திருவெங்கடத்துடன் சேர்த்து உன்மையிம் நீதியும் சேர்த்து கொன்று புதைக்கப்பட்டது உன்மை செத்துவிட்டது வாழ்க ஜனநாயகம் வலர துடிக்கும் திராவிட மாடல் 😅😅😅😅
@purushothamanvasudevan824Ай бұрын
அருன்குமாருக்கு ஸ்டாலினிடமிருந்து வழக்கை தனக்கு சாதகமாக எப்படி ஸ்கிரிப்ட் கொடுக்கப்படுகிறதோ அதை செம்மையாகவே செய்து இந்த வழக்கை முக்கிய திமுக புள்ளியை தப்பிக்க விட்டுவிடுவார்.
@tsankar6766Ай бұрын
Dear and respected varadarajan sir you are absolutely right only court should give punishment no doubt hats of to you
@purushothamanvasudevan824Ай бұрын
தப்பிக்க விட்டிருந்தாலும் மீண்டும் அவனை பிடிக்க முடியும்.ஆனால் சாகடிச்சிட்டா உண்மைக் குற்றவாளியை எப்படி கண்டு பிடிப்ப?
@ArunArun-uh9wmАй бұрын
சிபிஐ தான்யா சிறந்த தேடுதல் முறை ஐயாவிக்கு நன்றி.
@AshokKumar-jt3suАй бұрын
முன்னாள் போலிஸ் அதிகாரியின் வார்த்தைகளில் துல்லியமான உண்மை உள்ளது, தெளிவான நீரோடை போலவே....அனுபவம் சொல்கிறது.
@balakumarparajasingham5971Ай бұрын
ஆனால் அவர் ஜெயலலிதா காலத்து என்கவுண்டர்கள் பற்றி மட்டும் வாயை திறக்க மாட்டார்.
@sulaimansait1960Ай бұрын
இவர் யார் என்று ஊருக்கே தெரியும் சங்கீகளுக்கு கூலீக்கு மாறடிப்பவர்
@tkchandramouli7605Ай бұрын
இவனை எப்படி போலீஸ் ல வேலைக்கு எடுத்தாங்க.
@selvam-uy5ssАй бұрын
ஏன் உண்மையை பேசுகிறாரா ?
@v.m.jeevancinematicsinging7983Ай бұрын
மிக அருமயான அதிகாரி தெளிவாக மக்களுக்குபுரியும்படிபேசுகிறார்
@user-pj8sz5si1tАй бұрын
Super gentle officer❤
@periyasamyss6793Ай бұрын
சரியான பதில்
@MthirunavukkarasuMthirunaАй бұрын
எவ்வுளவு பெரிய அறிவாளியும ஒரு நிமிடம் "பெருத்த முட்டாள் ஆவன் அந்த ஒரு நிமிடம் போதும் காவல் துறைக்கு
@davidrajkumar6672Ай бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@SridharBala-xl3hbАй бұрын
excellent speech aiyaa
@davidrajkumar3010Ай бұрын
Good speach
@karuppiahr9048Ай бұрын
வணக்கம் ஐயா மிகச் சிறப்பான விளக்கம் , வாழ்த்துகள் Mr. நெறியாளரே ; உங்களுடைய கேள்வி முறைகள் குறுக்கீடு இல்லாமல் பௌவியமாக இருக்கிறதே , போலீஸ் அதிகாரியாக இருந்தார் என்பதாலா ! இதே பௌவியம் அண்ணன் களஞ்சியம் அவர்களிடம் பேட்டி எடுக்கும் போது இல்லையே ஏன் ? பார்வையாளர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் இல்லை தாங்க முடியாத துக்கச் செய்தியே வந்தாலும், ஒரு செய்தியாளர் செய்தி சொல்லும் போது விருப்பு வெறுப்பின்றி ஆடாமல் அசையாமல் சொல்லவேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தந்திருப்பார்கள் ஏன் உங்களுக்கு IBC சொல்லித்தர வில்லையா ? நாம் தமிழர் !
