No video

🔴தற்போது வந்துள்ள மிக முக்கியமான சிறப்பு செய்தி ! உடனே பாருங்க ! || Bro. MD.JEGAN || HLM || July 22

  Рет қаралды 24,206

JOY TV - ஜாய் டிவி

JOY TV - ஜாய் டிவி

Күн бұрын

Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
God Bless You
தற்போது வந்துள்ள சிறப்பு செய்தி ! உடனே பாருங்க !கடைசிகால எச்சரிப்பின் செய்தி ! || வரும் நாட்களில் நடக்கபோகும் ஒரு சில மிக முக்கியமான சம்பவங்கள் ! ! | இனி வரப்போகும் மோசமான ஆபத்துகள் ! | SPECIAL MESSAGE | Bro. MD.JEGAN | கடைசிகால எச்சரிப்பின் செய்தி | NEW MESSAGE | July 22
#hlm #message #gospel #mdjeganmessages #joytv

Пікірлер: 39
@stalin744
@stalin744 Ай бұрын
† கிறிஸ்துவே உமக்குப் புகழ் ஆமென்🙏
@maryiakalaiselvi1469
@maryiakalaiselvi1469 26 күн бұрын
Thank you brother
@thevapiriyan6439
@thevapiriyan6439 Ай бұрын
தேவரீர் நீர் கொடுத்த ஊழியக்கறானுக்காய் உமக்கு ஸ்தோத்திரம்!
@rosalindd.periyanayakam988
@rosalindd.periyanayakam988 Ай бұрын
P😊w
@sudhas1329
@sudhas1329 20 күн бұрын
Keka keka thevitatha vasanam allelooya
@user-tc7js4py2g
@user-tc7js4py2g Ай бұрын
இறைவனே சீஷர் காலை கழுவும்போது அன்பு ஒன்றிருந்தால் கறுப்பு வெள்ளை மனிதனிடம் தான் சர்வேஸ்வரரிடம் இல்லை❤
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Ай бұрын
@@user-tc7js4py2g கடவுளிடம் இல்லை என்பது உண்மை.ஆனால் மனிதன் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறானே!.அதுதான் பிரச்சனையாக என்றும் உள்ளது.!
@thelmavaz5965
@thelmavaz5965 Ай бұрын
🎉veluppillaikumarakuru3665 in 8om
@thevapiriyan6439
@thevapiriyan6439 Ай бұрын
நித்திய ஜீவவார்த்தை உம்மிடமே உள்ளது 🙏🙏🙏
@AdalArasan-n5y
@AdalArasan-n5y 9 күн бұрын
Tamaku samy(pavadi rayar) paralogam pogam live realy start in few seconds😊😊😊😊
@Jesus-jt7tq
@Jesus-jt7tq Ай бұрын
🤳🤗
@uraniajency8510
@uraniajency8510 Ай бұрын
Amen
@shiwashiwa4000
@shiwashiwa4000 Ай бұрын
Amen God
@malinisnehalatha758
@malinisnehalatha758 Ай бұрын
I wonder why most preacher's don't talk about the rapture? The church needs to know about it NOW ,NO TIME LEFT TO PREPARE FOR THE LORD'S COMING. Thank you Pastor for THE VERY EXPLICIT MESSAGE OF THE RAPTURE. 🙏🙏🙏
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 Ай бұрын
NanriTambl ❤💜💙💚💛
@karthivincent915
@karthivincent915 Ай бұрын
Praise the lord ❤
@VinodhanJ-tq8ej
@VinodhanJ-tq8ej Ай бұрын
Glory to Jesus thank you Jesus for this message
@rajadheenabandhu6703
@rajadheenabandhu6703 Ай бұрын
Katra maindu. Refer psalm 19. 1 to 4 verses
@VijelalithaLalitha
@VijelalithaLalitha Ай бұрын
