Рет қаралды 5,489
உலகத்திடம் எல்லா விதங்களிலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கும் நாம், “தொடர்ச்சியாக என்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும்” என்று நம்மிடமும் எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்ளவேண்டும். விடா முயற்சியுடன், தொடர்ந்து நம்முடைய ஆற்றலை, திறமையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே நம்முடைய கனவுகளை, இலக்குகளை அடைய முடியும் என்று பதிலளிக்கிறார் மஹாத்ரயா.
#mahatriatamil #mahatria #arthamulla60nodigal #அர்த்தமுள்ள60நொடிகள் #மஹாத்ரயா #infinitheism