ஜெயகாந்தன் - ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் | பவா செல்லதுரை - பெருங்கதையாடல் | Bava Chelladurai

  Рет қаралды 880,772

Shruti TV

Shruti TV

5 жыл бұрын

பவா செல்லதுரையிடமிருந்து பெருங்கதையாடல்
ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்
ஒருங்கிணைப்பு :
வம்சி புக்ஸ்
தென்பெண்ணை இலக்கிய சமவெளி
#BavaChelladurai
#Bava
#Jeyakanthan
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 806
@kamalesanperumal
@kamalesanperumal 4 жыл бұрын
இந்த நாவலை நான் முப்பது வருடங்களுக்கு முன்படித்தேன். சில மங்கலான நினைவுகளுடன் இந்த கதையை கேட்டேன். என்நிவில் எஞ்சிய இரண்டு இடம் ஒன்று பேபி ஆண் துறவிகளைப்போல ஒரு நாள் போவது . மற்றொரு இடம் ஹென்றி லாரியில் வரும்போது சாலையில் ஒரு இளம் கன்றுக்குட்டி தனது வாலால் ஒரு கேள்விக்குறியை முத்திரையாக காட்டிச்செல்வதாக அது உகலகையே கேள்விக்கேட்டதாக என ஜே.கே.வர்நிப்பது . மற்றும் ஹென்றி கேரக்டர்
@lathapachaiyappan6052
@lathapachaiyappan6052 3 жыл бұрын
P0ppp0
@kandhasamyp6166
@kandhasamyp6166 3 жыл бұрын
@@lathapachaiyappan6052? ழ
@annapurnaiyer946
@annapurnaiyer946 3 жыл бұрын
@@kandhasamyp6166 android ,
@vaniabirami5137
@vaniabirami5137 3 жыл бұрын
நீங்கள் என் தாய்மாமா தாய்க்கும் அடுத்த பிறவி இதுவரை உங்கள் உரையாடலை நான் பார்த்ததில்லை நீங்கள் பேசும்போது ஒவ்வொன்றும் எனக்கு சிலிர்ப்பை உண்டாக்குகிறது நன்றி
@mr.timetraveller1645
@mr.timetraveller1645 3 жыл бұрын
Qqqqqqqqqqqqq
@akilanthaninayagam2432
@akilanthaninayagam2432 3 жыл бұрын
"வளைந்தே பழக்கப்பட்ட ஓர் சமூகத்தில் சராசரியாக நேராக நடப்பவன் திமிர் பிடித்தவனாகத்தான் தெரிவான்" 19:40
@iambadcat0397
@iambadcat0397 3 жыл бұрын
Wonderful
@arumugamsathya4766
@arumugamsathya4766 3 жыл бұрын
Super
@kavitha6827
@kavitha6827 2 жыл бұрын
Amazing
@kavitha6827
@kavitha6827 2 жыл бұрын
Amazing
@AkilanJ
@AkilanJ 5 жыл бұрын
இதை கேட்கும் பொழுது பவா செல்லதுரையின் மொழிநடையை ரசிப்பதா இல்லை ஜே கே வை ரசிப்பதா என்பதில் ஒரு போட்டியே நடந்தது... அருமை ..
@vellaisamykjb1615
@vellaisamykjb1615 5 жыл бұрын
உண்மை
@selvamalarselladurai5408
@selvamalarselladurai5408 5 жыл бұрын
You are correct Sir,
@muthukumar-ps5uv
@muthukumar-ps5uv 5 жыл бұрын
It's true
@kamalesanperumal
@kamalesanperumal 4 жыл бұрын
கதையை நகத்திக்கொண்டே அவர்கூரும் மற்ற துணை கதைகள் இருக்கே அது நம் மன பாரத்தை இறக்கிவைக்கும் அபாரம் அருமை.
@kavinkavi7085
@kavinkavi7085 4 жыл бұрын
@@kamalesanperumal super
@rajkumarsuresh528
@rajkumarsuresh528 4 жыл бұрын
தூக்கம் வரவில்லை என்று காலை 3மணி தேடலில் கதையை கேட்டேன்...அப்போது தான் உணர்ந்து கொண்டேன். தூக்கம் வராமல் இருந்தது இந்த அற்புதமான கதையை கேட்கவோ என்னவோ... மிகவும் அருமை திரு. பவா செல்லத்துரை..
@srimansrimathi1390
@srimansrimathi1390 3 жыл бұрын
கதை சொல்லும் விதமே தனி. அதற்காகவே கேட்கிறேன்
@mohansureshr
@mohansureshr 2 жыл бұрын
Bro exactly it happened to me today. Woke up at 3.30 and listened to this wonderful narration.
@sasisasi4437
@sasisasi4437 2 жыл бұрын
Me too ...
@shannantha
@shannantha 5 жыл бұрын
நன்றி பவா... ஒரு மணி நேரம் 40 நிமிடம் நம்பவே முடியவில்லை.. கட்டிபிடிச்சிக்கணும் போல இருக்கு.. அன்புடன்
@karthikganesh2005
@karthikganesh2005 3 жыл бұрын
ஐயா இப்பொழுதுதான் உங்களுடைய கதையை முதலில் கேட்கிறேன், முதல் முறை கேட்டதில் இருந்து உங்களுக்கும் ஜேகே ஐயா அவர்களுக்கும் பெரிய ரசிகன் ஆகிவிட்டேன்.. நான் ஜேகே ஐயா நாவல்களை படித்ததில்லை, இனிமேல் படிக்கிறேன்.. உங்களால் அவரைப் பற்றி தெரிந்து கொண்டதில் பெருமிதம் அடைகிறேன்.. உங்களின் கதையாடல் நிகழ்ச்சியை காணக்கிடைத்த பாக்கியத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்..
@gopalkrishnan9533
@gopalkrishnan9533 3 жыл бұрын
Supper
@behappyeverybody1078
@behappyeverybody1078 5 жыл бұрын
பவா இருக்கும் வரை எல்லா எழுத்தாளர்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.ஜெயகாந்தன் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
@lineapiloto9009
@lineapiloto9009 3 жыл бұрын
Very true
@vijivenkatesh7786
@vijivenkatesh7786 3 жыл бұрын
சபாஷ், சரியான கணிப்பு
@ganeshganesh404
@ganeshganesh404 3 жыл бұрын
ஒரு மனிதன் ,ஒரு வீடு, ஒரு உலகம் ,ஒரு ஜெயகாந்தன், ஒரு பாவ... நன்றி.
@kathirvelmurugesan85
@kathirvelmurugesan85 3 жыл бұрын
பஞ்சாயத்தில் துரைக்கண்ணு " எங்கண்ணன் புள்ளங்க இது" னு சொன்னத பவா அவர்களில் குரலில் கேட்கும் போது கண் கலங்கிவிட்டது 👏👏👏👏👏👏
@paulnicho8987
@paulnicho8987 2 жыл бұрын
Best
@seelaramesh
@seelaramesh 3 жыл бұрын
வெகு நாட்களுக்கு பிறகு இலக்கியத்தில் ஆனந்தம் அடைந்தேன். சொல்லகேட்டு. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.youtube ற்கு நன்றி.
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 4 жыл бұрын
1:42:29 நேரம் மனிதனாக இருக்க வைத்ததற்கு நன்றி பவா மற்றும் J.K ஐயா . ❤️
@SivaKumar-hn2ix
@SivaKumar-hn2ix 3 жыл бұрын
Nice excellent speach bava
@lakshmilogu2870
@lakshmilogu2870 4 жыл бұрын
நான் ஐந்து வருடம் முன்பு இக்கதை படித்தேன். ரசித்தேன். ஆனால் இப்போது முதல் முறை உங்கள் முகம் மற்றும் போச்சையும் கேட்கிறேன். இந்த நாவலுக்கு ஒரு தேசிய விருது கிடைத்தது போல இப்போது தான் உணர்கிறேன் உங்களின் கதை சொல்லிய விதம் அப்படி என்னை பிரம்மிக்க வைத்தது. நான் லட்சுமி பிரபா . தாம்பரம்
@m.muruganmookiah5192
@m.muruganmookiah5192 5 жыл бұрын
ஆகா...ச்சே,என்னா அழகான சொல்லாடலுடன் கதை செல்லும் நேர்தி.பிரமாதம் பாவா சார்.
@subhaarumugam9916
@subhaarumugam9916 4 жыл бұрын
நான் முன்பே இந்த கதையை படித்து விட்டேன்.ஹென்றி யை விட உங்கள் கதை சொல்லும் திறனுக்கு ஆகவே நான் இதை கேட்டேன்.
@subbumaniam4744
@subbumaniam4744 Ай бұрын
ஜே கே அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு உதிக்கிறது. அதைக் காட்டிலும், பாவா அவர்களின் மூலம் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் படித்த நாவலை மீண்டுமாக visualise செய்து பார்த்த மகிழ்ச்சியில், திரும்பவும் இதே நாவலை நிதானமாக படிக்க துவங்கி விட்டேன். எப்படியும் இரு தினங்களுக்குள் முடித்து விடுவேன். ஜே கே சார் என்ற மிக மிக அருமையான வகையில், ஜே கே அவர்களுடன் நெருங்கிப் பழகிய நண்பர் கெளதமன் அவர்கள் வழங்கிய அனுபவத் தொகுப்பு... நான்கைந்து முறை படித்தும், சாப்பிடும்போது எதாவது ஒரு விரும்பிய நூலை பக்கத்தில் வைத்தபடியே உண்பது வழக்கம். இப்போதெல்லாம் இந்த ஜே கே சார் கூடவே உள்ளார். சமீபத்தில் கோவைக்கு நீங்கள் சில நேரங்களில் சில மனிதர்கள் கதை சொல்ல வந்தபோது, நானும் கோவை மருதமலையில் இருப்பதால், வர இருந்தும், இயலவில்லை. என்றாலும் யூடியூப் மூலம் கண்டு மகிழ்ந்தேன். தொடரட்டும் தங்கள் பயணம். வாழ்த்துக்கள் பாவா அவர்களே.
@jamessmuthu9936
@jamessmuthu9936 3 жыл бұрын
இது வரை மூன்று முறை இந்த கதையை கேட்டுள்ளேன், புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருக்கிறேன். நன்றி பவா செல்லதுரை அவர்களுக்கு.
@gopinathan1522
@gopinathan1522 3 жыл бұрын
படிப்பதை விட கேட்பதில் ஆர்வம் உண்டு எனக்கு கதை கேட்டு மெய் சிலிர்த்துப் போனேன்......
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 3 жыл бұрын
எனக்கு ஜெயகாந்தன் அவர்கள் எழுத்து நடை புரியாது. ஆனா பவா அவர்கள் மூலமாக அந்தக் குறை தீர்ந்தது .நன்றி பவா அவர்களே.
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 2 жыл бұрын
ஒரு கதை 6 லட்சம் வியூஸ் , 10கே லைக்ஸ் - கிரெடிட்ஸ் 50% ஜெயகாந்தனுக்கு , மீதி 50% பாவா செல்லதுரைக்கு ❤️❤️❤️❤️
@jayachanderganesan4340
@jayachanderganesan4340 5 жыл бұрын
ப வா ஜெ கே வின் இந்த நாவலை படிக்க வில்லை நீங்கள் சொல்லிய கதைகளில் வரும் பாத்திரங்கள் என் கண்முன்னால் வந்து சென்றன மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் கோடி
@kavitharamadass2971
@kavitharamadass2971 3 жыл бұрын
நான் இந்த நாவலை சிறிது நாட்களுக்கு முன்பு ஆசையா க வாங்கி வைத்தேன்... இன்னும் படிக்கவில்லை... இப்போது புரிகிறது இதை படிக்கும் சரியான தருணம் வந்துவிட்டது என்று...🙏
@mathanchanthsethuram3971
@mathanchanthsethuram3971 5 жыл бұрын
A classical portrait from Mr. Bava chelladurai. A tribute to a great Writet in a perfect way. என் அப்பத்தா கதை சொல்லி அதை கேட்டு வளர்ந்த நாட்களை எனக்கு நினைவு படுத்தியது. கதைகள் என்றுமே ஒரு மனிதனை அடுத்த கட்ட வாழ்வின் படி நோக்கி உயர்த்தி விடும். ❤️❤️
@aravindhan123
@aravindhan123 5 жыл бұрын
Excellent speech
@bharathiyartv1511
@bharathiyartv1511 4 жыл бұрын
😁😁
@manoharansr8864
@manoharansr8864 4 жыл бұрын
உண்மை
@anantha47410
@anantha47410 5 жыл бұрын
நன்றி பவா அவர்களே, சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் விட்டுப் போன கதைகள் படிக்கும் பழக்கத்தை எனக்கு மீண்டும் ஏற்படுத்தி விட்டீர்கள்.
@karthikarunsart8398
@karthikarunsart8398 2 жыл бұрын
நேற்று (27Jan) தான் இந்த புத்தகத்தை படித்து முடித்தேன். பவா சார் சொல்லியும் கேட்டுவிட்டேன். ஜெயகாந்தன், பவா சாருக்கும், ஹென்றிக்கும் நன்றி❤
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 3 жыл бұрын
என்ன சொல்றது...னு தெரியல... அப்பப்ப அழுது அப்பப்ப சிரிச்சேன்..! நன்றி பவா..!♥️
@shankarthiyagaraajan1147
@shankarthiyagaraajan1147 3 жыл бұрын
பற்பல முடிக்கப்படாமல் வாசகர்களின் கற்பனைக்காக விடப்பட்ட நிகழ்வுகள். அருமை...
@maniphotography2167
@maniphotography2167 3 жыл бұрын
ஒரு இரவில் இரு இனிமையான காவியம். ஒன்று ஜே.கே நாவல் & பவா செல்லதுரை பேச்சி........இந்த நாவலுடன் நானும் பயணிக்கிறேன்.....
@vishalramadoss668
@vishalramadoss668 10 ай бұрын
After listening to this, I realized how much impact story telling has and how fortunate people were as kids to hear stories from grandparents. Salute to your extraordinary articulation and storytelling (recreating the whole story by Jeyakanthan) Mr.Bava Chelladurai
@SHANNALLIAH
@SHANNALLIAH 3 жыл бұрын
Bava Sellathurai is a typical example for Tamilnaadu writers/artists who entertained/educated/ included all world Tamils! 130 million WORLD TAMILS are proud of YOU All! We love YOU All!
@sankarduraiswamy6615
@sankarduraiswamy6615 5 жыл бұрын
பிரமாதம் பவா சார். முதல் தடவையாக ஒரு நாவலை கதையாக சொல்லியிருக்கிறீர்கள். பெரிய வெற்றி பெற்று விட்டுடீர்கள். இத்தனை பெரிய நாவலை ஒன்னேகால் மணி நேரத்தில் கிட்டத்தட்ட வாசிப்பனுபவத்திற்கு நிகராக சொன்னது அசாத்தியமானது. என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். 25-30 வருடத்திற்கு முன் படித்த நாவல். ஹென்றி தான் சொத்திற்கு வாரிசு என்று பஞ்சாயத்தில் முடிவான பின்னால், ஹென்றி சொத்தை ஏற்க மறுத்து துரைக்கண்ணுவிற்கு விட்டு கொடுப்பான். . துரைக்கண்ணுவோ வேண்டாம் என்று மறுப்பான். அப்போது ஜெயகாந்தன் ஒரு வரி பிரமாதமாக எழுதிருப்பார். 'பஞ்சாயத்து சொல்லும் போது ஒரு பக்கம் நியாயமும் மறுபக்கம் அநியாயமும் இருந்தால் தான் தீர்ப்பு சொல்ல வசதியாக இருக்கும். இப்படி ரெண்டு பக்கம் நியாயம் இருந்தால் எப்படி தீர்ப்பு சொல்வதாம்". ஜெயகாந்தனின் கதைகள் உயர்ந்த பண்புகளை உருவாகும் குணம் கொண்டவை.
@braju3077
@braju3077 5 жыл бұрын
அற்புதமான விமர்சனம்.....
@sankarduraiswamy6615
@sankarduraiswamy6615 5 жыл бұрын
@@braju3077 நன்றி நண்பரே
@sushiranganag
@sushiranganag 4 жыл бұрын
sankar duraiswamy Sir... Your comments are praise worthy..
@bharathi7964
@bharathi7964 4 жыл бұрын
இந்த நாவலில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நேர்மறையானவை ... விட்டுக் கொடுக்கும் பண்பினையும் நேசத்தையும் மிக அழகாக சொல்லக்கூடியவை
@puduhari1
@puduhari1 4 жыл бұрын
he stood for 2 hours, and delivered an interesting speech with a lot of excitement
@theerkkatharisanan5923
@theerkkatharisanan5923 5 жыл бұрын
பவா அண்ணா அணு அணுவாக அனுபவித்துக் கேட்ட மிகப்பெருங் கதையாடல்... அன்பின் நன்றிகள் பவா, தேனி. ரா. தீர்க்கதரிசனன்
@srinithiyanjd3144
@srinithiyanjd3144 10 ай бұрын
அற்புதமான கதைப்படைப்பும் 🎉 பாவா சொல்லாடல் ❤சிறப்பு நானும் பயணித்தேன்
@vmannaaru
@vmannaaru 4 жыл бұрын
இந்தக் காணொளியை நான் பலமுறை கேட்டிருக்கிறேன், இன்றுதான் தவளைகளின் பின்னணி இயசையை செவிமடுத்தேன். அருமை
@jegan6701
@jegan6701 5 жыл бұрын
அருமையான சொல்லாடல் ..அற்புதமான கதை சொல்லல் ! ஜெயகாந்தனின் " ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்" நாவலை இன்னொரு முறை படித்தது போல அருமையான அனுபவம் ! நன்றி பவா! உங்கள் கதைகளை உலகத் தமிழர்கள் யாவரும் கேட்டு மகிழ்கிறோம் . - கனடாவிலிருந்து JK + உங்கள் ரசிகர்கள் .
@vaidehisubramani6302
@vaidehisubramani6302 3 жыл бұрын
Vanakkam. I have gone about fifty years back. We were three friends who read such classic books of various authors and debate, discuss and fight over the characters. The postmartem of the stories done by us....mind boggling one. When I was a teen girl, I used to call JK over the phone daily and discuss about his writings. Couple of times I have met him in a small hut like structure in Ramasawmy road, Teynampet... above the Arasa tree. His Parisuku Po story has touched me....Sarangan is still living in me. Incidentally, when I went to Paris thinking of his book...standing in the second level of Effiel 🗼, one young man was standing and he started the conversation. He said, I am from Lucknow and came here to give violin concerto....I was amazed for a moment how my character is standing with me.....Such powerful book ...created deep scar in me. You have brought back all my memories with JK. Thank you from the bottom of my heart. Anbudan Vaidehi
@unwilling1000
@unwilling1000 3 жыл бұрын
It's amazing...how a writer touches a heart...agree with you
@thiruneermalai3845
@thiruneermalai3845 3 жыл бұрын
Your comment took me 40 years back madam. Like you, I also had two great friends. Literature and music were our breath!! Feeling nostalgic!!! 🙏
@veeramanims7706
@veeramanims7706 9 ай бұрын
Pplpplpp pp llllpp pplpplpll llllplllpplllppllplllllpllp l l ll llllplllpplllppllplllllpllp 0 llllplllpplllppllplllllpllp lllll ll p
@christopherpushparaj5886
@christopherpushparaj5886 5 жыл бұрын
பவா வராமல் போனதற்கு வருந்தினேன் ஆனால் இன்று இந்த நள்ளிரவில் எனக்காக மட்டில் ஜெயகாந்தனுடன் அதே மாமரத்தினடியில் கதை சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.உணர்ச்சி பெருக்கில் இருக்கிறேன்.
@venkataramanvk2913
@venkataramanvk2913 5 жыл бұрын
மீண்டும் படிக்கத்தூண்டும் அளவில் பவா வின் கதை நேர்த்தியாக சொல்கிறார்
@raghulnambiraja2478
@raghulnambiraja2478 5 жыл бұрын
ஒரு இடத்தில் ஜெ.கே எழுதியிருப்பார். கடவுளைப் பற்றிய அனுமானம் முன்கூட்டியே இல்லாமல் இருந்தால் ஒவ்வொரு மனிதனிடத்திலும் கடவுளைக் காணலாம். இந்த நூலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள். பல வருடங்களுக்கு முன் படித்தது.
@rajram4053
@rajram4053 4 жыл бұрын
சுமார் 2மணி நேர இந்த காலம் என் வாழ்க்கையின் மறக்க முடியாத தருனமாக இருக்கும்
@kasturiswami784
@kasturiswami784 4 жыл бұрын
Wonderful art of story telling.read it in Vijayan years back. Thank you.
@rameshkumar-lq7cn
@rameshkumar-lq7cn 5 жыл бұрын
பவா அண்ணன் உங்கள் வாழ்க்கைக்கு என்று ஒரு அர்த்தம் இருக்குகிறது. அது கதை சொல்லல் மட்டுமே
@Velinadupaithiyakaran8565
@Velinadupaithiyakaran8565 4 жыл бұрын
9/7/2020 இன்று போல் 1.48.29 வினாடி தன்னை மறந்து கதை கேட்டேன் அமிர்தம் நான் எழுதியதில்லை அது என் காதில் விழந்தது 😍 பாவ
@mohamedbhilal2330
@mohamedbhilal2330 5 жыл бұрын
அருமை பவா மிக அருமை. உங்கள் இயல்பான அந்த மொழி மிக அருமை. கதையை மீண்டும் படிக்க தூண்டியது. நன்றி.
@sankaranarayananful
@sankaranarayananful 4 жыл бұрын
அவ்வப்போது உள்ளநெகிழ்வுகளை ஏற்படுத்தும் சொல்லாடல்...மனம் மயக்க கதைசொல்ல பவாவுக்கு நிகர் அவரே.நன்றிகள்.
@RamRam-qn1lb
@RamRam-qn1lb 4 жыл бұрын
I've working at Singapore, during the circuit breaker measures, we've been stay dorms.. Listening your stories as well, feeling good... Thank you sir😊🙏
@ganesanswaminathan8409
@ganesanswaminathan8409 2 жыл бұрын
ஆனந்தவிகடனில் கோபுலு ஓவியத்துடன் படித்தது..அக்கம்மா அரிவாள்மணையில் தனது ஜாக்கெட்டை உருவாக்கும் முறை, சோப் எங்கப்பா டான்ஸ் எல்லாம் கண் முன் வருகிறது. எத்தனை நாள்கள் ஹென்றி எங்கள் உள்ளே வாழ்ந்து கொண்டு இருந்தான் இருக்கிறான்.!!
@sethuramankg373
@sethuramankg373 3 жыл бұрын
தங்கள் பேச்சு இயல்பான எளிமை. இதுதான் இதன் பெருமை ! மனிதர் ஒப்பீடுதான் சறுக்குகிறது, ஒவ்வொரு மனிதருள்ளும் தனித்துவம் என்கிற சிறப்புதான் உலகை ரசிக்க வைக்கிறது ,வாழ்த்துகள் !
@jbphotography5850
@jbphotography5850 4 жыл бұрын
பவா அவர்கள் கதை சொல்லும் போது பல இடங்களில் சிரித்தும் சில சந்தர்ப்பங்களில் உணர்ச்சி பிழம்பாய் தகித்தார் அவர் மட்டுமல்ல என்னுல்லே நானும் தான்
@uma7435
@uma7435 4 жыл бұрын
பவா சார் உங்களுக்கு நிகர் நீங்களே தான் .... எப்பொழுது கேட்டாலும் வேற லெவல்... !!
@cbmbharathi
@cbmbharathi 5 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ரசிக்கும் படியாக இருந்தது சிந்திக்க வைக்கும் பதிவு நன்றி அய்யா.......
@Sathish_Qatar
@Sathish_Qatar 5 жыл бұрын
நானும் புத்தக பிரியனானேன்... உங்கள் கதையால்.... நன்றிகள் கோடி
@udhayammasila2641
@udhayammasila2641 4 жыл бұрын
Happy to come to know about Mr. Bava Chella Durai. Beautiful story telling as well as the talk about the writerJK. Thank you very much
@amuthaselvimuppidathi1944
@amuthaselvimuppidathi1944 5 жыл бұрын
உங்களைப் போன்ற எழுத்தாளர்களின் உலகத்தில் என் போன்ற சாமான்யர்களுக்கும் வாழ ஆசையாக தான் உள்ளது .ஐயா
@sasisasi4437
@sasisasi4437 2 жыл бұрын
Sir I'm an English B.T. and I'm very big fan of J.K and all tamil writers recently only I am seeing all ur videos very nice sir. Though what Ur saying about some teachers are true it's really funny to hear it in ur style.
@saravananp8822
@saravananp8822 3 жыл бұрын
தங்களது கதை கூறும் திறன், நான் பள்ளிக் கல்வி பயின்ற காலத்தில் எனது ஓவிய ஆசிரியர் திரு.S.கந்தசாமி ஆசிரியரை நினைவு கூர்ந்தது. மாணவப் பருவத்தில் எங்களுக்கு உணர்ச்சியுடன் அவ்வாசிரியர் கதை கூறும் போது நாங்கள் மெய் மறந்து சிரிக்கவும்,அழவும் செய்வோம்.மிக நீண்ட நெடுநாட்களுக்குப் பிறகு இன்று தான் நான் அந்த உணர்வை உணர்ந்தேன்.
@sriannamalaiyarrealgroups7516
@sriannamalaiyarrealgroups7516 2 жыл бұрын
பாவா .. நீ. யாராவேன இரு என்னை அழவைக்க 😭சம்மந்தமே இல்லாமல் உன்னாலும் முடிகிறது.. 😭 நன்றி ஐயா. ❤️🙏 நான் ஆண் அழ வெக்கபடுகிறேன். 😭😭😭😭
@gnana.panneerselvangananap535
@gnana.panneerselvangananap535 4 жыл бұрын
நெஞ்சுக்கு நெரூக்கமான நேர்த்தியான உரையாடல், உறவாடல்,....பவா மிகச்சிறந்த கதைசொல்லி!
@sugumaransambandam118
@sugumaransambandam118 3 жыл бұрын
ஜெயகாந்தன்....ஒரு காந்த்தம்...He was a magnet.
@rajeshonblogger
@rajeshonblogger 3 жыл бұрын
Incident about JK with MGR, Kalaingar, millionaire, Professor, journalist, actor Chandrababu, sabhai rules and a man came up in life after reading his story,bhagath sing speech for 1.5 hours in front of 7 people.. unbelievable and inspiring 👍
@joesivam9021
@joesivam9021 3 жыл бұрын
பாவா...பல வருடங்கள் பழகிய நண்பர்களே இன்று இல்லை. ஆனால் ஒரு மனி நேரம் பேசிய மொழியாழ் எம் ஆத்ம தோழன் ஆனாய் அன்புடன்...
@b.senthilkumarbalasenthil7160
@b.senthilkumarbalasenthil7160 5 жыл бұрын
சில கதை சொல்லிகளின் உலகத்தில் தான், கதை கேட்பவர்கள்,அங்கு தாங்கள் வாழும் உணர்வை பெறுவார்கள். .இந்த அனுபத்தை இதை கேட்கும் அனைவருக்கும் கொடுக்கும் பாவா செல்லதுரை அவர்களுக்கு என் நன்றியும்,,வாழ்த்துக்களும்.
@srinithiyanjd3144
@srinithiyanjd3144 10 ай бұрын
உண்தைதான் 🎉
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
திரு பவா செல்லதுரை. கதைகளை அழகாக சொல்கிறார்... தங்களை தமிழ் மக்கள் ஏனோ... பற்பல காரணம். . மேற்கு வங்காள மக்கள் தங்களது கதைகளை படிக்க வேண்டும். கொண்டாடுவார்கள்.மலையாள மற்றும் கர்நாடக மக்கள் நிச்சயம் தங்களைப்போன்ற எழுத்தாளரை இனங்கண்டுக்கொள்ள வைக்கும் அஃதாவது தங்களது மொழி மாநிலம் வேறாக இருந்திருந்தால். துர்பாக்கியம்...இதுதான் தமிழ் தமிழக மக்கள். தமிழ் இலக்கிய உலகம். திரு பவா செல்லதுரை .. ஒருவேளை ......... பரவாயில்லை.. உங்களை கொண்டாடும் நபர்கள் போலியான முகஸ்துதி செய்யாமல் இருக்கும் பட்சத்தில் இலக்கிய உலகம் தங்களை வாழ்த்தும்.எளிமையான கதைகளை ஆளுமையோடு ...சொல்லக்கேட்க பிரமிக்க வைக்கிறது. மெய் மறந்து கேட்க முடிகிறது. நன்றி. ஆதங்கம் அதனால் தான் வேறு என்ற வார்த்தை .. யாரையும் புண்படச்செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
@kamarajmariyappan5605
@kamarajmariyappan5605 10 ай бұрын
பவா செல்லத்துரை அய்யா அர்களுக்கு நன்றி
@subhashvolg9587
@subhashvolg9587 3 жыл бұрын
அருமையான கதையாடல் பவா இலக்கியத்தின் இமயம் ஜெயகாந்தன் என்றால் அது மிகையாகாது நன்றி யாடல்
@Kummz666
@Kummz666 9 ай бұрын
அருமை அருமை..... ஜெயகாந்தன், ஒரு வியக்க தக்க ஆளுமை. பவா, அருமையான பேச்சாளர். ஒரே வருத்தம் you tube மேல், படுபாவிங்க ஒரு like ku Mela poda vidama pannitangyaley
@vinayagamoorthynayagan385
@vinayagamoorthynayagan385 2 жыл бұрын
திருவண்ணாமலை வட்டார மொழியில்...எளிமையான உரையில் எழுத்தாளர் "ஜெயகாந்தனின்" மொழிநடை மற்றும் உரைநடையை நேர்த்தியாக சொன்னீர்கள் அழகு.
@madhavinadesh1868
@madhavinadesh1868 3 жыл бұрын
ஒரு அடிமையின் மரியாதை பண்புகளை நான் எப்பொழுதும் அறியாதவன் ♥️🤩🔥
@periyathambisampath6435
@periyathambisampath6435 4 жыл бұрын
இத்தனை காலம் உங்கள் பேச்சை கேக்காம போய்விட்டேனே ....எத்தனை யதார்த்தம்
@vidhyasivaraman103
@vidhyasivaraman103 2 жыл бұрын
Wowwww …. I felt like watching a movie . Such a way he narrated the story . Feel gifted ..
@bagasvm760
@bagasvm760 5 жыл бұрын
நன்றி ஐயா... தினமும் நீங்கள் கூறும் கதைகளை கேட்பேன். இக்கதை என்னை திரும்பத்திரும்ப கேட்க தூண்டுகிறது. நீங்கள் கூறிய விதம் காரணமாக இருக்கலாம். மிக சோர்வோடு இக்கதையை கேட்க ஆரம்பித்தேன் நேரம் இப்போது இரவு 1.30 தூக்கம் வரவில்லை ஒரு புத்துணர்ச்சியை உணர்கிறேன்.
@sekarkannannainar836
@sekarkannannainar836 3 жыл бұрын
முற்போக்கு எழுத்தாளர்‌ சங்கம்‌.ஆரம்பம்.பவா.கருணாஸ் அந்த நாட்கள்.பிறகு நிலாமுற்றம் தி‌மலை டேனிஸ்‌..பள்ளி.ந.பெ.பள்ளி.அந்த நாள் ஞாபகம்.பவா.வாழ்த்துக்கள்
@gopal_cris2955
@gopal_cris2955 5 жыл бұрын
ஆற்காடு முதல் சென்னை வரையிலான இடைநில்லா பயணம், மனைவிக்கு ஒரு டீ கூட வாங்கித்தராம கூட்டி வந்துட்டேன்..வீடு உங்கள் பேச்சு முழுமையாக முடிவதற்குள் வந்துவிட்டது..களைப்பில்லா பயணம் தந்த பாவாவுக்கு நன்றி..#shruthitv க்கும் #ஜெயகாந்தன் #ஒருமனிதன் #ஒரூவீடு #ஒருஉலகம்
@shankar35
@shankar35 4 жыл бұрын
எழுபதின் கடைசியில், தினமணிக் கதிரில் தொடர் கதையாக வெளி வந்தது, ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம். மீண்டும் கடந்து போன பல வருடங்களை மீட்டெடுத்து கொடுத்து வீட்டீர்கள் , பவா. நன்றி.
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
என் குடும்பம் அரசுப்பனி மக்களின் சேவை இப்படியே ...வாழ்ந்து உங்களைப்போன்ற ஒரு கதாசிாியனின் குறலை கேட்காமல் இருந்து விட்டேன்..கதை படிக்கும் பழக்கம் இல்லை ஆனால் இனி கதைகேட்கும் உங்கள் நண்பனாக ....உங்கள் ரசிகையாக இருப்பேன்...ஜெயகாந்தன்அய்யா அவர்களின் ஆத்மாா்த்தமான ரசிகையக அவர் ஆன்மாா்விற்கு என்னை அா்ப்பனிப்பதில் பெருமையடைகிறேன்....பவா அவர்களுக்கு என் நன்றி..❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘⚘⚘⚘
@vijayvee9395
@vijayvee9395 5 жыл бұрын
பவா மிக சிறப்பு.. . பொதுவாக கதை படிக்கும் போது நாமும் அந்த காலத்தில், அந்த இடத்தில். கதை நம் கண் முன்பு நடப்பது போல தோன்றும். அந்த அனுபவம் ஒருவிதமான போதை.. உங்களுடைய கதை செல்லும் விதமும் ஆதே அனுபவத்தை கொடுக்கிறது. நன்றி பவா.ஏற்பாடுகளை செய்த அனைவருக்கும் நன்றி
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
என்னுடைய வாழ்வில் இந்நாள் பொன்னாள்.பவா செல்லதுரை சார் வாழ்க வளமுடன் பல்லாண்டு..
@baskar_b2s3m
@baskar_b2s3m Жыл бұрын
பல இடங்களில் அழுதேன், சிரித்தேன்,.. அந்தப் பெண்ணாக பிறந்திருக்கலாம் என்ற சுயநலம் என்னை பின்னியது..
@LocalstarMohan777
@LocalstarMohan777 3 жыл бұрын
1.45 hours ponathe theriyala..🥰🥰😍😍😍😍 apa avolo arumai bhava sir..
@ravindarravindar4835
@ravindarravindar4835 3 жыл бұрын
ஒரு கற்பனை கதையை உயிரோட்டமான நிஜவாழ்க்கைக்கு ஏற்றவாறு ஒருமணி 42நிமிடம் ,என்னுடைய 62 வயதில் இதுவரை பொறுமையாக கேட்டதில்லை,வாய்ப்புக்கு நன்றி
@sivakumarsaminathan3409
@sivakumarsaminathan3409 5 жыл бұрын
பவா, உமக்குள் ஜெ. கே புகுந்து விட்டார் போன்ற உணர்வு, அருமை, வாழ்த்துக்கள்.
@vellaisamykjb1615
@vellaisamykjb1615 4 жыл бұрын
உண்மை
@bharathibharathi-wj5mi
@bharathibharathi-wj5mi 4 жыл бұрын
Mannikavum, no sivakumar namakkul jk pugunrhaunarvu erpadukirathu,ithu mayakaran bava seiyum velaiyai than irukka vendum
@arulselvan5597
@arulselvan5597 4 жыл бұрын
👌👌👌சபாஷ் Mr. Henry pillai...awesome😘😘😘...(u had a special dad...)🙏🙏🙏Thnx to Mr.Bava & to the writer Mr. J.K...💞💞💞 (கடவுளை பற்றிய அனுமானம் முன்கூட்டியே இல்லாமல் இருந்தால் ஒவ்வொரு மனிதனிடத்திலும் கடவுளை காணலாம் - ஜெ.கே)
@subramanianvelusamy2953
@subramanianvelusamy2953 5 жыл бұрын
I want to read the novel now. Thanks sir for inspiring me to read the novel. Your voice resembles Vijay sethupathi.
@fathimamary9281
@fathimamary9281 4 жыл бұрын
I too felt, but one difference, not voice but modulation resembles VJ
@rajavels185
@rajavels185 3 жыл бұрын
Bro nenga engaum vanthetingala......
@kavithaathaikuttieskathaig2168
@kavithaathaikuttieskathaig2168 4 жыл бұрын
KavithaAthaiKuttiesKathaigal...கவிதாஅத்தை குட்டீஸ் கதைகள் Singapore லிருந்து குழந்தைகளுக்கான தமிழ் கதைகள் சொல்லும் KZbin channel சார்பாக வாழ்த்துக்கள். பித்து பிடித்து விட்டது ஜெயகாந்தன் மீதா பவா மீதாவென்ற முடிவுக்கு வர இயலவில்லை 💐💐💐
@activethoughts5351
@activethoughts5351 3 жыл бұрын
What a narration, non stop excitement like a thrilling movie. Lessons on human life are the bonus.
@hariecom7577
@hariecom7577 4 жыл бұрын
பவா ஒரு சிறந்த கதை சொல்லி 👌
@aadhithpranavvijayalakshmi5989
@aadhithpranavvijayalakshmi5989 Жыл бұрын
இந்த நாவலை படிக்கும் போது ஒரு எதிர்மறை கதாபாத்திரம் கூட இல்லாமல் எப்படி எழுத முடிந்தது என்று வியந்தேன்.இப்போது உடல்நலம் கல்வி மலர் இருப்பதால் என்பஏச்சஉத்தஉனஐக்கஉ ஆறுதலாக இருப்பது உங்கள் கதைகள்தான்.அதிலும் இந்த ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன் கதையை உங்கள் வாயால் கேட்கும் போது அப்பப்பா ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டே பரவசமடைந்தேன் நான் உங்கள் கதைகளைக் கேட்கவே நீண்ட நாள் வாழ வேண்டும் பவா சார்❤❤❤❤
@djskillsskills661
@djskillsskills661 4 жыл бұрын
கதை கேட்ட நாங்களும் உங்களைக் கட்டிக்கொண்டு நன்றி சொல்கிறோம் பவா அண்ணா...
@thirumalaidurairaj3923
@thirumalaidurairaj3923 4 жыл бұрын
நேர்கொண்ட பார்வை நிமர்ந்த நடை சிங்கம்போல அஞ்சாமை அருமை ஜெயகாந்தன் போல எழுத்தாளர் வருவது கடிணம் அவருடய ஒருமனிதன் ஒரு வீடு ஒரு உலகம் அற்புதமான நாவல் பாரீசுக்கு போ! சிலநேரங்களில் சில மனிதர்கள் ரிஷிமூலம் முதலியநாவல்கள் அற்புதமானவை ஹென்றி ஒரு நல்ல பாத்திரபடைப்பு
@k.sridharan1529
@k.sridharan1529 3 жыл бұрын
அருமை. மிகவும் ரசித்து பார்த்தேன். 42 ஆண்டுகள் ஆகியிருக்கும். 🙏🏼love❤it
@90skittu86
@90skittu86 3 жыл бұрын
மிக்க நன்றி பவா செல்லத்துரை ஐயா அவர்களே🙏🙏🙏, ஒரு ஆகச் சிறந்த படைப்பாளியையும் அவரது படைப்பையும் இவ்வளவு அழகாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்... இக்காணொளியை காணக் கிடைத்திருப்பது இலக்கிய உலகிற்கு ஒரு பெரும்பாக்கியம்... மீண்டும் ஒருமுறை நன்றி ❤❤❤
@renga2475
@renga2475 3 жыл бұрын
Last two hours I was in a blissful mood.Wonderful narration. Thanks Bava.!
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 5 жыл бұрын
பவா ஸார்! வாசித்து நானும் ஹென்றி ,துரைக்கண்ணு போல இருக்க ஆசைப்பட்டவள். மறுபடியும் வாசிக்கப் போகிறேன்.
@revathi1965
@revathi1965 4 жыл бұрын
Same feeling
@dhayalanvaradhan2161
@dhayalanvaradhan2161 3 жыл бұрын
8
@pattamuthu6023
@pattamuthu6023 Жыл бұрын
நன்றி பவா…நீங்களல கூறிய இந்த கதை எனக்கு பல நியாபகங்களையும், நிகழ்வுகளையும் நினைவுபடுத்துயது..! அதில் கண்ணீரும்,சிரிப்பும் சரிபாதியாக..இருந்து..மிக்க மகிழ்ச்சி..🙌🙌👏🙏
@bharathi7964
@bharathi7964 4 жыл бұрын
இந்த நாவலை இந்த lock down நேரத்தில் படித்து முடித்தேன்... சிறப்பான நாவல்... கதையில் வரும் ஹென்றி, துரைக்கண்ணு, தேவராஜன்,பேபி கதாபாத்திரங்கள் மனதை கவர்ந்தவை... நேர்மறையான வை... கதாபாத்திரங்களின் வழியாக அங்கங்கே தத்துவங்களை கொடுத்திருப்பார் ஜெயகாந்தன்.. ""ஒரு அனுபவம் தான் இன்னொரு அனுபவத்திற்கு தடையாக இருக்கிறது"" என்பது போன்ற தத்துவ வரிகள்... அனைவரும் படிக்க வேண்டிய நாவல்...
@raghuraghu7171
@raghuraghu7171 4 жыл бұрын
நீ தேவதையாக இருக்கலாம்!! ஆனால் நாங்கள் மனிதர்கள்.....,!!
@manikandant9443
@manikandant9443 5 жыл бұрын
பவாசெல்லத்துரை. நீங்கள்.கதைசொல்லுவது. எந்த.கதை.எழுத்தைப்படிப்பதை.காட்டிளும்.காதாற்கேற்பது. மிக.இனிமை.நன்றி.
@balajichandrasekar9778
@balajichandrasekar9778 3 жыл бұрын
Though, I'm Orthodox by nature, I really want to appreciate the greatness of story telling and the life style of JK. It's rare.
@mannandhai961
@mannandhai961 2 жыл бұрын
Orthodox means?
@RamaKrishna-gg7zu
@RamaKrishna-gg7zu Жыл бұрын
Means....they don't know how to dance by saying "Soap engapa Soap engapa
@ramanar3012-r4l
@ramanar3012-r4l 9 ай бұрын
@@RamaKrishna-gg7zu 🤣🤣
@balajimathu
@balajimathu 3 жыл бұрын
I really enjoyed the way he told the story. Iam going to buy and read this book... Salute to JK and Bhava
@pandiyann2975
@pandiyann2975 3 жыл бұрын
சமீபத்தில் வேலூர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அழைக்கப்பட்டு உரையாற்றினார்.விழாமுடிந்தபின் அவரோடு செல்பி எடுத்துக்கொள்ள அனுமதிக்கேட்டேன்.அவரும் அன்புடன் ஒப்புக்கொண்டார்.ஜெயகாந்தனின் நாவலைத் தோண்டித் துழாவி அழகாகக் கதை சொன்னார் அழகு மிகவும் அழகு.நன்றி.
@sundare1077
@sundare1077 10 ай бұрын
இனி அய்யா அவர்கள் தான் என் வாத்தியார்
@VinothKumar-el6sj
@VinothKumar-el6sj 2 жыл бұрын
பார்க்க தொடங்கிய பின் கதை சொல்லி முடிந்தவுடன் தான் நின்றது என் கவனம்... ஜே கே அதனை ஒலி வழியாக்கிய பவா... இருவரின் வலது கைகளை எனது கைகளுடன் இறுக பற்றியதாக நினைத்துக்கொள்கிறேன்....
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 1,7 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
ХОТЕЛ ПОТОПИТЬ ДЖЕКА, НО НЕ ВЫШЛО
0:51
Tasty Series
Рет қаралды 1,1 МЛН
family is everything 🥺❤️ #shorts
0:16
Pop it GO
Рет қаралды 4,6 МЛН
Choices for your loved ones❤️
0:15
ISSEI / いっせい
Рет қаралды 19 МЛН