நீங்கள் தேடி வந்து இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.🇯🇵🇱🇰
@SathishKumar-b6s5y6 ай бұрын
சொர்கத்தில் கிடைக்கும் மது மாமிசம் கன்னிப்பெண்கள் இது தான் சகிக்கவில்லை.
@halithanamus69736 ай бұрын
இஸ்லாமியர்களாக பிறந்தது எமக்கு பெரும் பாக்கியம் தான் அல்ஹம்துலில்லாஹ்
@rasminkhan87916 ай бұрын
சந்துரு அன்னா வாழ்த்துகள் நீங்களும் இஸ்லாத்தை படிக்கக் வேண்டும்
@farwinfarwin12046 ай бұрын
Neenga இஸ்லாத்தை படித்து பாருங்க
@ElmonSivakumar6 ай бұрын
படித்த அத்தனை பேருமே அதில ஓனறுமே விளங்களையாம் ,பிறகு அதை படித்து என்ன பிரயோசனம்
@AnasAnas-ei1qk6 ай бұрын
சரிதான் நீர் வகையறாககளுக்கு"வினாசகாலமே விபரீதம்":சந்திப்போம் மறுமையில்: அங்கே count stats..... @@ElmonSivakumar
@RifamRifam-gx3oo6 ай бұрын
@@ElmonSivakumarOngala maari kora kandu pudikirawarukku prayosanam Illa than you correct bro
@mohamednazeer25296 ай бұрын
@@ElmonSivakumar இந்து மத பண்டிட் பார்த்தசாரதி ஐய்யங்கார் மற்றும் A.R.Rahuman போன்றவர்களுக்கு இஸ்லாம் புரிந்தது புரியாதவர்கள் பண்டிட்டை அனுகினால் இந்து மத ரிக் வேதத்தை வைத்தே இஸ்லாத்தை பற்றி விளக்குவார் .
@kuthubmohideen91926 ай бұрын
Hi சந்துரு bro, நான் ஒரு முஸ்லிம். நான் உங்கள் வீடியோ பதிவுகளை அதிகமாக பார்த்து இருக்கிறேன். இப்பொழுதும் இந்த வீடியோ பதிவும் நீங்கள் இருக்கிறீர்கள் என்றுதான் பார்த்தேன்..இந்த வீடியோ பதிவு ஒரு நல்ல முயற்சி..என்னோட சார்பில் உங்களுக்கு உள்ள இஸ்லாமிய சந்தேகங்கள் நிறைவு பெற,தெளிவு பெற நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
@Craftworld-y4w6 ай бұрын
சந்துரு மறு பிறவி எதற்காக என்று கேளுங்கள் மதத்திற்காக கொலை செய்தால் லாகிலா இல் சொல்லி செய்தால் சொர்க்கத்தில் 72 கன்னி பெண்கள் உயர்ந்த மார்புகள் உடைய பெண்கள் கிடைக்கும் எந்நேரமும் விறைப்பான ஆண்குறி அத்துடன் சொர்க்கத்தில் உறவு முறை இல்லை தாயுடன் மகன் தந்தை மகளுடன் உடலுறவு கொள்ளலாம் இதை நான் சொல்லவில்லை உங்கள் முன்மாதிரி முகமது சொல்லியதாக பிஜே அவர்கள் சொன்னார்கள் இன்னும் இருக்கிறது இப்படி ஒரு இறைவன் சொல்லி இருப்பானா இல்லவே இல்லை இது மனிதன் முகமது தனது தேவைக்காக தானாகவே எழுதிய புத்தகம்
@v2i0e2w0spo2ints6 ай бұрын
@@Craftworld-y4wசென்ற பிறவியில் மிருகமாக பிறந்து இந்த பிறவியில் மனிதனாக பிறந்தோம் என்ற மறுபிறவி கதையெல்லாம் அல்குர்ஆனில் இல்லை. இந்த உலகில் மனிதனாக பிறந்த மக்கள் அதே போலவே மீண்டும் மனிதனாகவே எழுப்பப்படுவார்கள் என்று அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான். நீங்கள் உங்கள் வாய்களினால் ஊதி அணைத்து தடுத்துவிட பேசக்கூடிய பொய்களை பற்றியும் ஆனால் இது நடைபெறாது இறுதியில் இஸ்லாமிய மார்க்கம் மீண்டும் எழுச்சி பெற்றே தீரும் என்றும் முன்னறிவிப்பு செய்துவிட்டான் (அல்குர்ஆன் வசனங்கள் 9: 32, 33 மற்றும் 61: 8, 9). இந்த மார்க்கம் முன்னரும் எழுச்சி பெற்றது. இனிவரும் காலங்களிலும் கூட இது மீண்டும் நிறைவேற உள்ளது. எனவே பொய் கூறி உங்களால் இதனை தடுத்து நிறுத்தி விட முடியாது என்றும் அல்லாஹ் அல்குர்ஆனில் கூறியுள்ளான்.
