நீங்கள் தான் கருணநிதியின் தெல்வடில் இருந்த நேரயத்தில்..ஃஃஅஆஇஈஉதெரிந்து படி
@tamilmission74062 жыл бұрын
ஜாதி வேறுபாட்டால் உயர் ஜாதிக்காரன் மற்றவர்களை கீழ்த்தரமாக நடத்திய காலத்தில் மனிதர் அனைவரும் சமம் அனைவரையும் அன்பு செய்யுங்கள் என்ற இயேசுவின் போதனைகளை மக்களுக்கு அறிவித்து அனைவருக்கும் கல்வி மருத்துவம் கிடைக்க வழிசெய்த காலிடுவேல் அவர்களுக்கு தமிழர்களாகிய நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம்