மிக ஆழமாக சிந்தனையை தூண்டுகிறது. பாரதியை இந்த தலைமுறை ஜெயகாந்தன் வழியாகத்தான் சிறப்பாக அறிய முடியும். ஜெயகாந்தன் அறிவின் செறிவு, ஊற்று. தமிழை அள்ளி பருக அனைவரும் வருக
@harryharry51213 жыл бұрын
பாரதியை வேதத்தின் முழு வடிவமாக காண்கிறேன்...விஸ்வரூபம் காட்டுவதில்லை..நீங்கள் காண்பது🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏Goosebumps
@srmurthy20093 жыл бұрын
Interesting and useful speech .This should be prescribed for students
@harryharry51213 жыл бұрын
@@srmurthy2009 hello sir 🙋♂️
@harryharry51213 жыл бұрын
என்னமோ தெரியல இந்த பதிவை திருப்பி திருப்பி கேக்குறேன்..என்னமோ தெரியுது..இந்த சிங்கத்தோட கர்ஜனை பாதுகாக்க படவேண்டியது.வாழ்க ஜெயகாந்தன் ஐயா புகழ்🙏
@Surabi93 жыл бұрын
Jayakanthan & Kannadasan are outstanding personalities lived in our life time. பாரதியாரை மறுதளிக்கும் விதமாக பாரதிதாஸன் அவர்களை முன் நிறுத்தி பாரதியாரை இருட்டடிப்பு செத்தது தி.மு.க. ஆனால் கனகசுப்புரத்தினம் அவர்கள் தன்னை பாரதிதாஸன் என்றே அறிமுகம் கண்டார். இந்த இருட்டடிப்புக்கு இடையிலும் பாரதியாரை தூக்கிப்பிடத்தவர்களில் ஜயகாந்தன் மிக குறிப்பிடத்தக்கவர். இளம் தலைமுறை இவர் போன்ற கண்ணதாஸன் போன்ற ஜாம்பவான்களை படிக்க வேண்டும். திராவிட கட்சிகளின் பொய் பிரசாரங்களை புரிந்து கொள்ளவேண்டும்.
@saminathanramakrishnun59672 жыл бұрын
@@Surabi9 பொய் என்ற சொல்லுக்கு பொருள் திராவிடம் தான் பொய்யும் புரட்டும் அது தமிழ் நாட்டைவிட்டு ஒழியட்டும்.
@ragunathsingh63124 жыл бұрын
வாழ்வை,மனிதனை,உண்மையை,தாய்மொழியை,இலக்கியம் மூலம் ,தேடுதல் மூலம்,தன்னை அறிதல் மூலம் கடவுள் நம்பிக்கை மூலம், மெய்யை உணர்தல் மூலம்,கம்பன், வள்ளுவன்,இளங்கோ,பாரதி இவர்கள் மூலம் வேதம் உண்மை என்று உணர்ந்து வாழ், இதனை மெய்யறிவாக உணர்ந்து தெய்வம் நீ என்று உணர்ந்து வாழ்.அதுவே அஹம் ப்ரம்மாஸ்மி.
@ragunathsingh63124 жыл бұрын
இதுவே ஆசிரியரின் உயர் பார்வை. தெய் வம் உண்டு, உண்மை யென உணர்ந்து வாழ்.
@saminathanramakrishnun59672 жыл бұрын
அருமை ஐயா, தங்களுடனேயே சிறிது நேரத்தில் வாழ்ந்த உணர்வை அடைந்தேன். மிக்க நன்றி
@rajenderana88632 жыл бұрын
yp
@thalirvanam3923 жыл бұрын
ஆன்மீக பார்வை உயிர்திரு ஜெயகாந்தன் அவர்களின் உன்னத குரலில் உயிர் பெற்றது மனம் உயர் பெற்றது
@sthirumoorthy96002 жыл бұрын
உயர்ந்த ஆன்மீகப் பார்வை நீங்கள் வாழ்ந்த மண்ணில் நாங்களும் வாழ்கிறோம் என்று பெருமை கொள்கிறேன் ஐயா.... 💙💐🙏
@sethulakshmivishwanathan3017 Жыл бұрын
👌1
@dravidamanidm78112 жыл бұрын
வெளிச்சம்கூட ஒரு எல்லை மீறிவிட்டால் அது இருட்டாகி விடுகிறது. அருமை ஜெயகாந்தன் அய்யா. .
@vasansvg1394 жыл бұрын
ஆழ்ந்த சிந்தனை விளக்கம் தந்த திரு ஜெயகாந்தன் ஒரு சகாப்தம்..... இது உண்மை....
