கண்ணதாசன்! அறியாத சங்கதிகளை சொல்லவா? - டாக்டர் காந்தராஜ் Jeeva Today |

  Рет қаралды 76,378

Jeeva Today

Jeeva Today

Жыл бұрын

#JeevaToday #kantharaj #kannathasan #kalaignar
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZbin | / @jeevatoday5887

Пікірлер: 281
@jeevatoday5887
@jeevatoday5887 Жыл бұрын
நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே facebook.com/JeevaTodayPRIME/
@selvapathydhasaratharam7862
@selvapathydhasaratharam7862 Жыл бұрын
காந்தராஜ் போன்றவர்கள் விளம்பரத்திற்காக கவியரசரை குறைத்து பேசுவதை எல்லாம் பதிவுசெய்து உங்கள் சேனலின் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர். கவியரசர் விமர்சனம் செய்த பெரிய தலைவர்கள் எல்லாம் அவரின் கவித்துவத்த்தில் மயங்கி அவரை எதிர் விமர்சனம் செய்வதில்லை. காந்தராஜ்அவர் மதிப்பை அவரே. கெடுத்துக்கொள்கிறார்
@davidrajkumar6672
@davidrajkumar6672 10 ай бұрын
Good speech keep it up Dr
@alagumani8305
@alagumani8305 Жыл бұрын
கண்ணதாசன் அவர்கள் அரசியலில் பல தேவையில்லாத முடிவுகளை எடுத்திருக்கலாம் ஆனால் அவருடைய புலமை எவராலும் மறுக்க முடியாது. எளிய வார்த்தைகளை கொண்டு மிகவும் அற்புதமான பாடல்களை கொடுத்த மகா கவிஞன் கண்ணதாசன்.
@selvapathydhasaratharam7862
@selvapathydhasaratharam7862 Жыл бұрын
கண்ணதாசனை ஒன்றும் பெரிசா சொல்லுவதற்கில்லை . என்று கூறி மிகவும் நகைப்புக்கு உண்டாகிவிட்டார்.டாக்டர் காந்தராஜ். 2023 வில் பெரியஜோக்.இதனால் உங்கள் அரசியல் விமர்சனத்தையும் சந்தேகிக்கும்படி செய்து விட்டது
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
இவர் மட்டுமில்லை.நிறையபேர் உள்ளார்கள்.அது அவரைக் குறித்த அவர்கள் பார்வை.
@prem91
@prem91 11 ай бұрын
அய்யா காந்தராஜ் அவர்களே உங்களின் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட இளைஞன் நான் நீங்க கண்ணதாசன் எனும் தனிமனிதனை பற்றி விமர்சனம் செய்ய முழு உரிமை உண்டு ஆனால் கவிஞர் கண்ணதாசன் எனும் தமிழ் கவிஞனின் புலமையும் கவியாற்றலையும் குறை சொல்ல எவனுக்கும் தகுதி இல்லை
@remingtonmarcis
@remingtonmarcis Жыл бұрын
‘‘மானிடரைப் பாடிஅவர் மாறியதும் ஏசுவதென் வாடிக்கை யான பதிகம் மலையளவு தூக்கிஉடன் வலிக்கும் வரை தாக்குவதில் மனிதரில் நான் தெய்வ மிருகம்’’ கண்ணதாசன்
@Eagleman763
@Eagleman763 Жыл бұрын
கண்ணதாசன் songs are unbeatable...
@govindarajum8355
@govindarajum8355 Жыл бұрын
எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தணை சிறிய அறிவிருக்கு.
@ko6946
@ko6946 Жыл бұрын
🙌 ....... 👐
@panneerselvam2514
@panneerselvam2514 Жыл бұрын
கண்ணதாசனைப்போல் மனித உணர்வுகளை வாழ்வின் உண்ணதத்தை காதலின் மென்மையை என்றும் அழியா வரிகளை தந்த கவிஞன் கண்ணதாசன் மட்டுமே..
