வேதம் என்றால் என்ன பாரதி வேதம் என்று எதை குறிப்பிட்டுக்கிற என்பதை ஜெயகாந்தன் மிக அருமையாக உரையாடியுள்ளார்....
Пікірлер: 14
@paulchamy10582 ай бұрын
அற்புதமானபேச்சு!
@mithissneaky4 ай бұрын
ஒரு வேளை இன்று வரை இவர் இருந்திருந்தால், இவர் ஆற்றிய இந்த உரைக்கு இவரே முரண் பட்டிருப்பார்.
@eraithuvam3196Ай бұрын
அவர் முரண்பட்ட இருப்பார் என்று செல்லும் உங்கள் வயதென்ன? எனது இலக்கிய ஆசான் திரு.ஜெயகாந்தனின் இலக்கிய அனுபவம் கூட உங்களது வயதாக இருக்கமுடியாது. உங்களுடைய கருத்தில் யே அது தெளிவாகிறது.
@viveka70103 ай бұрын
ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட ஜெயகாந்தனிடமும் சாணி நாத்தம் ஒட்டி தான் இருக்கிறது.... என்பது இந்த பேச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது.
@govindasamys.r69582 ай бұрын
உமது அன்னையும் அவர் தம் முந்தையர் பல்லாயிரம் ஆண்டென சைவப் பசுவின் சாணம் மொழுகிய வீட்டில் மணம் கமழ வாழ்ந்து நிறைந்த னர். மிலேச்சப் பன்றிகளின் அசைவ மலத்தை நீ அள்ளிப் பூசிய பின் உனக்கு பசுவின் சாணம் நாறுவது இயல்பே....
@kannankumbakonam2 ай бұрын
சாணியும் நமது உடம்புக்குள்ளேயே உற்பத்தியாவது, இருப்பது, மண்ணுக்கு உரமாவது.
@eraithuvam3196Ай бұрын
எதையும் ஆழ்ந்து நோக்கு பவர் எனது இலக்கிய ஆசான் திரு ஜெயகாந்தன் அவர்கள். நீ நுனிப்புல் கூட மேயாத திராவிடன் என்று சொல்லாமலேயே புரிகிறது உன் வெறுப்புப் பேச்சினால்.
@manonmanis33875 ай бұрын
I allways like Jk the great
@senthamarair83394 ай бұрын
காலம் கடந்தும் நீங்கள் மனதில் நிற்கிறீர்கள்... ஜெயகாந்தன் சார்.
@sanakarasubbur157710 ай бұрын
P
@devanT-sb5kjАй бұрын
super jk
@sakthi46758 ай бұрын
Greatest one
@velmuruganm82558 ай бұрын
❤❤❤❤❤❤❤
@manikandans29684 ай бұрын
Very boring speech. He is supporting one group of people’s. 😂