@rajanrajan81992 жыл бұрын
சகாப்தத்திற்கு எல்லாம் சகாப்தம் ஐயனே. நீ
@vasansvg1392 жыл бұрын
@@rajanrajan8199 கிண்டல் செய்வதென்பது... சிலருக்கு பொழுதுபோக்கு.... அதனை விட்டு செல்லவேண்டியதே...
@elumalaia1843 Жыл бұрын
பாரதி ஆக இருந்தாலும், ஜெயகாந்தனாக இருந்தாலும் விமர்சனம் செய்ய முடியாதவர்கள் அல்லவெனினும் நிறைமிகுந்தவர்கள் ஆதலால் அவர்கள் புகழ் நிலைத்து இருக்கிறது.
நல்ல தமிழ்; பயனுள்ள எண்ணம்; அறிவுமிக்க அந்தணர் பால் கொண்ட கற்பிக்கப்பட்ட காழ்ப்பு நீங்கியது; தனியே தமிழன் என்று தாழ்ந்து விடாமல் ஒன்றே இந்தியன் என்று இமயத்தையே சொந்தங்கொள் என்று கூறியது நன்று.
மிகவும் அருமை யாரும் இவரை போல் பிராம்மணுக்கு அதரவு கொடுக்கவில்லை வேதமே சிறந்தது
@jeganprabhumurugan4255 жыл бұрын
அருமையான பேச்சு பதிவேற்றிய நண்பருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்
@karthikeyana90004 жыл бұрын
Classic speech .
@sushiranganag4 жыл бұрын
மனமாற நன்றி...
@selvaKumar-oo5fp2 жыл бұрын
ஆரம்பக்கல்வியிலிருந்தே இதை படித்தால் மாணவர்கள் சிறந்த வாழ்வை வாழ்வார்கள்..
@saravananm8642 жыл бұрын
100% unmai na
@user-wj8im2kx6c4 жыл бұрын
Guruve Saranam
@mkrk2015Ай бұрын
❤️ ❤️ ❤️ ❤️
@tjayapragasan94293 жыл бұрын
மதம் சாராதது வேதம்ஶஶஶஶஶ அது அனைவருஅக்கும் பொதுவானதே மிகச் சரியானது
@Dancelover12294 жыл бұрын
பாரதியார் நான் வணங்கும் கடவுள்🙏👳🙏👳🙏👳
@kadalak30263 жыл бұрын
அருமை எளிதாக புரியும் வகையில் உள்ளது
@ramanselvaraj7407 Жыл бұрын
எனக்குள் ஒருவன் !!! “பிறப்பின் மேன்மை பிறர் மதித்து நடத்தல். பிறப்பின் உயிர்மெய் சுயமரியாதை. பிறப்பின் மகிமை தன் உணர்வு அடைதல். பிறப்பை ஒவ்வொரு நொடியாய் கொண்டாடுவோம். கண்டு கொள்வோம். வாழ்க வாழ்கவே!”
தரக்குறைவான பதிவுகளுகளை பல்லாயிரம் பேர் பார்த்து சில ஆயிரம் பேர் "கமெண்ட் "களும் இடுகின்றனர். உண்மையில் ஜெயகாந்தன் அவர்களின் இந்த பதிவை தமிழர்கள் அனைவரும் கேட்டு தங்கள் கருத்துக்களை, அது பாராட்டி மட்டுமல்ல.. பழித்து இட்டிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் ஒருவர் கூட எட்டி பார்க்க விரும்பவில்லை. தமிழுக்கு தலைகுனிவு. 😥😥
@varadharajanta91034 жыл бұрын
திராவிட கட்சிகளின் 50வருஷ சாதனை
@mkrishnamurthy33174 жыл бұрын
Sir TAMIL IS GREAT donot worry,
@mkrishnamurthy33174 жыл бұрын
Sir, TAMIL IS GREAT,DONOT WORRY SIR.
@gnatraj3 жыл бұрын
Yes . You know one think. You can't educate all. Let it be..
@selvaKumar-oo5fp2 жыл бұрын
பிரபஞ்சத்தைப் பற்றி சிறந்த கண்ணோட்டம். ஒரு மலரை விஞ்ஞானத்தால் படைக்கமுடியுமா..
@b.k.thirupoem3 жыл бұрын
ஜெய காந்தனுக்கு ஒரு ஜெய் ஜெகத்தில் இருந்த பாரதிக்கு ஒரு ஜெய் புதிய வேதம் இப்போது வந்து விட்டதுக்கும் மாபெறும் ஜெய் ஓம்
@selvaKumar-oo5fp2 жыл бұрын
பிரபஞ்சம் முழுவதும் ஒரே சக்தியின் பல்வேறு வெளிப்பாடுதான். ஒரே சக்தியென்பதால்தான் இடைவிடாத இயக்கம் நடக்கிறது, உணர்வுகளும் அப்படித்தான் உணர்வுகள் சக்தியால் உணரப்படுகிறது. உணர்வுகளால் சக்தி இயங்குகிறது. உணர்வதற்கும், சக்தி இயங்குவதற்கும் விதைகளும் வேண்டும், விதைக்காக முதுமையும், இளமையை உண்டு விதை உருவாகிறது விதையை உண்டு பிறப்பு இறப்பும் உருவாகிறது. அதற்குமேல் சாதுக்களிடமே பாதையறியமுடியும்.
புதியதோர் உலகம்ஶஶஶஶஶ மனிதர்கள் சக மனிதர்களை"மனிதர்களாகப் பார்ப்பதுஅனைத்திடத்தும் ஜீவகாருண்யத்தை பார்ப்பதுஶஶஶஶஶ தேவைக்குப் பொக அதிகமாக ஆசைப்படாமை மனித குலத்தை மேலோக்கும்ஶஶஶஶஶ
@tjayapragasan94293 жыл бұрын
"....என்னை நன்றாக இறைவன் படைத்ததனன்(என்று"வரும் அய்யா) தன்னை நன்றாகத் தமிழ் செய்யும்மாறு..." (திருமந்திரம்)
@janakiraman50332 жыл бұрын
Ayya refer nammazhvar
@sushiranganag4 жыл бұрын
அருமை அருமை.
@tjayapragasan94293 жыл бұрын
தமிழ் கரை கண்டவன் மெய்ப்பொருள் காண்பான்ஶஶஶஶஶ தன்னைக் கரை காண்பான்
@selvaKumar-oo5fp2 жыл бұрын
வேதம் என்பது வாழ்க்கையின் பாதையில் பயன்படுத்தும் எண்ணற்ற விளக்கில் இவை சில மட்டுமே.....
@dravidamanidm78112 жыл бұрын
கடவுளுக்குள் நாம் இருக்கிறோம்.. ஆஹா.
@amuthaprakasam73438 ай бұрын
Fantastic detailing..... made me mesmerized
@sugumarsugu52214 жыл бұрын
நல்ல கருத்துக்கள் கேட்டு நல்ல மனதை அடையலாம்.
@venkatmuthiah3422 жыл бұрын
🙏
@ravis10c4 жыл бұрын
Excellent . Hats olff to the great JayaKanthan .
@mageshbojan95365 ай бұрын
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
@kannansomasundaram16823 жыл бұрын
Ayya Thiruadi Saranam
@murugesan42812 жыл бұрын
Hi super sar s n m
@tjayapragasan94293 жыл бұрын
வாழ்க்கையை பிரபஞ்சப் படைப்பை உணர்வதே வேதம்
@ramasubramanian91435 жыл бұрын
Equilibrium will not establish... But life is about attaining equilibrium.. That's life exists
Speech with great depth based on Bharathi's alignment with Prapancha forces
@sreedharganapathy59513 жыл бұрын
Great people speak from the heart
@user-yf5qc1mw4y9 ай бұрын
Tamil society's understanding of "pakutharivu" today has degraded to hatred for Truth
@raghavanramesh24833 жыл бұрын
சிங்க கர்ஜனை ... வேறு என்ன சொல்ல? i
@srijeganSJ4 жыл бұрын
சிங்கத்தின் கர்ஜனை
@srinivasansubramanian18742 жыл бұрын
ஜெ என்றும் வேண்டும் வர்ணாசிரமத்தை ஆதரித்தவர் என விமர்சிப்பர்
@manomano403 Жыл бұрын
விஸ்வரூபம் என்பது, காட்டுவது அல்ல காண்பது அது, வார்த்தைகளின் சத்தியத்தால் வருவது வார்த்தை கையாழ்பவரின் வரத்தினால் மிளிர்வது வருந்தி அழைத்தாலும் வாராது காண் அதிகாரம் அதுகூட செல்லாது செல்லாது காண் .. 09.42
@selvaKumar-oo5fp2 жыл бұрын
வேதம் உணர்ந்தவர்கள்
@tjayapragasan94293 жыл бұрын
பிரபஞ்சத்தோடு இணைந்ததே மனித வாழ்வு
@truthseeker44914 жыл бұрын
Vanakkam pala🙏🙏🙏🙏
@dilli58288 ай бұрын
Transcendental
@damodaranmr38489 ай бұрын
Don't miss it
@krishnankrishnan3110 Жыл бұрын
4.07 என்னத்துக்கோ தெரியல 👌👌👌👌 ஆழ்ந்த அர்த்தம்
@smpitchai194712 күн бұрын
Why did wrote Jaya Yaya Sankara Com. J.K. ?