@isaacas1218Ай бұрын
அருமையான பதிவு 👍
@ramanathanravichandran5588Ай бұрын
Varadarajan is totally wrong. He tries to fix Ramkumar as murderer of Nungambakkam station case like his ex dept's brethren did because the former belongs to Marava caste whick killed Havildar Immanuel Sekaran, Ram Kumar's forebears, in 1957 in Paramakudi, which is still the burning issue in south TN down the history. RamKumar might have been there near the scene of crime at the Station's platform, and might have rushed out of the place as a panicked youngster after witnessing the cold-blooded murder. So, his walking video timing matched with the footage available. But, Is there a video footage black & white showing Ram Kumar hacking the victim Swati? If so, Varadaraj can talk, else he should not roam around in the society with an ex-Police tag spreading falsehood with the above said vested interests..which ordinary Maravas do daily in south TN. After attacking Pallars (DKV) for over 100 years, now Varadaraj (on the lines of his caste forebears) now a taking a turn on Parayars (of the victim Armstrong). From a Thiagi's disciple.
@MrMo-bl5pqАй бұрын
cbi enquiry is a must!
@praba-tamil-thesiyavaioliАй бұрын
சரியான கருத்து எதார்த்தமாக பேசியிருக்கிறார் அதிகாரிகள் அனைவரும் திறமையானவர்கள் ஆட்சியாளர்களின் அழுத்தம் வரும் போது கைகள் கட்டப்படும்
@balakumarparajasingham5971Ай бұрын
சரியப்பா, ஜெயலலிதா ஆட்சியில் நடத்தப்பட்ட எண்ணற்ற என்கவுண்டர்கள் யாரை காப்பாற்ற நடத்தப்பட்டன என்பதையும் சொல்லிடு, அப்போது போலீஸ் அதிகாரியாக இருந்தவர்தானே நீங்கள் ? உங்களுக்கு தெரியாததா ?
@RAJADURAIEIGHTYSKIDАй бұрын
Including veerappan
@johnwesley2090Ай бұрын
ivar apadilam ethuvum panamathiri theriliye.
@balakumarparajasingham5971Ай бұрын
@@johnwesley2090 அவர் பண்ணினாரோ இல்லையா அப்போது போலீஸ் அதிகாரியாக இருந்தவர்.
@johnwesley2090Ай бұрын
@@balakumarparajasingham5971 traffic police are also considered as police so many sections.
@sivasamik6899Ай бұрын
Very clear explain sir.
@jaik9321Ай бұрын
Excellent💯👍 inputs
@user-ex4ir7tl8bАй бұрын
லஞ்சம் ₹100 வாங்கினாலும் முதல்ல டிஸ்மிஸ் சொல்லுங்க போலீஸ் அதிகாரியை அதுக்கு அப்புறம் இந்த சட்டம் திருந்தும்
@selvarajmurugesan4241Ай бұрын
முக்கியமாக.சேகர்பாபுவிசாரிங்க அமைச்சர் பயமா.சட்டம்எல்லாத்துக்கும்சமம்
@kumaresanambika9347Ай бұрын
நீர் பணியிலிருந்த துறையையே இப்போது ஓய்வுக்கு பின் மேதாவிபோல் குறைபேசுரே
@thamizhiniyan2733Ай бұрын
காவல்துறை எப்படி வேலை செய்யும் என்பது தெரிந்ததால் பேசுகிறார்.
@AmmuAmmu-cz4mvАй бұрын
ஐயா நீங்க சொல்ற மாரி ஜெயில போட்ட போய்ட்டு வந்து இந்த மாரி தான் பண்ணுவாங்க சட்டம் சரியான தண்டனை குடுக்காது ஐய்யா
@narasimankumar5533Ай бұрын
Beautiful interview. Reasonable replies. An interview must be like this.
@AnnoyedMoonLanding-lq8npАй бұрын
Exactly correct statement .Police action is depending upon the politicians. Police hands are tied up. The Police should be given full freedom, other wise truth will not come out. Varadarajan sir's statement is 100% correct.
@princeprince1099Ай бұрын
எந்தக் கேள்விக்கும் இவரது பதிலை சொல்லாமல் அப்படித்தான் நினைக்கிறார்கள் அப்படித்தான் எல்லாரும் நினைக்கிறார்கள் என்று என்று கும்பலில் குளிர் காய்கிறார்.
@nambi.tnambi.t4650Ай бұрын
* சில தமிழக கட்சியினரும், மாயாவதி அவர்களும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றுதானே கூறுகிறார்கள்? இந்தவழக்கை தமிழக அரசு ஏன் சிபிஐ வசம் ஒப்படைக்கக்கூடாது ?
@ganesanm4608Ай бұрын
ஜெயலலிதா ஆட்சியில் இதுமாதிரி சரண்டர் ஆனவரை என்கவுண்டர் பண்ணார்களா அதுவும் நீதிமன்ற காவலில் இருக்கும் போது நாளைக்கு இதே போல் விசாரணைக்கு காவலில் எடுக்கிறோம் என்று யாரையும் என்கவுண்டர் பண்ணலாம் என்ற உதாரணத்தை இந்தியாவிலே முதல் முறையாக தந்துள்ளது காவல் துறை
@user-vs7lr8kk1mАй бұрын
சார், ஒரு புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுக்கப் போகும் வீடியோ எடுப்பார்கள். அதைப் போல ஒரு குற்றவாளி தான் மறைத்து வைத்திருந்த பொருட்களை எடுக்கவோ அல்லது அடையாளம் காட்டும் பொழுது ஏன் வீடியோ எடுக்கவில்லை ?
@arulrajk5391Ай бұрын
முன்னாள் போலீஸ் அதிகாரி வரதராஜன் அவர்களே மன்னார் கமிஷனர் விஜயகுமார் 11 என்கவுண்டர் செய்தார் என்று நீங்களே வாக்குமூலம் கொடுக்கிறீர்கள் அவர் யாரை காப்பாற்ற என்கவுண்டர் செய்தார் என்பதை சொல்லுங்க ❤❤❤❤❤❤❤❤❤
@boyraja7487Ай бұрын
Police department in action movie .. 😂😂.. they tried hide something behind this incidents 😂😅. . Innumhh. Nii ehnehh paiyitiyekarehnahve Ninaichih kidduh irukeh😅😅😂😂.. Its make shame of Arun Sir😅😅😅😅😢
@DevBa-dv6uxАй бұрын
He is correct In Dmk period encounter is wrong but in Admk period everything is right Admi period no myrder no theft no chainsnatching no voulence varadharahan great
@pgraja4146Ай бұрын
Excellent talkshow 👌
@gunasekaran5759Ай бұрын
இவர் ஒரு சார்பாக அதிகம் சப்போர்ட் செய்கிறார். பணிக் காலத்தில் இவர் எப்படி இருந்தார் என்பதை கூட இருந்தவர்களிடம் கேட்டால் தான் தெரியும்.
@ramalingamp2272Ай бұрын
இவர் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக பேசக்கூடியவர் பணியில் இவர் செயல்பாடு எப்படி நியாயமாக இருந்திருக்கும்!!!!!
@SivaKumar-oh1xcАй бұрын
உண்மையை சொல்லமுடியாமல் தினருகிறார் பயம்
@sheelapaul9231Ай бұрын
This Badu is arramental loose... Thoothukudi issue suppee itta da irutha .. encounter is right
@sathishcsathishc7399Ай бұрын
நீயெல்லாம் காவல் துறையில் பணியாற்றியது காவல்துறைக்கே அவமானம்.😅
@raghunathanvnk883Ай бұрын
Nee antha thuril sathith kana poiala
@logeshkanna6164Ай бұрын
Ona mathiri nallu peru iruntha nadu velagidum...😮
@rajendranjagannathan9918Ай бұрын
ஏதோ ஒன்று அல்லது இரண்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது இதில் பட்டியல் இனத்தவர் மட்டும் இல்லை எல்லா பிரிவினரும் உள்ளனர் சட்ட கல்லூரியில் நடந்தது பற்றி பேசுங்கள் முன்னால் போலீஸ் அதிகாரி
@unmai768Ай бұрын
என்ன நடந்தது மதுரையில் ரவுடி தந்தனம் பன்ன நாய்கள் சென்னைக்கு வந்து அதே வேலையை செய்தானுங்க உதை விழுந்தது
@unmai768Ай бұрын
மதுரை சாதிவெறி ரவுடிகளை உதைத்தாங்க
@amujaamuja9903Ай бұрын
அம்பு மட்டுமே உடைக்கப்பட்டு உள்ளது அம்பை ஏழ்ந்தவனை இன்னும் எதுவும் செய்ய முடியவில்லை கண்டிப்பாக இதில் அரசியல் உள்ளது
@shanmughamkc1764Ай бұрын
21:58
@ramalingamvadivel8980Ай бұрын
10 கொலை செய்துவிட்டு திரியும் கொலைக்காரனுக்கு நீதிமன்றமா?
@DiwanMaideen-ci5joАй бұрын
Respected sir criminal lawyers were taking under groundung businesses of REAL Estate with rowdys plus criminal politicians and thanks to i b c Tamil media vison ok go ahead
Varathan sir Armstrong makkalukathan neethe kettu police station adekada ponathilenna thappi samuka poraalicku athuthana vallaki
@periyasamyss6793Ай бұрын
Who will the ruling party save?
@preethu2224Ай бұрын
Aaruthra central la.power vechitu tn govt kai vecha avangaluku vera aapu varume.. appo eppadi tn govt action edukum
@S.Muthu23Ай бұрын
Varatha nenga police thana kandupidnga
@Itz_Millie2012Ай бұрын
Ofcourse they have performed the murder but they were hired so the real accused who paid money ,for what purpose it was planned have to be investigated.
@tkchandramouli7605Ай бұрын
முன்னாள் MLA „க்கு தொடர்பிருக்கலாம்.
@shankonАй бұрын
Sari
@munusamy.p6049Ай бұрын
திரு.வரதராசன்தெளிவானவிளக்கத்திற்குவாழ்த்துக்கள்.
@user-qy9pb5eu2hАй бұрын
The interviewer is not skilled
@mkcreation8939Ай бұрын
எந்த அமைச்சர் சொல்ல முடியாதா
@user-ex4ir7tl8bАй бұрын
அம்மையார் ஜெயலலிதா பண்ணாத இதை நீங்க பண்ணிற போறீங்க நீங்க வளர்த்துட்டு தான் அத்தனை பேரும் நீங்க எல்லாம் எங்க கொண்டு போகணும்னா அவ்வளவு சாதாரணமா எல்லாம் பண்ண முடியாது ஐயா முன்னாள் காவல்துறை அதிகம் என்ன என்ன லஞ்சம் வாங்காம இருந்தீங்க முதல்ல ₹100 500-க்கு 50 ரூபாய்க்கு இந்த லஞ்சத்தை என்னைக்கு நிப்பாட்டி அன்னைக்கு நீங்க திருந்திய அதை உருவாக்கினது இந்த திராவிடமும் போலீசை கைய கட்டி போட்டா தான் இப்போ வந்து அவர் பண்ணிட்டாரு எங்களுக்கு தேசிய கல்லூரி எனக்கு பாதுகாப்பு இல்லை என்ற மாதிரி தான் இது என் தோழி மத்தபடி இது பெரிய லெவலில் என் கொண்ட அது எல்லாம் நீங்க சொல்றதெல்லாம் பேசுறது பொருள் கிடையாது இது அதுக்குள்ள பொருள் கிடையாது இப்ப வந்து நான் ரெண்டு நாளா நீங்க பேசிட்டு இருக்கீங்களா டயத்தை வேஸ்ட் பண்ணிட்டு முதல்ல ஒவ்வொரு ஏரியாவிலும் இவங்க உருவாக்கினார்கள் கிறிஸ்டின் நாடார் அந்த நாடார் இந்த நடனம் அவ்வளவு இடத்துலயும் அவ்வளோ பேரும் உருவாக்கி சமுதாயத்தை போராடி எல்லாம் இருக்கான் அந்தந்த சமுதாயத்தில் போராளி எல்லாம் இருக்கான் அவன் மேல கையை ஆச்சுன்னா பத்தி எரியும் அப்புறம் இவங்க ஆட்சியை மாறும் வரை 😊 இவங்க ஆட்சியே மாறும் கண்டிப்பா அப்படியே அதெல்லாம் அவளை சீக்கிரம் இவங்க எல்லாம் பண்ணி விட மாட்டாங்க மொத்தத்தில் மக்களை முட்டாளாக இதெல்லாம் பிடிச்சு வச்சிட்டு நல்ல விசாரிச்சு என்னப்பா பண்ண என்ன யாருன்னு சொல்லி தெளிவா எண்களின் பண்ணி இவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க துப்பு இல்லை இது நீங்க எப்படின்னா முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிறீங்க அய்யாதுரை டீல் நடந்திருக்கு எத்தனை கோடிக்கு என்ன அது என்று அது கூட தெரியாமல் முட்டாப் பய மாதிரி பேசிட்டு இருக்கியா நீ பழைய போலீஸ் என்று வாயா😊ண போலீசை திசை திருப்பியும் தயவு செய்து போலீஸ் எல்லாம் ஒழுங்கா தான் இருதய போலீஸ் திசை திருப்பதியை யாருன்னு முதல்ல மூலதனம் இல்லாமல் பேசுறாங்க அந்தந்த சீசன் அந்த பெரிய ஆட்கள் அந்தந்த பன்னி இந்த ஸ்டேஷனை நாசமாக்குவது இந்த திராவிடம் என்னைக்கு தமிழ்நாட்டுக்கு வந்து அன்னைக்கு பிடிச்ச கேடு ஆனால் உண்மையிலே சொல்லு தான் இந்த திராவிடம் வரணும்னா தமிழ்ல நல்லா இருந்துருக்கும் ஆமா முகம் பயம் இருக்கும் அங்க சுட போற இடத்துல போய் இருக்காங்க இங்க பொய்யா இருக்குன்னா எவன் சொல்றதுதான் கேட்க சரண் ராவணனை உடனே சொல்லக்கூடாது நீ என்ன செஞ்சிருக்கணும் வெளியே ஒரு 25 நாளும் 30 நாள் கழிச்சு கூட்டிட்டு வந்தோம் ஏப்பா நான் தான் பேசணும் சொல்லி தைரியமா ஏத்திட்டு மேரேஜ் ன்னு போயிருக்கணும் அப்ப அந்த டிபார்ட்மென்ட் பொதுமக்கள் வரைக்கும் உங்களுக்கு ஆறுதல் தருவான் என்ன உதவி பண்ணியோ அப்ப 11 பேர் இருக்காங்களா அந்த 11 பேர் சொல்ல வேண்டியதுதானே இது உங்க கட்சிக்காரன் உள்ள மாட்டுன உடனே அவனை காப்பாத்திக்க வேண்டி உள்ள வழி
விருந்தினர்பற்றிய அறிமுகம் சரியகல்லை.இவர் நேதாஜி சேனல் U Tuber, நேதாஜி மக்கள் கட்சி நிறுவனத் தலைவரும் ஆவார்.
@arulrajk5391Ай бұрын
முன்னாள் போலீஸ் அதிகாரி வரதராஜன் அவர்களே முன்னாள் போலீஸ் அதிகாரி விஜயகுமார் அவர்கள் 11 என்கவுண்டர் என உங்கள் வாயாடி வாக்குமூலம் கொடுக்கிறீர்கள் அது யாரைக் காப்பாற்ற ஜெயலலிதாவை காப்பாற்றவா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ganeshganesan8277Ай бұрын
How about jafarsadizq case mr???
@kalyanasundaramkalyanasund6162Ай бұрын
மேக் அப் ரொம்ப அதிகமா இருக்கு டா
@nambi.tnambi.t4650Ай бұрын
* சில தமிழக கட்சியினரும், மாயாவதி அவர்களும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றுதானே கூறுகிறார்கள்? இந்தவழக்கை தமிழக அரசு ஏன் சிபிஐ வசம் ஒப்படைக்கக்கூடாது ?
@nambi.tnambi.t4650Ай бұрын
* சில தமிழக கட்சியினரும், மாயாவதி அவர்களும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றுதானே கூறுகிறார்கள்? இந்தவழக்கை தமிழக அரசு ஏன் சிபிஐ வசம் ஒப்படைக்கக்கூடாது ?