@drravivenkat
@drravivenkat Жыл бұрын
DEAVADIYA PAYAL JEEVA SAKAPTHAN.HIS MOTHER OVIYA IS A PROSTITUTE. THE ENTIRE FAMILY GROUP SEX GANG
@ko6946
@ko6946 Жыл бұрын
மனதில் வன்மம் வைத்து வஞ்சகமாக நஞ்சைத் தெளித்துள்ளது திதிராவிடம்!! இந்தப் பேட்டியிலேயே "நேரம்" பற்றி சிலாகிக்கும் இது பேசுவது நாத்திகம்!! மஞ்சள் துண்டையும் கைத்தடியையும் கும்பிடவும் தயங்காது!! வல்ல தலைப்பில் சின்னப் பேட்டியா??? இந்தக் காந்தா, சீவனுக்கு தலைப்பு, கேள்வி, பணம் எல்லாம் கொடுத்து, பேட்டி என்ற பெயரில் நம் சீவனை எடுத்துள்ளது!!! இதற்குப் பதிலாக பழையபடி சீவ லேகியம் விற்கவே போயிருக்கலாம்!! நாமும் கொஞ்சம் நல்லது படித்திருக்கலாம் அல்லது நாலு கண்ணதாசன் பாட்டைக் கேட்டிருக்கலாம்!!
@sundharamkc7984
@sundharamkc7984 Жыл бұрын
உண்மை
@baliahs8614
@baliahs8614 Жыл бұрын
பட்டுக் கோட்டையாரின் பாடல்கள் மிகச் சிறந்தவை உண்மை...ஆனால் கண்ணதாசன் அவர்களின் பாடல்களை தரம் தாழ்த்தி பேசுவதில் ஏதோ விஷயம் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது...கண்ணதாசன் அவர்களின் புலமை நிச்சயம் போற்றப்பட வேண்டியதுதான்.. அவரது சொந்த நிறை குறைகள் நமக்கு அவசியம் இல்லைதானே...!
@hometownoff
@hometownoff Жыл бұрын
True Dr. Sir is spoiling his name for supporting dmk. Jeeva sir , I think you are payable by dmk every week. Please you are making the right thing in completely wrong perspective.
@ko6946
@ko6946 Жыл бұрын
மனதில் வன்மம் வைத்து வஞ்சகமாக நஞ்சைத் தெளித்துள்ளது திதிராவிடம்!! இந்தப் பேட்டியிலேயே "நேரம்" பற்றி சிலாகிக்கும் இது பேசுவது நாத்திகம்!! மஞ்சள் துண்டையும் கைத்தடியையும் கும்பிடவும் தயங்காது!! வல்ல தலைப்பில் சின்னப் பேட்டியா??? இந்தக் காந்தா, சீவனுக்கு தலைப்பு, கேள்வி, பணம் எல்லாம் கொடுத்து, பேட்டி என்ற பெயரில் நம் சீவனை எடுத்துள்ளது!!! இதற்குப் பதிலாக பழையபடி சீவ லேகியம் விற்கவே போயிருக்கலாம்!! நாமும் கொஞ்சம் நல்லது படித்திருக்கலாம் அல்லது நாலு கண்ணதாசன் பாட்டைக் கேட்டிருக்கலாம்!!
@karthikeyangovindarajan9546
@karthikeyangovindarajan9546 11 ай бұрын
கண்ணதாசன் இருபதாவது நூற்றாண்டில் தெய்வக் கவிஞர். தீமைகள் செய்வோம் எல்லோர் மீதும்
@dossselladurai5031
@dossselladurai5031 Жыл бұрын
இன்றும் கவியரசர் கண்ணதாசனின் சினிமா பாடல்களை கேட்கலாம் ரசிக்கலாம்.சீறந்த பாடல்களுக்கு சொந்தக்காரர்.மருத்துவருக்கு அவர் திமுக வை விட்டு விலகியது பிடிக்கவில்லை போல.வித்தியாசம் காட்டுகிறார்.
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
கலைஞர் துரியோதனன் காந்தாராஜ் கர்ணன்
@maalavan5127
@maalavan5127 Жыл бұрын
@@vijayvijay4123 கவிஞர்,ஆத்திரம், இயலாமை,பல தோல்விகள்,தவறான முடிவுகள்,அவசர புத்தி,ஆத்திரத்தில் வாய்க்கு வந்தபடி அடுத்தவரை பேசுவது போன்றவையே அவரை வீழ்ச்சியடையவைத்தது.