@iyasahd5586 ай бұрын
இந்த ரமழான் மாதத்தில் நீங்கள் செய்தது சிறப்பானது. மேலும் நீங்கள் இஸ்லாத்தை படிக்க வேண்டும் குர்ஆனை வாசித்து பாருங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக நன்றியும் அன்பும்
@mohammedsaleem-dh8eq6 ай бұрын
குர்ஆனை பின்பற்றுவது எல்லாம் நடக்காத காரியம். அதெல்லாம் இன்றைய மனிதன் செய்ய இயலாது
@haflalali6 ай бұрын
@@mohammedsaleem-dh8eqஇவ்வுலகம் உனக்கு ஒரு பரீட்சை கலம் இதில் நீ ஜெயித்தால் தான் மறுமையில் சிறப்பாக இருக்கும். மறுமை நிரந்தரமானது உனது தேர்வில் தான் இறுதித் தீர்ப்பு நாள் சுவர்க்கம் நரகம்
@AnasAnas-ei1qk6 ай бұрын
@@mohammedsaleem-dh8eqஐசீ: Best luck: சந்திப்போம் மறுமையில் ..அங்கே count starts....
@mohammedsaleem-dh8eq6 ай бұрын
@@AnasAnas-ei1qk எதையாவது செய்து உருப்பட வழியை பாருங்கள்
@thulasishanmugam84006 ай бұрын
@@AnasAnas-ei1qk, சொர்க்கம் தற்போது உள்ளதா? இனிமேல்தான் உருவாக்கப்படுமா?
@snowqueensnowqueen44536 ай бұрын
Masha Allah... யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகின்றானோ அவர்களுக்கு மார்க்கத்தின் தெளிவைக் கொடுப்பான். அல்லாஹ் உங்களுக்கு நாடி இருக்கிறான்.. அல்ஹம்துலில்லாஹ்.. 🤲🤲🤲
@jaawedmohd1216 ай бұрын
இஸ்வாமியர் அல்லாதவர்களும் புரியும்படி இருந்தது.சந்திரு sir உங்களது புதிய முயற்சிக்கு மிக்க நன்றி.
@MohamedMuzammil-d2i6 ай бұрын
துவேஷம் இல்லை உங்களிடம்❤❤❤
@Drkenzo-j5g6 ай бұрын
Ulagathilayea adhu kuraiwaagha irukim naadu only srilanka
@Stopwatch20026 ай бұрын
❤ mashallha உண்மையாகவே இவ்வாறான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய Rj chanthuru bro ❤ tnx ❤️ உங்கள் முழு முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
@Craftworld-y4w6 ай бұрын
சந்துரு மறு பிறவி எதற்காக என்று கேளுங்கள் மதத்திற்காக கொலை செய்தால் லாகிலா இல் சொல்லி செய்தால் சொர்க்கத்தில் 72 கன்னி பெண்கள் உயர்ந்த மார்புகள் உடைய பெண்கள் கிடைக்கும் எந்நேரமும் விறைப்பான ஆண்குறி அத்துடன் சொர்க்கத்தில் உறவு முறை இல்லை தாயுடன் மகன் தந்தை மகளுடன் உடலுறவு கொள்ளலாம் இதை நான் சொல்லவில்லை உங்கள் முன்மாதிரி முகமது சொல்லியதாக பிஜே அவர்கள் சொன்னார்கள் இன்னும் இருக்கிறது இப்படி ஒரு இறைவன் சொல்லி இருப்பானா இல்லவே இல்லை இது மனிதன் முகமது தனது தேவைக்காக தானாகவே எழுதிய புத்தகம்
@users.anonymous6 ай бұрын
இறைவன் உங்கள் இருவரையும் பொருந்திக் கொள்வானாக.. உங்கள் இருவரினதும் முன் செய்த அனைத்து பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பானாக..
@anishakalamshaikh46586 ай бұрын
நீங்கள் வந்து இஸ்லாத்தை அறிந்து கொள்வது மிக்க மகிழ்ச்சி சந்துரு அண்ணா💚🇮🇳
@nusas34536 ай бұрын
இதேபோல் நிறைய கானொளி எதிர் பார்க்கிறோம் சகோ
@abdulraies59946 ай бұрын
முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள் ❤🇱🇰🇰🇼🤝
@SingaravelanVelu-uu3yk6 ай бұрын
சந்துரு சார் உங்கள் சேனல் மென்மேலும் நல்ல பரிணாம வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
@aseemmahir2696 ай бұрын
உங்களுக்கான எங்கள் சகோதரத்துவம் மிக்க வாழ்த்துக்கள் 🎉
அருமையான கேள்வி அருமையான பதில் வாழ்த்துக்கள் சகோ ❤ இறைவனின் கேள்விக்கு மனிதர்கள் பொய் சொல்லமுடியாது பொய் சொல்லும் நாக்கு வாய் முற்றாக அடைக்கப்படும் இந்த உலகில் மனிதன் செய்து கொண்டு இருந்த நல்ல கெட்ட காரிய செயல்களை மனிதனின் உடல் உறுப்புகளை இறைவன் பேசவைப்பான்
@Lifewithcraft7776 ай бұрын
இஸ்லாம் பற்றி இப்போது தெரிந்து கொண்டேன் நன்றி அண்ணா ❤
@aseesaaseesa77726 ай бұрын
இப்படியான நேரடி கேள்விகள், மிகச் சிறந்த தெளிவை தரும் வாழ்த்துக்கள் மாத்தறை
முயற்சி திருவினையாக்கும் நன்றிகள் சந்ரு குர்ரானை யும் படியுங்கள்.
@hameedsulthansf6 ай бұрын
சிறந்த முயற்சி. வாழ்த்துக்கள் திரு சந்துரு
@93838126 ай бұрын
உங்களுடைய இந்த முயற்சி மிக்க மகிழ்ச்சி உடையதாக இருக்கிறது. இதே போல நமது தொப்புள் கொடி உறவுகளான இந்து சகோதரர்கள் மற்றும் புத்த மத சகோதரர்களிடமும்( அவர்களுடைய பண்டிகை காலங்களில்) பேட்டி எடுங்கள். உங்களுடைய சப்ஸ்கிரைபர்கள் மகிழ்சி அடைவார்கள்
@mohammedyousufdawood88026 ай бұрын
அருமையான கேள்விகள் & அருமையான பதில்கள். நன்றி திரு.சந்துரு அவர்களே. 13:51
@bushrathaheer81686 ай бұрын
உங்களது தேடல் இன்னும் தொடர வேண்டும் ❤
@mohamedbaakeer88606 ай бұрын
இசை எப்போதும் கூடாது. இதனை மௌலவி அவர்கள் பேச்சின் போது நாசுக்காகச் சொன்னார்கள். கேள்வியும் அதைப் பற்றியதாக இருக்கவில்லை. கேள்வியின் போது ரமழான் இல்லாத காலங்களில் இசை கேட்கவும்,சினிமா பார்க்கவும் அனுமதி உண்டா என்று கேட்டிருந்தால் நிச்சயமாக சரியான பதிலைக் கூறி இருப்பார். நல்ல தரமான விளக்கத்துடனான பேட்டி. இவரை அறிமுகப் படுத்திய சந்துரு அவர்களுக்கு நன்றிகள். மதம் கடந்த மனித நேயம் கொண்டவர் சந்துரு. வாழ்க நலமுடன் மேனகா அக்காவுடன்🎉🎉🎉🎉🎉
@mohammedsaleem-dh8eq6 ай бұрын
இஸ்லாம் மதரஸாக்களுக்கு எதிரானது என்பதை உலமாக்கள் பலர் அறியவில்லை உழைத்து தான் சாப்பிட வேண்டும் என்பது வசூல் செய்து உண்ணும் மதரஸா கொள்கைகளுக்கு நேர் எதிரானது . இதனால் தான் முஸ்லிம்கள் பலர் ex Muslim ஆக மாறி வருகின்றனர் . மதரஸாக்களை ஒழிப்போம் மனித நேயம் காப்போம் .
@Kumudaikala6 ай бұрын
சகோதருக்கும் இறைவன் நேர்வழி காட்டவேண்டும் யா. இறைவனே நல்லோருககும் நல்வழியே காட்டு அதை அவர்கள் விளங்கக்கூடிய பாக்கியத்தையும் தெளிவையும் காட்டி பெறச்செய்வயாக ஆமீன்.ஆமீன் யாரப்பீல் ஆலமீன்
@SyedAli-py5kb6 ай бұрын
சந்ரூ உங்கழுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் நோன்பு பெரு நாழ் வாழ்த்துகழ்
@Muzniya6 ай бұрын
மிக்க நன்றி brother...உங்கள் முயற்சி தொடரட்டும்......
சகோதரரே சிறந்த நிகழ்ச்சியை ஏற்படுத்தியமைக்கு மிக்க நன்றி வாழ்த்துகள் சகோதரரே இஸ்லாத்தை பற்றிய இன்னும் தெளிவான விளக்ககூடிய இன்னும் சிறந்த நபரை தேர்வுசெய்திருக்கலாமே
@nahar76376 ай бұрын
ஏன் என்ன பிரச்சினை?
@ElmonSivakumar6 ай бұрын
இஸ்லாமே Anti Christ தான் இதில யார் வந்தால் என்ன.
@azharmohaideen64806 ай бұрын
மாஷாஅல்லாஹ் அழகிய உரையாடல் நல்ல பதிவை தந்த சந்ரு அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாஹ. அல்ஹம்துலில்லாஹ்
@bowciabegam97056 ай бұрын
அழகான தழிழில் அருமையான விளக்கம் எளியமுறையில் அனைவரும் புரிந்து கொள்ளும்படி எடுத்துரைத்தீர்கள் அல்லாஹ் உங்களுக்கு நன்மைதருவானாக சந்துரு சார் உங்களுக்கு நன்மைநல்குவானாக--!!! ஆமீன்
@jamalmjamal26386 ай бұрын
உங்கள் பதில் அருமையிலும் அருமை
@riswanahamed30876 ай бұрын
Mr. Chandru.. நீங்கள் சந்தித்த இந்த முஸ்லீம் பெரியார் உங்களிடம் இஸ்லாத்தை சரியான முறையில் சொன்னார்... நன்றி mr chandru
@umarahthajudeen86846 ай бұрын
Yah ❤️
@mufasmohammedmydeen10126 ай бұрын
Love from TamilNadu ❤ Chandru ❤
@haricharicmahes85786 ай бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இதாய்த்து கொடுக்கும்படி அல்லாஹ்விடம் துவா செஞ்சிக்கிறோம் இன்ஷா அல்லாஹ
@mrs.rifdymufthi92866 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத்தை நாடியுள்ளான் போல்.. அதன் பாக்கியமே உங்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்தை தேடிக்கற்க வாய்ப்பு அளித்து இருக்கிறான். இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக நீங்கள் ஒரு நாள் உண்மையை உணர்ந்து, நிச்சயமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வீர்கள் அண்ணா.. அதற்கு அல்லாஹ் நிச்சயமாக உங்களுக்கு அருள் புரிவானாக..🤲🏻🤲🏻🤲🏻
@fathimazauriya6 ай бұрын
Jazakallahkairan (thank you) ❤
@mohamednafsan28476 ай бұрын
Brother, நீங்க youtube veiws kaaga இந்த program செஞ்சாலும்... வாழ்த்துக்கள் இவ்வாறான பொது நேர்காணலுக்கு
@mohammaduuwais19996 ай бұрын
அருமை சந்துரு வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@ihsanhamza6 ай бұрын
சந்துரு குர்ஆனை translation வாசித்துப் பாருங்கள்
@akeel84656 ай бұрын
Proud of your work 💯💯💯🤍
@nilannoor17496 ай бұрын
ALHAMDULILAH Super Explain
@RilwanMax-dp2kn6 ай бұрын
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம். முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால், நான் நோன்பாளி என்று இரு முறை கூறட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்❤
@ihsanhamza6 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றி
@NaseeraSaboor6 ай бұрын
சகோதரே❤மிக நன்று
@MohamedYasir-n8o6 ай бұрын
Chandru menaka family க்கு வாழ்த்துக்கள் congratulations
@AmmaAmma-zk7hj6 ай бұрын
மிகவும் சிறப்பான விளக்கம்
@spiritualtips-sinhala47326 ай бұрын
Super தலைப்பு, நல்ல விலக்கம்.
@mmohamedfaisal42306 ай бұрын
வாழ்த்துக்கள் சந்ரு...,❤❤❤
@MohamedMuzammil-d2i6 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணாச்சி சந்தோஷம்❤❤❤
@menalopismenal99226 ай бұрын
நல்ல முயற்சி அண்ணா இது அனைவருக்கும் மத்தியில் சமத்துவத்தை வளர்க்கும் 💞💞💞💞💞
@AATHIFAADHIL-mv9ks6 ай бұрын
உங்கள் ஆர்வத்திற்கு அல்லாஹ் துனை புரியட்டும்..
@nahyanrajavlogs30156 ай бұрын
நண்பன் சந்துருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட வேண்டும் என்று துவா செய்கிறேன்
இஸ்லாமிய மக்களின் யூ tube வியூஸ் பெறுவதட்கான ஒரு யுக்தி மற்றும் தந்திரோபாயம்.. அருமை அருமை
@kkyDivers6 ай бұрын
முஸ்லிம்களுக்கும் இந்த சிந்தனை மிக்க பயனுள்ளதாக இருக்கும். அல்ஹம்துலில்லாஹ்
@peermohamed20296 ай бұрын
சிறந்த பதிவு
@muhammathniyas4936 ай бұрын
3 அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன? இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம். ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது. இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு ஒருவன் எப்படி நல்லவனாக வாழ்வான்? ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது.
@mohamedbaakeer88606 ай бұрын
என்ன சொல்கிறீர்கள் என்று உங்களுக்கே புரிகிறதோ தெரியாது. சொல்வதை தெளிவாக விளங்கும் படி சொல்லுங்கள். தெளிவா இஸ்லாத் தைப் படித்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். இந்த உலகில் ஒருவரைக் கொன்றாலும், பத்துப் பேரைக் கொன்றா லும் ஒருமுறைதான் தூக்கு. ஆனால் இறைவன் நீதியானவன் . இறைவனுகாகுத் தெரியும் எப்படி நீதி வழங்க வேண்டும் என்று.
@mohammedsaleem-dh8eq6 ай бұрын
இஸ்லாம் மதரஸாக்களுக்கு எதிரானது என்பதை உலமாக்கள் பலர் அறியவில்லை உழைத்து தான் சாப்பிட வேண்டும் என்பது வசூல் செய்து உண்ணும் மதரஸா கொள்கைகளுக்கு நேர் எதிரானது . இதனால் தான் முஸ்லிம்கள் பலர் ex Muslim ஆக மாறி வருகின்றனர் . மதரஸாக்களை ஒழிப்போம் மனித நேயம் காப்போம் .
@udhyam16016 ай бұрын
This maulavi has explained very well,Alhamdhulillah. Mr.chandru,thanx for ur effort.May Almighty Allah bless u with true guidance,AAMEEN
@MLMHANIFFA6 ай бұрын
முயற்சிக்கு வாழ்த்துக்கள்❤
@mohamedrishan74266 ай бұрын
அருமை அருமை ❤🎉
@Nuskiahamed76 ай бұрын
Great effort brother❤❤
@sabrymohomad-pl4gw6 ай бұрын
Masha Allah ❤
@AbdulRazak-mv2nn6 ай бұрын
உங்களில் நல்ல காரியங்களை செய்பவர் யார்என்பதை சோதித்து அறியும் பொருட்டே இறப்பையும் மரணத்தையும் நாம் படைத்தோம்” என்று திருக்குர்ஆனில் இறைவன் கூறி உல்லான்.