✝️✝️✝️✝️😄😄
@shinyaaron2779
@shinyaaron2779 Ай бұрын
Brother can you please upload all the messages of Brother MD Jagan from GOOD SHEPHERD CHURCH ??? Plz
@goodlove4121
@goodlove4121 Ай бұрын
ரகசிய வருகை இல்லை; ரகசிய வருகை இருந்தால் அது தான் இரண்டாம் வருகை என்று அர்த்தம் ஆகி விடும், பகிரங்க வருகையை மூன்றாம் வருகை என்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமே; அப்படி இல்லை இப்போது இரண்டாம் வருகை மாத்திறமே இப்ப நம்ம காலத்தில் இருக்கிறது, பகிரங்க வருகை என்பதும் இல்லை, இரண்டாம் வருகையில் தான் இயேசு கிறிஸ்து ஒலிவமலைக்கு வந்த நிற்பார் அதை தான் போதகர்கள் மற்றும் சுவிஷேசகர்கள் பைபிள் அறிவு இல்லாதபடியால் வேதத்தை சரியான முறையில் ஆராயாதபடியினாலும் தாங்கள் இரட்சிக்கப்பட்ட காலத்தில் தனது போதகர்கள் மூலம் கேள்விப்பட்டதை அப்படியே நம்பி சம்பந்தமே இல்லாமல் ஆராயாமல் சில பைபிள் வசனங்களை வைத்துக் கொண்டு இந்த காலகட்டத்திலும் போதிக்கிறார்கள் அது தவறு ; இப்படி தான் பரிசேயர் மேசியா நாசரேத்திலிருந்து தான் வருவாரா? என்றும் வேதத்தை ஆராய்ந்து பாரும் என்று தன்னோட பேசியவர்க்கு செக்கு வைத்தார்கள் ஆனால் இயேசு கிறிஸ்து பிறந்த இடம் வேறு வளர்ந்த இடம் வேற இதை பரிசேயர் அறியாதகடியால் இயேசு கிறிஸ்துவே மேசியா என்பதை மிஸ் பண்ணிட்டாங்க தங்களது மேசியாவுக்கு விரோதமாகவே எழும்பி பொறாமையினால் ரோமர் களிடம் ஒப்புக் கொடுத்தார்கள் இது போல தான் இப்ப இருக்கிற கிருஸ்தவ ஊழியர்கள் தேவ பிள்ளைகள் செய்கிறார்கள் இரகசிய வருகையில் சபை எடுத்துக் கொள்ள படும் அதன் பிறகு உபத்திரம் காலம் வரும் என்றும் பகிரங்க வருகை உண்டு என்பதையும் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள், இந்த நம்பிக்கை எதனால் என்றால் இப்ப இருக்கிற கிருஸ்தவ ஊழியர்கள் வேதத்தை தாங்களே ஆராயாததாலும் உயிர் உள்ள இயேசு இறைவனிடம் கேட்டு வேத அறிவை உண்மையை உணர்ந்து கொள்ளாததாலும் தானே இறைவனிடம் கேட்டாலே இறைவனே தனது வருகையை குறித்த உண்மையை கூறுவிடுவார் அப்படி இல்லாமல் தாங்கள் ஆதியிலே கேள்விப்பட்டதை இன்னும் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள் ஆதியிலே நாம் பைபிளை பற்றி கேள்விப்பட்டது எல்லாமே பொய்யும் இல்லை சிலது உண்மையும் இல்லை உதாரணம் இரகசிய வருகை மற்றும் பகிரங்க வருகை, இப்ப நம்ம காலத்தில் உபத்திரவம் காலம், இப்ப அந்தி கிருத்து வருவான் என்பதெல்லாம் கிபி 538லே அந்திக்கிருத்து வந்து விட்டான் அதற்கு முன் அப்போஸதலன் காலத்திலும் அநேக அந்திக்கிருத்து இருந்தார்கள் என்று பைபிளில் உள்ளது இதற்கு தீர்வு தான் என்ன ஜெபத்தில் இயேசு இறைவனிடம் உண்மையை கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் மற்றும், 👇 வேதத்தை நேரம் எடுத்து ஆராய்ந்தாலே உண்மை விளங்கி விடும் சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ........
@sheebaroseline4432
@sheebaroseline4432 Ай бұрын
What is ur point? Secret coming iruku... Bro. Jagan is preaching deep gosepl with revelation of God.... People, don't even read the above comment fully (like me)...
@goodlove4121
@goodlove4121 Ай бұрын
@@sheebaroseline4432 நீங்கள் இரகசிய வருகை உண்டு என்கிறீர்களே அதற்கு பைபிளில் ஆதாரம் வசனங்கள் இரண்டு அல்லது மூன்று இருந்தால் சொல்லுங்கள் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன் ஏன் என்றால் பைபிளில் ஒரு வழக்கில் குற்றங்கள் நிரூபிக்கப்பட (கர்த்தர் இரண்டு மூன்று சாட்சிகள் போதும் நிலைவரப்பட என்கிறார்) பழைய ஏற்பாட்டில் பைபிள் நன்கு படித்தால் அல்லது இயேசு இறைவனிடம் கேட்டாலே உங்களுக்கு புரியும் இரகசிய வருகை இல்லை என்று ஏற்றுக் கொள்ள மனதானால் ஏற்றுக் கொள்ளுங்கள், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மாத்திரமே இப்ப நம்மக் காலத்தில் உண்டு
@sheebaroseline4432
@sheebaroseline4432 Ай бұрын
As you mentioned in the comment... Ragasiya varugai epo nu konjam pray pani ketu sollunga It's clearly mentioned in the bible that God the Father only knows about it.. Even son (Jesus) doesn't know about that and he is interceding for us.... Epdinga? Antichrist vanthutan nu solringa .... Aiyoo.. Yesappa pls give good understand for this sis/bro
@goodlove4121
@goodlove4121 Ай бұрын
@@sheebaroseline4432 அந்திக்கிருத்து என்பது மனிதன் அல்ல அது ஒரு ஆவி 👻, அந்த அந்திக்கிருத்து யார் தெரியுமா அவன் தான் ரோமன் கத்தோலிக் போப் தான் அவன் 538 AD யிலேயே வெளிப்பட்டு தேவாலயத்தில் அமர்ந்து நானே இயேசு கிறிஸ்து என்று சொல்லுகிறார்கள் அனேக போப்புகள், அந்த அந்த காலத்தில் நியமிக்கப்படுகிற போப்புகள் மூலம் அந்திக்கிருத்து ஆவி 👻 செயல்படும் அப்போஸதலர்கள் இயேசு கிறிஸ்துவின் 12 சீசர்கள் காலத்திலேயே ஒரு வசனம் இப்படியாக இருக்கிறது அது👉 (இப்போதே அனேகம் அந்திக்கிருத்துக்கள் இருக்கிறார்கள்) என்று இதனால் சொல்லவருவது என்ன வென்றால் அப்போஸ்தலர்கள் காலத்திலேயே அந்தி கிருத்து வந்து விட்டான் என்றால் அந்த அந்திக்கிருத்து ஆவி 👻 ஒவ்வொரு மனிதன் மூலம் செயல்பட்டு கிருத்தவர்களை கொலை செய்யும் அவன் கிருத்மவர்களின் எதிரியே அந்த அந்த அந்தி கிருத்து ஆவி நம்ம புதிய ஏற்பாடு காலத்திலும் ரோமன் கேத்லிக் மகா வேசி சபையாகிய ரோமன் கேத்லிக் போப் மூலம் செயல்படுகிறது எருசலேம் தேவாலயம் கட்டப்படும் அதில் அந்தி கிருத்து வருவான் உட்கார்ந்து நானே தேவன் என்று தேவ தூசனும் சொல்லுவான் என்றும், மகா உபத்திரம் காலம் வரும் என்கிற வசனங்கள் போப் வெளிப்பட்ட வசனங்கள் 1260 நாட்கள் இல்லை அது 1260 வருடங்கள் அந்த வருடங்கள் தான் இதோ👉கிபி 538 தொடங்கி கிபி 1798 அந்த போப் பரிசுத்தவான்களை மேற்க் கொண்டது கொலை செய்தது வசனங்கள் அந்த வருடங்களிலேயே நிறைவேறிற்று, நெப்போலியண் போணாபாட் மூலம் கிபி 1798ல் போப்பை கைது செய்து சிறையில் அடைத்தான் அந்த வசனங்கள் நிறைவேறிற்று அந்த அந்திக்கிருத்து என்பது அது ஒரு ஆவியே அது ஒவ்வொரு காலக்கட்டத்தில் நியமிக்கப்படும் போப் மூலம் செயல்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்...
