடியும். அன்பருக்கு மறுபடியும் எம் பணிவான வணக்கங்கள்.
@natarajansampath5872 жыл бұрын
GOD bless me with power and strength to me 🙏😎 Vicky i am coming to see you soon 😸 thanks for your help me with power and strength to me 😜 happy..
@nithyananthamp11072 жыл бұрын
🙏🙏வணக்கம், வாழ்த்துக்கள்🙌 இன்றைய தலைமுறை க்கு தேவையான,, மிக மிக அவசியமான, கருத்துக்கள்,, அறிவுரைகள், இதை பலரும் அறிந்து கொள்ளும் வகையில் கொண்டு செல்வது நல்லது,,,, கடமையும் கூட.... வணக்கம் 🤝🤝,,,,, அய்யா,தங்கள் பணி சிறக்க இறைவன் அருள் புரியட்டும்.... நீடூழி வாழ்க வளமுடன்... தாத்தா
@kowshick87852 жыл бұрын
Very effective speech sir
@bhavanisubramani21272 жыл бұрын
தமிழ்நாட்டின் வரம் ஐயா நீங்கள்.. எல்லாத் தரப்பினருக்கும் படிப்பினை உண்டாக்கும் அருமையான தெளிவான பேச்சு.. God bless you🙏
அருமையான பதிவு ஐயா அனைவரும் கேட்க வேண்டிய அழகான பதிவு🙏🙏🙏...,
@premaprem54822 жыл бұрын
💯 சதவீதம் பார்க்க வேண்டும் இந்த காணொளி
@lashmilashmi19532 жыл бұрын
சிறந்த பேச்சு.கேட்பவர்கள் சிலராவது மனம் மாறுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
@sbsharma742 жыл бұрын
Great useful msg thanks
@sangeethakumar19722 жыл бұрын
@@sbsharma74 over
@arulappanmurugesan79082 жыл бұрын
Eppadi manam maruvathu.
@sivagamisekar18892 жыл бұрын
@@arulappanmurugesan7908 விட்டுக் கொடுத்தால் உண்மையாக நே சித்தால் மற்றும் பிள்ளைகளுக்காக
@simonmissier62452 жыл бұрын
உன்னதமான உரை,,, உணர்வுபூர்வமான உரை,,, உண்மையான உரை. வாழ்த்துக்கள்,,, வாழ்க பல்லாண்டு
@parvathyraman94652 жыл бұрын
எனக்கு உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும்.உங்கள் அறிவுரைகள் எல்லாம் எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டும்.உங்களை மாதிரி நிறைய நல்ல மனிதர்கள் இருந்தால் இந்தியாவும் இந்திய மக்களும் உன்னதமாய் இருக்க முடியும்.
@manibalanbalan93042 жыл бұрын
Nalla karutthu
@nagarajrajunaidu5757 Жыл бұрын
@@manibalanbalan9304 p
@anandhasayanankrishnamurth77282 жыл бұрын
அருமையான பதிவு. சொல்லிய கருத்துகளும் சொல்லிய விதமும் அருமை அருமை.👌👌 நல்ல தமிழ்.👏 மன்றதை கட்டிபோட்ட தெளிவான சொற்பொழிவு. அனைத்தும் அருமை.👏 மனம் நெகிழ வைத்த கருத்து. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். 🙏முழு சொற்பொழிவை கேட்க முடியவில்லை என வருத்தம்.
@madras2quare2 жыл бұрын
வணக்கம் சார். சார் வாழ்க்கையில் கணவன் மனைவி உறவு ரொம்ப புனித மானது என்று நம் முன்னோர்கள் எவ்வளவு அனுபவித்து சொன்னார்கள். கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் இழக்க கூடாதது தான் சார் . ரொம்ப கொடுமையானது சார் இந்த ஒரு உறவின்இழப்பு. சார் உயிருடன் இருக்க வரை புரிந்து கொள்ளாமல் இழந்த பின் இந்த மனம் தான் என்னபாடுபடுகிறது. இந்த தப்பு செஞ்சுருக்ககூடாதோ அதச்செஞ்சுருக்கக்கூடாதோ என்று. ஆனால் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்றதுஅது. ஆனால் இனி இருக்கும் காலம் வரை இறைவனிடம் வேண்டுவது அடுத்த ஜென்மம் வேண்டாம் . ஆனாலும் நீ கொடுத்தால் நான் அனைவருக்கும் பிரயோஜனமாக நம் உறவுகளை நம்மைச் சுற்றி உள்ளவர்களைப்புரிந்து கொண்டு நல்லலலலலல ஜீவனாக வாழ்ந்து உன்பாதம் அடைய வேண்டும் என்பது தான். நன்றி சார். ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது . தவறென்றால் மன்னிக்கவும்.
