நெல்லை பாளையங்கோட்டையில் நூற்றாண்டு மண்டபத்தில் பைந்தமிழ் மன்றம் சார்பில் தமிழாற்றுப்படை எனும் பெயரில் கால்டுவெல் குறித்த பேச்சுரை நிகழ்ச்சி வைகோ தலைமையில் தொடங்கியது. கவிப்பேரரசு வைரமுத்து கால்டுவெல் குறித்து கட்டுரை ஆற்றுகிறார்
Пікірлер: 5
@maharajanmaha17286 жыл бұрын
Super ..pls post vaiko s speech
@jesucelinma39156 жыл бұрын
Super Tamilan real History
@sathya17446 жыл бұрын
வேட்டி கட்டிய விலங்குகளாக திரிந்தார்களா ஒடுக்கப்பட்ட மக்கள்? கவிதைக்கு வேண்டும் என்றால் பொய் அழகு. கட்டுரைக்கு அல்ல வைரமுத்து?