@goodlove4121
@goodlove4121 Ай бұрын
@@sheebaroseline4432 @sheebaroseline4432 அந்திக்கிருத்து என்பது மனிதன் அல்ல அது ஒரு ஆவி 👻, அந்த அந்திக்கிருத்து யார் தெரியுமா அவன் தான் ரோமன் கத்தோலிக் போப் தான் அவன் 538 AD யிலேயே வெளிப்பட்டு தேவாலயத்தில் அமர்ந்து நானே இயேசு கிறிஸ்து என்று சொல்லுகிறார்கள் அனேக போப்புகள், அந்த அந்த காலத்தில் நியமிக்கப்படுகிற போப்புகள் மூலம் அந்திக்கிருத்து ஆவி 👻 செயல்படும் அப்போஸதலர்கள் இயேசு கிறிஸ்துவின் 12 சீசர்கள் காலத்திலேயே ஒரு வசனம் இப்படியாக இருக்கிறது அது👉 (இப்போதே அனேகம் அந்திக்கிருத்துக்கள் இருக்கிறார்கள்) என்று இதனால் சொல்லவருவது என்ன வென்றால் அப்போஸ்தலர்கள் காலத்திலேயே அந்தி கிருத்து வந்து விட்டான் என்றால் அந்த அந்திக்கிருத்து ஆவி 👻 ஒவ்வொரு மனிதன் மூலம் செயல்பட்டு கிருத்தவர்களை கொலை செய்யும், அவன் கிருத்தவர்களின் எதிரியே, அந்த அந்தி கிருத்து ஆவி நம்ம புதிய ஏற்பாடு காலத்திலும் ரோமன் கேத்லிக் மகா வேசி சபையாகிய ரோமன் கேத்லிக் போப் மூலம் செயல்படுகிறது எருசலேம் தேவாலயம் கட்டப்படும் அதில் அந்தி கிருத்து வருவான் உட்கார்ந்து நானே தேவன் என்று தேவ தூசனும் சொல்லுவான் என்றும், மகா உபத்திரம் காலம் வரும் என்கிற வசனங்கள் போப் வெளிப்பட்ட வசனங்கள் 👇 1260 நாட்கள் இல்லை அது 1260 வருடங்கள், அந்த வருடங்கள் தான் இதோ👉கிபி 538 தொடங்கி கிபி 1798 அந்த போப் பரிசுத்தவான்களை மேற்க் கொண்டது கொலை செய்தது வசனங்கள் அந்த வருடங்களிலேயே நிறைவேறிற்று, நெப்போலியண் போணாபாட் மூலம் கிபி 1798ல் போப்பை கைது செய்து சிறையில் அடைத்தான் அந்த வசனங்கள் நிறைவேறிற்று அந்த அந்திக்கிருத்து என்பது அது ஒரு ஆவியே அது ஒவ்வொரு காலக்கட்டத்தில் நியமிக்கப்படும் போப் மூலம் செயல்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Ай бұрын
ஆதாம் ஏவாழிலிருந்து வந்தது மனித சமூக மென்றால் மனிதரிடம் ஏன் இத்தனை வேறுபாடுகள்.கறுப்பன் வெள்ளையன் மஞ்சள் நிறத்தவன் கட்டையன் நெட்டையன் அப்பப்பா எவ்வளவு வேறுபாடுகள். ஆகவே ஆதாம் ஏவாள் இல் இருந்து மனித சமுதாயம் தோன்ற வில்லை. வானியல் பற்றி சரியாக எந்தச் சமயம் சொல்லி யிருக்கிறது. விஞ்ஞானம் தான் உண்மையை வெளிப்படுத்துகிறது. கறுப்புத் தமிழனை வெள்ளை ஐரோப்பியன் சமமாக நினைப்பானா. இந்தியச் சோனகனை அரபுச் சோனகன் சமமாக மதிப்பானா. சும்மா அவிழ்த்து விடுகிறோம்.