@subramanianmariyappan86713 жыл бұрын
அண்ணா மற்றும் அவர் சார்ந்தோரினும் உயர்ந்த பேச்சு உள்ளொளியின் வீச்சு தன்னலமில்லாமல் தரணியின் நலன் மட்டுமே 🙏🙏🙏
@KimTaehyung-tq6yk2 жыл бұрын
Excellent speech
@tjayapragasan94293 жыл бұрын
64கலைகளாகவும் அவனே இருக்கிறான்
@vijayshivaji60837 ай бұрын
I feel you are sage
@rvslifeshadow82372 жыл бұрын
மாபெரும் பிறவி
@tjayapragasan94293 жыл бұрын
பஞ்சபூதங்களாலேயே மனிதர்கள் நலமாக வாழ முடியும்
@chidambaramulaganathan42194 жыл бұрын
Jayakanthan, A Legend.
@tjayapragasan94293 жыл бұрын
கடவுளுக்கு உண்மை உருவம் என்னவென்று அதை உணர்ந்தவனுக்கே புரியும்
@venkataramanan61692 жыл бұрын
..
@tjayapragasan94293 жыл бұрын
கடவுளை இயற்கையின் பிரபஞ்சத்தில் தேட வேண்டும்ஶஶஶஶஶ அதுவே சத்தியம்
@tjayapragasan94293 жыл бұрын
"நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை" (திருக்குறள்)
@narayansamivenkatakrishnan54303 жыл бұрын
ஆனந்தவிகடனில் ஜெயகாந்தன் முத்திரை எழுதிக் கொண்டிருக்கும் போது நானும் எனது அண்ணன்கணியூரானும் விகடகடைக்கு வரும் நாளன்று இரண்டு மணிநேரம் காத்திருந்து விகடன் வந்ததும் வாங்கி அங்கேயே உள்ள மரத்தின் அடியில் அமர்ந்து முதலில் முத்திரைகதையை படிப்போம். அதனை தற்போது நினைத்து பார்த்தால் மகிழ்ச்சியாக இறுக்கிறது.
@tjayapragasan94293 жыл бұрын
காலந்தோறும் உருவாகும் அனுபவப் புரிதல்களுக்கு ஏற்ப வேதம் மாறிக்கோண்டே போகும்ஶஶஶஶஶஅது அறம் அன்பு சார்ந்தே அடிப்படையாகக் கொண்டிருக்கும்
@tjayapragasan94293 жыл бұрын
தமிழ் ஒரு புதையல்ஶஶஶ அது பொக்கிஷம்
@tjayapragasan94293 жыл бұрын
அனைத்து மனிதர்களும் ஓரினம் என்று நினைக்கும் மனநிலையே மனிதனை கடவுள் நிலைக்கு உயத்த்தும்ஶஶஶஶஶ பாரபட்சம் பார்ப்பவர் ஒருபோதும் கடவுள்நிலைக்கு உயர்த்தாது
@dineshdinesh22293 жыл бұрын
❤️❤️❤️❤️🙏
@sushiranganag4 жыл бұрын
பள்ளிகூடத்தில் பாடமாக வைக்க வேண்டும்....
@vanajamurali38639 ай бұрын
Hi😅 poo i 1:02:50
@ilamurugankailayanathan67488 ай бұрын
@@vanajamurali3863❤❤❤pq
@balagurusamyflimdirector94894 жыл бұрын
மிக சிறந்த பதிவு.
@RameshRamesh-ed6je4 жыл бұрын
Aana arivai petran
@baraniumapathy94933 жыл бұрын
69461 ஆவது ஆள் என கர்வம் கொண்டு கேட்கிறேன்
@tjayapragasan94293 жыл бұрын
உலகம் சுபிட்சமாக இருக்கவேண்டுமென்று நினைப்பவர் அறத்தையும் தர்மத்தையுமே அனுதினமும் கடைபிடிப்பர்
@dharshikadharshi5923 жыл бұрын
உன் கையெழுத்து பார்த்த எனக்கு இன்று உன் குரல் கேட்கிறேன் வியக்கிறேன்