@Ramuramu-ie5nz2 жыл бұрын
மிகவும் சரியா தான் சொல்லி இருக்கீங்க சகோ.
@ganesank93702 жыл бұрын
Itl
@madurailegendsnk475 Жыл бұрын
Romba romba correct 💯
@madurailegendsnk475 Жыл бұрын
Yennoda kanavarai ilanthu nirkuren ....yennal meendu Vara mudiyavillai😓
@geethaloganathan73122 жыл бұрын
அருமையான பேச்சுக்காக மனமார்ந்த நன்றிங்க
@srilekhap.t2572 жыл бұрын
Super speech sir
@poornimapoornima34172 жыл бұрын
அருமையான பதிவு ஐயா.இந்த பதிவு அனைத்து மனைவிகளுக்கு சமர்ப்பணம் ❤️❤️❤️❤️
@thillainatarajans5662 жыл бұрын
திரு.கலியமூர்த்தி அய்யா தெய்வப்பிறவி ஆவாா் மனிதருள் மாணிக்கம் ஆவாா் காவல்துறையில் இப்படி ஒரு முத்தாக இருந்துள்ளாரே அவருக்கு தலைவணங்குகிறேன் நன்றி வணக்கம் சுபம்
@vinajahamurthiinparaj2517 Жыл бұрын
ஐயா வணக்கம். அருமையான பேச்சாளர் வாழ்க வழமுடன்
@ealumalaivenus43702 жыл бұрын
தங்கள் உரையாடல் கேட்டு மனம் நெகிந்நுவிட்டேன் நன்றி ஐய்யா
@user-st2iz5zi7o2 жыл бұрын
I'm appreciate sir
@sakthikitchen879 Жыл бұрын
சில வீடுகளில் நல்ல குணவதியான பெண்ணைக் கூட நல்லபடியாக வைத்து வாழத் தெரியாத சில கணவன்மார்களும் இருக்கிறார்கள். மிகப் பரிதாபத்துக்குரியது அந்தப் பெண்களின் நிலை. வணக்கம் ஐயா.
@muthulakshmiantony98 Жыл бұрын
ஐயா தங்களின் பேச்சை இதுவரை கேட்காமல் இருந்ததற்கு மிகவும் வருத்தமாக உள்ளது மிகவும் அருமையான பேச்சு
@akilaseeni32832 жыл бұрын
அருமையான பதிவு 👌 நன்றி 🙏
@KCK7303 Жыл бұрын
மனைவி முக்கியம் என்பதனால் தான் அடிக்கடி மனைவிகளை மாற்றி புதுப்பித்து கொள்கிறார்கள் சில ஆண்கள். பிள்ளைகளுக்கு தந்தை அவசியம் என்பதை விட , ஆணுக்கு மனைவி அவசியம் என்ற கருத து முக்கியமாக இருப்பது மட்டுமல்ல , அவளுக்கு 40 -50 என ஆகும் போது அவளை வெட்டி விட்டு , மனைவியை புதுபித்து கொள்வதும் அவசியமாகி போய க்கொண்டு இருக்கிறது . உடல் தேவை முக்கியம் என்கிறார்கள் . அது சரி தான் . ஆனால் எதை விட எது அதிக அவசியம் என்பது தெரியாமல் போகும் அளவுக்கு மனைவி புதுப்பித்தல் நடக்கிறது .
@mangalakumar31279 ай бұрын
செய்யும் பாபத்திற்கு கடும் தண்டனை உண்டு
@fathimasheik61103 ай бұрын
உண்மைதான் ஐயா நீங்கள் சொல்வது
@nakulraja99102 жыл бұрын
தாயும் தந்தையும் மட்டுமே உலகம்.
@sivagamisekar18892 жыл бұрын
மனைவி வாழ்க்கை
@nathanmech12952 жыл бұрын
மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் ஆனால் அந்த நிம்மதியை தாங்கள் போன்ற தமிழைக் கற்றுக் அரிந்து வாய்மொழியாக கொடுப்பது என்பது இறைவன் கொடுத்த இயற்கை வரம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
@manisekar51262 жыл бұрын
காதலின் அருமை பிரிவில், மனைவியின் அருமை மறைவில்- வைரமுத்து
@yasmineyas77582 жыл бұрын
Unmaithaan enkal maranathiruuku pirakkuthaan kanavan manaiviyin arumaiyai purinthu kolvaan
@saraswathia87822 жыл бұрын
காதலியின் அருமை பிரிவில்.... மனைவியின் அருமை மறைவில்....
@venkatesan60602 жыл бұрын
Vairamuthu 😍😍 கவிபபேரரசு
@latharamesh50 Жыл бұрын
இழக்க கூடாத உறவு கணவரும் தான்
@selvamanim337 Жыл бұрын
Yes.😭😭
@padmanabhanayiramuthu5014 Жыл бұрын
கணவன் மனைவி என்பது இரட்டை மாட்டு வண்டி போல் ஆகும். இரண்டில் ஒன்று தவறினாலும் வண்டியை கொண்டு செல்ல இயலாது. தவறு யாரிடம் இருப்பினும் திருத்திக்கொள்ள தயங்க கூடாது. இதை செய்யத் தவறினால் இருவருக்கும் குடும்பம் இருக்காது..
@hinice.lakshmanan5499 Жыл бұрын
Well said
@latharamesh50 Жыл бұрын
@@padmanabhanayiramuthu5014 நிரந்திரமாக உலகை விட்டு மறைந்து விட்டார். அதுவும் பெரிய இழப்பு தானே
@MT-ss5kb Жыл бұрын
இழப்பு என்பது எதுவானாலும் தாங்கிக்கொள்ள முடியாது.உண்மைதான் எது பெறிது எனபார்க்கும்போது மனைவியின் இழப்பு தான் பெறிது
@umadevichinnasamy8191 Жыл бұрын
ஐயா உங்களை வணங்குகிறேன் கணவன் என்ற பெயரில் மனசாட்சி இல்லாமல் இருக்கும் மனிதர்
@kandupiti4945 Жыл бұрын
Yaru
@kpjayanthi8714 Жыл бұрын
@@kandupiti4945 w2
@mangalakumar31279 ай бұрын
பாவம் இறைவன் நவ்அருள் புரியட்டும்
@gayathridevi37562 жыл бұрын
தங்களின் உரை அருமை.வாழ்த்துக்கள் ஐயா.
@user-es7gr4yq9k2 жыл бұрын
🙏💖💝Superb nga sir,உங்க speech செமயா இருக்கும் என்று எனது குழந்தைகள் கூறினார்கள்.அவர்களது பள்ளியில் நடந்த program la நிறைய கலந்து பேசவீங்களாம்.உங்கள் பேச்சு இன்று என்னையும் மிகவும் கவர்ந்துவிட்டது.💖💙💐💐
@gurusamyk6125 Жыл бұрын
பெண்கள் நீ செய்யும் பாவத்திற்கு காரணம் உன் மறு பிறவிக்கும் காரணம் think பண்ணி பாரு
@ramadossg30352 жыл бұрын
வணக்கம் ஐயா..! 2017 ஆம் ஆண்டில் சௌடாம்பிகா பள்ளியில் உங்கள் உறையை நேரில் கேட்டிருக்கிறேன்.., "உங்களைப்போன்றவர்கள்... இந்த மொழியின் சொத்து..மண்ணின் பெருமை... நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் , உங்கள் அனுபவமும்.. அறிவும்.. அனைவருக்கும் அவசியம்..!"நான் உங்கள் அறிவுரையை பின் தொடர்பவன்.
@vijayalakshminnainar21752 жыл бұрын
Super speech arumai ayya
@ravi-jj4zc2 жыл бұрын
அருமை யான பேச்சு அருமை அருமை
@rathiravi4640 Жыл бұрын
அருமை
@Mahalingamkala-lv8cb5 ай бұрын
ஐயா உங்களை வணங்குகிறேன் என் வயது 67 தஞ்சாவூர் மாவட்டம் இதுவரையில் தமிழ் மனம் வீசும் அற்புதமான அழகான பேச்சை நான் கேட்டதே இல்லை கண்ணீர் விட்டு அழுதேன் நீங்கள் பல்லாயிரம் ஆண்டு மனைவி பிள்ளைகளோடு எந்த நோய் நொடியும் இல்லாமல் பார் போர்ட்ட வாழ வாழ்த்துக்கின்றேன் நீங்கள் மக்களுக்கு மட்டும் காவல் அதிகரி அல்ல தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் காவல் அதிகரி. கடவுள் துணை உங்கள் குடும்பத்திற்கு எப்போதும் உண்டு. ஜெய் கின்.
@Gaming_Kanish_FF1234 Жыл бұрын
Sir naanga amaithiyaatha ketgirom.but intha vilamparangal vanthu vanthu disturb pannuthu.awsome sir u r speech,hands of sir.
@ponponkavi84882 жыл бұрын
காவல் துறையில் பணியாற்ற இவ்வளவு அறிவும் திறமையும் வேண்டும் என்பதை இனியாவது மக்கள் உணர்ந்தால் மகிழ்ச்சி
@arjunanv41182 жыл бұрын
அய்யா சொல்வது சிறந்த மனைவியை மட்டும் .புலி குகை என்று கூறுகிறார். அப்படி இருந்தால் /எப்படி இருக்கும் என்று கூறுகிறார்,
@sathyasridharan83592 жыл бұрын
Just awesome கண்களில் கண்ணீர் 👏👏👏👏
@mariappanm59032 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் அருமை. இன்றைய பிள்ளைகள் இதையல்லாம் உண்ர்வதில்லை.
@radhakrishnan95455 ай бұрын
கணவனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்... மிகவும் கேவலமான வார்த்தைகளால் பேசும் மனைவி.... பெண்ணை நீங்க பார்த்து இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்... ஆனால் நான் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றேன்..!!
@vangapesalam2 жыл бұрын
நல்ல கருத்துக்களை கேட்டுத்தெரிந்துகொண்டேன். மனதின் அடி ஆழத்திலிருந்து சொல்லுகிறேன். நன்றி.
@paramasivanvelusamy21042 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா உங்களுடைய பேச்சி ஒவ்வொரு இளைஞர்களும் இன்று பொறுமையாக கேட்டு புரிந்து கொண்டால் போதும் தப்பை உணர்த்திகொள்வார்கள். எனக்கு ரொம்ப பிடித்த உரையாடல்🙏🙏🙏❤️❤️
@user-tl3im6sn9g2 жыл бұрын
ஐயா அவர்கள் உரை அறம் பொருள் இன்பம் தரும் ♥🙏
@s.prasanth6514 Жыл бұрын
Exlante speeh
@ramyamuniyasamy2 жыл бұрын
பெண்ணை மதிப்பவர்கள் ஓரிருவர் மட்டுமே. மற்றவர்கள் மிதிக்கத்தான் செய்கின்றனர். இது காலத்தின் கொடுமை. என்ன செய்ய?
@vishnupriya93082 жыл бұрын
😭😭
@bgjhghjjjhh2 жыл бұрын
Don't feel
@kirubakaranm.g.60222 жыл бұрын
உண்மையில் காவல்காரன் அதிகாரி அவர்களின்கண்ணயமான மிக உயர்வான அறிவார்ந்த தாய்நந்தை மனைவி குறித்து சிறப்பான பேச்சு அழுது விட்டேன் சிறுவயதிலேயே தாயதந்தையை இழந்தேன் நடுவயதிலே அன்பு மனைவியையும் இழந்து அனாதையானேன்
@banumathiannadurai89112 жыл бұрын
தந்தை ஒரு மகா பர்வதம்
@camudha23272 жыл бұрын
சூப்பர்
@mangalakumar31279 ай бұрын
இறைவா
@vijayasanthik32062 жыл бұрын
Romba naal kazhithu nalla uraiyai ketta makizchi Unga speech mikavum arumai Super 👌👌👌 sir
@avadaimani28282 жыл бұрын
யாரை இழந்தாலும் கஷ்டம் தான்
@radhasakthivel2502 Жыл бұрын
வார்த்தையேதும் இல்லை 🙏🙏🙏🙏
@sureshlicsureshlic Жыл бұрын
இருக்க கூடாத ஒரே உறவு மனைவி மட்டுமே. திருமணம் ஆனவர் க்கு பொருந்தாது
@thanachandran7042 жыл бұрын
🙂உணராத பலர் இன்றும் கூட உள்ளனர் ஐயா🙂
@KittuSamayal2 жыл бұрын
Yes
@balajir45452 жыл бұрын
Yes
@sudhagurushankar89262 жыл бұрын
True
@semponarunachalam33682 жыл бұрын
மிக நல்ல அருமையான கருத்துக்களை பல சங்ககால கருத்துக்கள் மூலம் எடுத்துத் தருகிறார் காவல்துறை அதிகாரி உயர்திரு கலியமூர்த்தி அவர்கள்,இதனை வேள்வியாகவே விடாது சொல்லி வருகிறார்கள்,ஆனால் நம்மவர்கள் இன்னும் திருந்தவேண்டும் நிலை.
@pathmaranisoundararajah634Ай бұрын
இல்லறம் பற்றி இலக்கிய நேயத்துடன் இனிமையாக எடுத் து இயம்புனார் .அருமை யான பேச்சு .😂
தாய்க்கு பின் தாரம் மனைவியும் கணவனுக்கு இன்னொரு தாய் தான் மனைவியை இழந்தால் சகலமும் அவனை விட்டு போய் விடுகிறது கணவனும் மனைவியும் புரிந்து வாழ்ந்தால் பிரிவென்பதேது இருவரிடையிலும் வாழ்விலும் தாழ்விலும்
@Elumalai-jx4giАй бұрын
தாய்க்கு பின் தாரம் அருமையான வாசகம் மனைவி இல்லாத கணவனின் வாழ்நாள் நரகம்
@hemabala56592 жыл бұрын
தவறு. இழக்கக்கூடாத உறவு கணவர். மட்டுமே
@palanichelvam78552 жыл бұрын
அவரவர் சூழ்நிலை. எனக்கு என் மனைவி இழந்ததுதான் மிகப்பெரிய மரண அடி. இந்த நடு வயதில் பறி கொடுத்தது அதைவிட பேரிடி.
அண்ண ரொம்ப ரொம்ப சூப்பர் பதிவு ரொம்ப ரொம்ப நன்றி இந்த வீடியோ போட்டதற்கு
@SivaperumalRamasamy-om2wlАй бұрын
மனைவியை உண்மையாக நேசித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் வலி
@lourdhumary31802 жыл бұрын
மிக்க நன்றி🙏வாழ்த்துக்கல்🙏🙏🙏🙏
@selvipandi25252 жыл бұрын
அருமையான பேச்சு 👏👏👌👌👍
@rajeshwaria5200 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா❤❤
@premkumar88532 жыл бұрын
நன்றி அய்யா நல்ல பதிவு 🙏
@mjeeva24012 жыл бұрын
அருமை அருமை🙏🏼🙏🏼
@charanr92522 жыл бұрын
அற்புதமான உரை
@seenivasagaperumals.veluko46362 жыл бұрын
மனைவி மட்டுமல்ல இழக்ககூடாதது உறவுகள் நட்பு என்பதும் உறவுதான். உறவு என்றாலே உறைந்திருப்பது என்று பொருள்.
@subramanianm92542 жыл бұрын
ⁿ
@govindanrp97792 жыл бұрын
(^^)
@vishalinivishalini4130 Жыл бұрын
மனைவி இல்லைனா மறு மாதமே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிவாங்க
@UmaDevi-jl9bn2 жыл бұрын
கணவன் இல்லாமலும் வாழமுடியது
@interestingfacts71532 жыл бұрын
Mudium na valuren by Jesus grace
@sumathisureshkumar15402 жыл бұрын
அருமை நல்ல பதிவு வணங்குகிறேன்
@user-wd1wm1xo6k2 жыл бұрын
மனைவி எனும் தாய்.அன்பானவள் அறிவானவள் அன்னையை போலவே உருவானவள் அவளே எல்லோர்க்கும் தாயானவள் நம் ஆயுள் முழுதும் காக்கின்றவள்.உயிராய் இருப்பவள் உடலாய் இருப்பவள் நிழலாய் இருப்பவள் உலகம் உள்ளவரை முதலாய் இருப்பவள்.
@kastevels2 жыл бұрын
Unmai theivathirkkum melanaval nikaranaval my wife
@user-kt1xp5xe5r2 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா❤❤
@sumithrad80792 жыл бұрын
Vazga valamudan the best speech
@ohmprakash17752 жыл бұрын
அருமை,நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@parnikaprema6263 Жыл бұрын
En akkavai eyantha enga mama rompa pavam miss my akka