@Fieryfurnace.
@Fieryfurnace. Ай бұрын
Inum konjam varusham neenga uyirodu irunthal unga kangal kaanum ilana marithaalum yaar Kadavul enbadhai arinthu kolveenga sagodharaa...😊
@rx100z
@rx100z Ай бұрын
இவர்களே மத வியாபாரிகள். மக்களே காசு வாங்கி கொலை, கொள்ளையனுக்கு ஓட்டுப் போடும் குழந்தை இலஞ்சாவாதி கூட்டம். இந்தியாவில் சாதி வெறி பிடித்த கிறித்துவர் கூட்டம் தான் உள்ளது. இவர்களிடம் நீங்கள் கேள்வி கேட்டு உரிய பதில் வரப் போவதில்லை. இவர்களுக்கு இறைவனை உணரும் வாய்ப்பும் கிடைக்க போவதில்லை. அதான் கடைசி வரை கஷ்டத்தை சொல்லி சொல்லி அழுதே செத்து மடிங்கின்றனர். உண்மை வாழ்வியல் தமிழ் மறையில் மட்டுமே உள்ளது. அதே நேரம் இறைத் தூதர் ஈஸா நபி ( jesus christ) முகமது நபிகள் சொல்வதை இவர்கள் எப்போது பின்பத்தி உள்ளனர்? மூடர் கூடம். இறைவனை ஏமாற்றும் அழுக்கு நிறைந்த மத வெரிக் கூட்டம் இந்த கிறித்துவ, இந்து, முஸ்லீம் கூட்டம். சித்தர் வாழ்வியல் நெறிகள் கொஞ்சமாவது தெரிந்தால் நீ தப்பித்தாய். அதற்கு இயேசுவும் குருவாக நீங்கள் எடுத்து பயணிக்கலாம். சிந்திக்க தெரிந்தவர் பாக்கியவான்!! Praise the lord 🙏
@LuvishaGlory
@LuvishaGlory Ай бұрын
​@@Fieryfurnace.Perfect reply with undeniable truth... Amen...
@tiger-yh6zb
@tiger-yh6zb Ай бұрын
விஞ்ஞானம் எல்லாமே பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது வாசியுங்க சகோதரரே
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Ай бұрын
@@tiger-yh6zb ஒருசில வசனங்களை வெளிப்படுத்துங்கள் .எல்லோரும் பார்க்கட்டும்.
@shinyaaron2779
@shinyaaron2779 Ай бұрын
Brother can you please upload all the messages of Brother MD Jagan from GOOD SHEPHERD CHURCH ??? Plz
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 43 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 90 МЛН
SPECIAL MESSAGE/சிறப்பு செய்தி | Bro. MD. JEGAN | HLM
1:26:25
JOY TV - ஜாய் டிவி
Рет қаралды 16 М.
தேவனோடு பேசும் 3 நிலைகள் | Bro.MD Jegan
58:33
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН