Рет қаралды 21,243
முன்னோடி இயற்கை உழவர் / வாழ்வியலாளர் கோபி ம.குமார் ஐயாவுடன் நேர்காணல்..
#தேன்கனி சார்பாக 3நாள் இயற்கைவழி வேளாண்மை பயிற்சி வகுப்பு பிப்ரவரி24,25,26ல் சிவகாசியில் நடைபெற்றது..
இந்நிகழ்வில் Marutham Kumar அவர்கள் கலந்துகொண்டு இயற்கைவாழ்வியல்,வேளாண்மை,
மரபுமருத்துவம்,சுவரில்லா கல்வி,
சுற்றுச்சூழல் சம்பந்தமாக பல்வேறு தகவல்களையும் அனுபவங்களையும் பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கினர்.
பயிற்சி நிகழ்வில் இடையே நேர்காணல் நிகழ்வில் நீண்டநெடுகாலம் ஐயா நம்மாழ்வாருடன் ஏற்பட்ட அனுபவங்களையும்,
வானகத்தின் செயல்பாடுகள் முக்கியத்துவம், சந்தைபடுத்துதல்,தற்சார்பு வாழ்வியல்,
விதைகளே பேராயுதம்,பருவநிலை மாற்றம்
போன்ற பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார்..
நன்றி : பாலமுருகன் புகைப்படக் கலைஞர்
#நம்மாழ்வார்
#வானகம்
#தேன்கனி