@dossselladurai5031
@dossselladurai5031 Жыл бұрын
@@maalavan5127 விமர்சனம் சரியாகத் தோன்றுகிறது
@ko6946
@ko6946 Жыл бұрын
@@maalavan5127 எந்தத் தோல்வியிலும் தவங்காத உண்மையான வாழ்க்கைப் போராளி! அவரால் வாழ்ந்தவர்களை விட அவர் படைப்புகளால் வாழ்ந்த, வாழ்பவர்கள் பலநூறு மடங்கு!! பணங்காசு தான் வெற்றிக்கு அடையாளமென்றால் அதிலும் வென்றவர் கவியரசர்!!! அவர் விட்டதில் அதிகம் நட்புறவில் நேர்மையான தொழிலில் நம்பிக்கையால்!!!! உண்மை நேர்மை பயணத்தில், பதில்கள் "அவசர"மல்ல உணர்வானது!!!
@marxdas9138
@marxdas9138 Жыл бұрын
அந்த வனவாசம் கொடுத்த ரணசோகம் இன்னும் தீரல இந்த குடும்ப கொத்தடிமைக்கு.....இவர் சொல்றது போல கவியரசு ஒன்றும் பெரும்பணக்காரரல்ல....ஒருவேளை உணவுக்கு கூட கஷ்டப்பட்டதையெல்லாம் வனவாசத்தில் கவிஞர் சொல்லி உள்ளார்....மேலும் அண்ணா...கட்டுமரம் எல்லோரது வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றியிருப்பார்....
@elangovanv7220
@elangovanv7220 Жыл бұрын
ஐயா டாக்டர் முதுபேரும் தலைவர் அவரின் நினைவு அபூர்வமானது வாழ்க டாக்டர்
@ko6946
@ko6946 Жыл бұрын
இவர் எப்போங்க தலைவர் ஆனார்???? விரைக்காம உக்காந்து விரைக்கப் பேசினப்பவா????
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
​@@ko6946பலபேர் உரைக்காத கதைகளை உரைத்து உணரவெச்சப்போ...
@coumaressanedeivasigamani1066
@coumaressanedeivasigamani1066 Жыл бұрын
அரசவைகவிஞர்,கண்ணதாசன் பாடல் பாடல் தான்
@anbalagapandians1200
@anbalagapandians1200 14 күн бұрын
பாராட்டுக்கள்ஐயா
@muruganv6118
@muruganv6118 Жыл бұрын
காந்தராஜ் அவர்களுக்கு நல்ல நினைவு திறன்.
@ko6946
@ko6946 Жыл бұрын
இல்லை........வஞ்சப் புருடா!!!
@selvapathydhasaratharam7862
@selvapathydhasaratharam7862 Жыл бұрын
தப்புதப்பாக செய்திகளை கூறி நினைவுத்திறன் இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறார்
@prem91
@prem91 11 ай бұрын
@@ko6946 ஏன்டா boomer கமெண்ட்டுக்கு கமெண்ட் குறை சொல்லி கதறிட்டு இருக்க 😂
@ko6946
@ko6946 11 ай бұрын
@@prem91 இந்தத் தரம் மரியாதையற்ற பதிலில் தெரிகிறது, உமது தரக்குறைவான குணமும், வளர்ப்பும்.. .....
@prem91
@prem91 11 ай бұрын
@@ko6946 ஆமா நீ மட்டும் பிறரை மரியாதையோடு பேசுற பாரு ஏன்டா உன்னுடைய வன்மத்தை விட என்னுடைய பேச்சுகள் பரவாயில்ல பிறரை குறை சொல்லி கமெண்ட்டுக்கு கமெண்ட் வன்மத்தை கக்கிட்டு இருக்க உன் பேச்சில் தெரிகிறது வன்மமான உன் வளர்ப்பும் குணமும் வன்மம் என்று 😂😂
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
நன்றி ஜீவா டுடே
@rajanudhayakumar1613
@rajanudhayakumar1613 Жыл бұрын
He is the only person on earth who underrated the songs of Kannadasan
@ko6946
@ko6946 Жыл бұрын
வன்மம் நிறைந்த வஞ்சம்!!
