Рет қаралды 38,782
தென்னந்தோப்பு பொதுவாக, தென்னை மரங்களுக்கிடையே வேறெந்த மரங்களையும் நட முடியாது என்றொரு கண்ணோட்டம் உள்ளது. தென்னைகளுக்கு இடையே பல அடுக்கு & பல பயிர் சாகுபடி செய்து, சிறப்பான வருமானத்தை ஈட்டிவருகிறார் பொள்ளாச்சி ஆனைமலையைச் சேர்ந்த வள்ளுவன் அவர்கள். அவர் சொல்லும் இந்த வழிமுறைகளும் நுட்பங்களும், தென்னை மரங்களுக்கிடையே பல அடுக்கு வேளாண்மை முறையில் சிறப்பான வழிகாட்டுதல்களாக விளங்குகின்றன.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #தென்னையில்ஊடுபயிர் | #மரங்களுக்குஇடையேவிவசாயம் | #தென்னை
இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
Phone: 8300093777
Like us on Facebook page: / ishaagromovement