@mrsrizni6 ай бұрын
Mashallah very happy he explained very clearly 👏 thanx Chandru Anna pls make more videos
@RifamRifam-gx3oo6 ай бұрын
@mrsrizni-neega enga sis ikiriga?
@mufasmohammedmydeen10126 ай бұрын
Love from Riyadh 🇸🇦 🇮🇳 Everyone should give 2.5% of our wealth to poor (Zakat) Make sure Our Eye should Fasting (See only good things) Our Ear should Fasting (Listen only good things) Our Mouth should Fasting (Avoid unnecessary talking and lies)
@roshanihanas6786 ай бұрын
thanks a lot chandru Anna. pls go ahead and research abt islam.. there is a lot to know..
@sirajunnisaahmed22566 ай бұрын
much appreciated bro...u had done great job...u rewards iscwaiting from the Almighty for ur beautiful deeds.... thank u
@BadhurNisha-yr1uk6 ай бұрын
மாஸா அல்லாஹ் ப்ரோ நீங்க இஸ்லாத்துக்கு வாங்க ஜாகீர் நாயக் வீடியோகல பாரூங்க உங்கலுக்கு நல்ல விளக்கம் தேரியூம் ப்ரோ
வணக்கம் சனந்தரு முஸ்லிம்.. கலுடய ..நேன்பு பற்றி தெரிந்து கொன்றதற்கு நன்றி உங்கள் பணி தொடருந்பேகவாழ்த்துக்ள்
@kadijanajimudeen26106 ай бұрын
Masha Allah Alhamdulillah Allahuakbar well done
@muhammathniyas4936 ай бұрын
1 மறு பிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்து விடலாம். அதற்கு முன்னால் மறு பிறவி என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும், மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான். இந்தப் பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான். இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக் கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவுபடுத்துகின்றனர். நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும், நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய், நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபந்நியாசங்களில் நாம் கேட்டுள்ளோம். இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு அடிப்படை உண்மையைக் கவனியுங்கள். இன்றைக்கு உலகில் 700 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.
@CL-bh5vt6 ай бұрын
ஒருவர் இறந்த பின்பு அவருடைய ஆன்மா எங்கு செல்கிறது? சும்மா புட்டு பானையில் வந்த ஆவி மாதிரியா😂? உலக மக்களின் ஜனத்தொகை இப்போது குறைவடைந்து வருகிறது
@SathishKumar-b6s5y6 ай бұрын
😂😂😂😂😂😂
@SathishKumar-b6s5y6 ай бұрын
சுவர்கத்தில் 72 கன்னிப்பெண்களின் கன்னி கலைந்ததும் அவர்கள் என்னாவார்கள்?
@SathishKumar-b6s5y6 ай бұрын
ஆதாம் ஏவாளை படைத்த இறைவன் ஏன் ஒரு ஜோடியை படைத்தார் 😂😂😂 ஆதாம் ஏவாள் சைனீசா காப்பிரியா
@SathishKumar-b6s5y6 ай бұрын
சுவர்கத்தில் 72 கன்னிப்பெண்கள் உண்மை 😂😂😂
@mohammadshamil50806 ай бұрын
நல்ல முயற்சி சகோ
@bestfoodreview63896 ай бұрын
Aww nice useful vlog. 1st time I seen this. Love to know about islam. We need more about this please Anna
@muaathali89866 ай бұрын
Masha allah ❤ Chandru Anna nalla oru muyatchi..... love from kinniya ....
@Mohammed_Israth6 ай бұрын
Wa alaikumussalam warahmathullahi wabarakathuhu usthath❤❤ Congratulations chandru anna🎉🎉
@SHAMHAANDAIFA6 ай бұрын
Excellent bro.. Best program
@smartyash40136 ай бұрын
Chandru bro u r great 👍👍👍
@youtubeuser81016 ай бұрын
Much appreciated chandru bro
@fawazmhm6 ай бұрын
Chandru brother very good explanation. Thank you very much brother