@sasikumarmani3058
@sasikumarmani3058 Жыл бұрын
Irritating idiots speaking with out any evidence and truth
@r.s.hr.s.h5520
@r.s.hr.s.h5520 Жыл бұрын
அய்யாவுக்கு வாழ்த்துக்கள்
@marxdas9138
@marxdas9138 Жыл бұрын
அந்த வனவாசம் கொடுத்த ரணசோகம் இன்னும் தீரல இந்த குடும்ப கொத்தடிமைக்கு.....நீ சொல்றது போல கவியரசு ஒன்றும் பெரும்பணக்காரரல்ல....ஒருவேளை உணவுக்கு கூட கஷ்டப்பட்டதையெல்லாம் வனவாசத்தில் கவிஞர் சொல்லி உள்ளார்....மேலும் அண்ணா...கட்டுமரம் எல்லோரது வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றியிருப்பார்....
@irulappanarunachalam78
@irulappanarunachalam78 Жыл бұрын
திரு.காந்தராஜ் நினைவுகள் நன்றாக இருக்கிறது.சிலதகவல்கள் மாறுபடுகின்றன. நாடோடிமன்னன் வசனம் கண்ணதாசனும் ரவீந்திரநாத் தும் எழுதியது. அதில் ஒருபாடல்கூட கண்ணதாசன்எழுதியதல்ல. அ.இருளப்பன் 17:47
@sasikumarmani3058
@sasikumarmani3058 Жыл бұрын
இரண்டு மன நலம் பாதிக்கப்பட்ட மனதர்களின் பேச்சை கேட்கும் தண்டனை அனுபவித்தேன்....த்தூ
@ko6946
@ko6946 Жыл бұрын
இதுவே.....உண்மையான என் உணர்வும், பதிவும்!!!! இது இந்தக் காந்தா எடுத்துக்கட்டி கொட்டின குப்பை!!!!
@marxdas9138
@marxdas9138 Жыл бұрын
அந்த வனவாசம் கொடுத்த ரணசோகம் இன்னும் தீரல இந்த குடும்ப கொத்தடிமைக்கு.....இவர் சொல்றது போல கவியரசு ஒன்றும் பெரும்பணக்காரரல்ல....ஒருவேளை உணவுக்கு கூட கஷ்டப்பட்டதையெல்லாம் வனவாசத்தில் கவிஞர் சொல்லி உள்ளார்....மேலும் அண்ணா...கட்டுமரம் எல்லோரது வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றியிருப்பார்....
@sugumaranv1814
@sugumaranv1814 Жыл бұрын
ஐயாவுக்கு இந்த வரலாறு சரியாக நினைவு இல்லாமல் மாறி மாறி பேசினார். மற்றும் ஞாபக மறதி என அனைத்தும் பொருத்தமில்லாத உரையாடி உள்ளார். ஜீவா அவர்கள் இந்த பதிவை நீக்கி விடுவது நல்லது,
@anbalagapandians1200
@anbalagapandians1200 14 күн бұрын
அருமையான தகவல்பேச்சு
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
பழைய நிகழ்வுகளை மீண்டும் நினைவு படுத்தும் நிகழ்ச்சி. டாக்டர் சாருக்கும் திரு. ஜீவா சாருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
@ranganathanboopathi2038
@ranganathanboopathi2038 Жыл бұрын
கண்ணதாசனின் அரசியல் கருத்துகளில் உடன்பாடு இல்லை ஆனரல் அவரின் கவிதைகளும் பாடல்களும் புலமையும் வியக்க வைக்கும் யா ரும் அடைய முடியாத உச்சம் தொட்டவர் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
@@ranganathanboopathi2038 உண்மைங்க சார். நன்றி.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேட்டி 🔥🔥
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Жыл бұрын
❤valgavalamudan kaviarasar
@alexkarthick
@alexkarthick Жыл бұрын
எம்ஜிஆர் பற்றி கவிஞர் எழுதிய "உள்ளும் புறமும்' புத்தகம் ஆன்லைனில் இருக்கிறது. அதில் எம்ஜியாரை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து தோலுரித்திருப்பார். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
@sangeethakannan7579
@sangeethakannan7579 Жыл бұрын
காந்தராஜ் நினைவு மறந்து சில செய்திகளை சொல்கிறார். ஜீவா சில செய்திகளை சரியாகச் சொல்கிறார்.
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs Жыл бұрын
மிக சிறப்பு ஜீவா. எங்களுக்கு பல நல்ல தகவல்கள் Dr ஐயா மூலம் தருகிறீர்கள்.
@karthikeyangovindarajan9546
@karthikeyangovindarajan9546 11 ай бұрын
டாக்டர் காந்தி அவர்கள் கண்ணதாசன் மீதும் கருணாநிதி மீதும் தான் கொண்ட சொந்த கருத்துக்களை கண்ணதாசன் புகழை கெடுக்க வகையில் பேசி வருகிறார் இது அருவருக்கத்தக்கது. கண்ணதாசன் 20 ஆம் நூற்றாண்டின் தெய்வக் கவிஞன்.
@Thulasivanam-Tamil2024
@Thulasivanam-Tamil2024 8 ай бұрын
மருத்துவர் ஐயா அவர்களே!!! கண்ணதாசன் மீதான உங்கள் வெறுப்பு அப்பட்டமாய் தெரிகிறது... இறந்தும் வாழும் இறவாக் கவிஞனின் புகழ் உங்கள் விமர்சனத்தால் இம்மியளவும் குறையாது...
@AK26562
@AK26562 Жыл бұрын
இந்தாள் ஒரு உண்மையான் மனசாட்சி உள்ளவர் . இவரே கூறி இருந்தார் தான் பணத்திற்காகவே பேசுவதாக
@sivasamyp7623
@sivasamyp7623 Жыл бұрын
இவருக்கு கண்ணதாசனை பிடிக்கவில்லை...கலைஞரை தூக்கனும் அதுக்கு கவிஞரை மட்டம் தட்டுகிறாா்.இவருக்கு கவிதையை பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது..எல்லாத்திலையும் சரடு விடுறமாதிரி இதுலையும் விடுகிறாா்.".நிலவை பாா்த்து வானம் சொன்னது "...இந்த ஒரு பாடல் போதாதா அவா் புலமைக்கு...ஜீவா..கண்ணதாசனைப்பற்றி உனக்கும் தெரியலை..அந்த நபருக்கும் புரியலை.. "சொன்ன வாா்த்தையும் இரவல்தானது திருநீலகண்டரின் மனைவி சொன்னது..." சொன்னாலும் சொலவாா்...கலைஞா்தான் இவருக்கு பாட்டெழுத சொல்லிக்கொடுத்தாா் என்று.
@user-oh8tw5xr8v
@user-oh8tw5xr8v Жыл бұрын
அறம் வெல்லட்டும் தோழர் ❤❤❤
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 💐👍
@panchaksharamvenu7237
@panchaksharamvenu7237 Жыл бұрын
நிலையில்லாமணம்உனக்கு நிலைபெற்றபுகழ் உணக்கு,,,,கலைஞர்
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
பன்முகத்தன்மை கொண்டவர் மருத்துவர்
@ko6946
@ko6946 Жыл бұрын
எல்லாமே வஞ்சத் திராவிட முகங்கள்!!!!!
@venugopal8992
@venugopal8992 10 ай бұрын
ஜீவா அவர்களே பாக்யராஜ் பேட்டியை முழுவதும் கேட்டேன் கண்ணதாசன் பற்றிய அவர் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை உங்கள் தொலைபேசியை பதிவிடுங்கள் சில செய்திகளை உங்களோடு பகிர வேண்டும் நன்றி வணக்கம்
@user-jw9xr3le3b
@user-jw9xr3le3b Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@arivalaganarivalagan119
@arivalaganarivalagan119 Жыл бұрын
கவியரசரை அவர் பாடல் திறமையை மறைக்கிறார் டாக்டர்
@jamalmydeen1158
@jamalmydeen1158 Жыл бұрын
கவிதை வேறு கண்ணதாசனின் அரசியல் பல்டிகள் வேறு. நிலையற்ற மனிதர் கண்ணதாசன்.
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os Жыл бұрын
​@@jamalmydeen1158அவர் யார் குற்றம் செய்தாலும் சாடுவார் கவியரசர். அதனால் அவர் கட்சி மாறுகிறா என்று அர்த்தமல்ல
@manex100
@manex100 10 ай бұрын
கண்ணில் வந்து மின்னல் போல் என்ற பாடலை சுரதா எழுதினர் பரிசு பட பாடல்களை கண்ணதாசன் எழுதினார்
@dominicpg1451
@dominicpg1451 Жыл бұрын
சிந்தனை சிற்பிக்கு சிறப்பான வாழ்த்துகள். நன்றி.
@ko6946
@ko6946 Жыл бұрын
Please don't get misled by an (pseudo..!!) erudite. Please read ...read diversely and you will realize, this one is a puppeteer!!!
@remingtonmarcis
@remingtonmarcis Жыл бұрын
தவறான தகவல்கள் தருகிறார் மருத்துவர். " உள்ளத்தில் மனிதன் இல்லை, உறக்கத்தில் மனிதன் உண்டு " இது மாதிரியெல்லாம் யாரும் எழுத முடியாது. சினிமா தவிர தனிப் பாடல்களே நான்காயிரம் மேல் தந்திருக்கிறார். நானும் கலைஞரின் தீவிர ஆதரவாளர்தான், அதற்காக உண்மையை மறைக்கக் கூடாது.
@jagadeesanv5869
@jagadeesanv5869 Жыл бұрын
This man is only a doctor and not a Tamil scholar to express option on great poet like kannadasan.
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up Dr
@govindarajum8355
@govindarajum8355 Жыл бұрын
கவிஞரை தூற்றுவது ஒன்றே இந்த பேட்டிஇன் நோக்கம். காஞ்சிறை பழங்கள்.
@marxdas9138
@marxdas9138 Жыл бұрын
அந்த வனவாசம் கொடுத்த ரணசோகம் இன்னும் தீரல இந்த குடும்ப கொத்தடிமைக்கு.....இவர் சொல்றது போல கவியரசு ஒன்றும் பெரும்பணக்காரரல்ல....ஒருவேளை உணவுக்கு கூட கஷ்டப்பட்டதையெல்லாம் வனவாசத்தில் கவிஞர் சொல்லி உள்ளார்....மேலும் அண்ணா...கட்டுமரம் எல்லோரது வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றியிருப்பார்....
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
​@@marxdas9138கண்ணதாசன் கவிஞர் மட்டுமே.காந்தியல்ல.
@victordoss3946
@victordoss3946 Жыл бұрын
திரு.ஜீவா தங்கள் சானலை தொடர்ந்து பார்த்து ரசித்து வருபவன் நான். சமூகம் மீதான சாயம் போகாத உங்கள் அறச்சீற்றத்தின் மீதான ஆதரவாளன் நான். நடுநிலை பிறழாத நல்லன பேசும் உங்கள் அரசியல் விவாதங்களின் நியாயம் நேசிப்பவன் நான் ஆனால் கவியரசர் பற்றிய இந்த நேர்காணல் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் பெரியவர் ஐயா காந்தராஜின் கயமைமிகு வன்மத்தனம். அவர் சொன்னதில் அநேகம் பிழையில்லை அத்தனையும் பிழை. கவிஞர் வாலியை ஐயா எம் எஸ் வி கொணர்ந்தாரா? என்ன மடத்நனம் இது படிந்நதனால் அறிவு பெற்றோர் பாடல் சிரிப்பாய்ச் சிரித்ததா? அந்த உவமைகள் தவறா? மருத்துவர் தொல்காப்பியம் நன்னூல் யாப்பெருங்கலக்காரிகை அறிந்திருக்க வாய்ப்பில்லை படிக்கச் சொல்லுங்கள் ராமாயணம் கவிஞர் எங்கே எழுதினார்? கவியரசர் தனிக்கவிதை நூல்கள் எத்தனை எழுதியுள்ளார் என அறிவாரா மருத்துவர்? கவிஞர் வைரமுந்து வந்நபின் கவியரசர் கவிதைகள் எடுபடவில்லையா? இளையராஜா பாடல் தரவில்லையா? அடுக்கடிக்காக அறியாமை காழ்ப்புணவில அம்மணமாகி அம்பலப்பட்டு நிற்கிறார் திராவிடப் போர்"வால்" திரு.காந்தராஜ் திருமநி.சாவித்தரி பேட்டியிலேயே சிலபல அபத்நம் உமிழந்திருந்தார் இதில கலைஞர் மீதான அண்ணா மீதான வெறியில் தன்னைக் குறைத்திருக்கிறார் பெரியவர் திரு.ஜீவா இவ்வாறான நேர்காணலின் போது கற்றறிந்து களம் வாருங்கள் உண்மை உடைபடுகையில் உடுக்கை இழந்தவன் கையாகுங்கள் இல்லையேல் இவ்வாறான ஒன்றிரண்டு ஊடு செங்கலகள் உருவும் போது கட்டிய மொத்தக் கட்டடமும் குப்புற விழக் கூடும் கவனமாயிருங்கள் திரு.ஜீவா நனைந்த நன்றி அன்பன் விக்டர்தாஸ் +1 6369705885
@d.c.pandianpandi7376
@d.c.pandianpandi7376 Жыл бұрын
Jeeva today 🔥🔥🔥👍💚💙
@nithyanandamvms6473
@nithyanandamvms6473 Жыл бұрын
❤❤❤❤
@ambigathevy950
@ambigathevy950 Жыл бұрын
At this age Dr's memory power is excellent👍👍
@panneerselvaml7662
@panneerselvaml7662 8 ай бұрын
கண்ணதாசன் அவர்களின் பாடல்களை குறைத்து மதிப்பிடுவது போல, காந்தராஜ் அவர்களின் பேச்சு காணப்படுகிறது. அதை ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. கண்ணதாசன் அவர்களின் பாடல்களை திறனாய்வு செய்யும் அளவுக்கு காந்தராஜ் அவர்கள் தகுதியை உடையவரா என ஆராய வேண்டியுள்ளது.
@arjunpc3346
@arjunpc3346 Жыл бұрын
Jeeva Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@selvaselva3211
@selvaselva3211 Жыл бұрын
👍👍
@manohargp3173
@manohargp3173 Жыл бұрын
Kannadasan is poet of poets. No doubt Kannadasan is saint.
@TheJafarsadiq
@TheJafarsadiq Жыл бұрын
He's not a saint but definitely a great poet or lyrics writer
@ko6946
@ko6946 Жыл бұрын
@@TheJafarsadiq கடவுள் = அன்பு = உண்மை அந்த உண்மையைக் கொண்ட கண்ணதாசன் புனிதமாவது இயல்பு!!!
@TheJafarsadiq
@TheJafarsadiq Жыл бұрын
@@ko6946 கண்ணதாசனிடம் உண்மையும் இல்லை புனிதமும் இல்லை
@ko6946
@ko6946 Жыл бұрын
@Meyyaruvi the explorer Good 😀😀 joke!!! You need more and more to explore!!
@TheJafarsadiq
@TheJafarsadiq Жыл бұрын
@@ko6946 definitely there's much to explore but what i said about kannadasan isn't joke
@SENTHILSENTHIL-tv8lv
@SENTHILSENTHIL-tv8lv Жыл бұрын
Dr kantharaj always support❤❤❤❤❤❤❤❤
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 Жыл бұрын
கண்ணதாசன் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். கருணாநிதி தனக்கு பிறந்த கனிமொழியை மகள் இல்லை என்று மறுத்த அவமான வரலாறு உண்டு.தமிழன் வேடம் போட்ட திராவிட தெலுங்கு கருணாநிதியை விட மிக உயர்ந்த மனிதர் கண்ணதாசன். ஆரியமும் திராவிடமும் தமிழர்களுக்கு எதிரானவை தமிழ் தேசியம் தான் தமிழர்களுக்கான அரசியல். தமிழர் என்ற இனஉணர்வை அழித்த திராவிடம் ஆள வாழ சாதியில் தமிழர்களை பிரித்து இன்று வரை இந்த மண்ணில் இருந்து வருகிறது
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk Жыл бұрын
கட்டபொம்மன் டுபாக்கூர் கதை மருதபாண்டியன் உண்மையான கதை கண்ணதாசன் கவிதை நடை சுமார் ஆனது என்று சொல்லிய ஒரே ஒருவர் காந்திராஜ் மட்டும்தான்😢
@rajadurai1872
@rajadurai1872 Жыл бұрын
New shirt jeeva Annan❤😊
@ilayarasuilayarasu2329
@ilayarasuilayarasu2329 Жыл бұрын
Palaya puliyai karaikkum kantharaj
@thanjaieesan291
@thanjaieesan291 Жыл бұрын
கண்ணதாசன் தன்னைப்பற்றி எழுதியதே போதுமானது கண்ணதாசனை அறிந்து கொள்ள. டாக் டர் சொல்லுறாரு பட்டுக்கோட்டை இருந்திருந்தால் கண்ணதாசன் இல்லை என்று. அண்ணாதுரை உயிருடன் இருந்திருந்தால் மு.க மூன்றாம் இடத்தில்கூட இருந்திருக்க மாட்டார். காந்ராஜிக்கு கண்ணதாசன் மேல் என்ன காண்டோ தெரியவில்லை. அதிகம் படித்ததால் நல்ல பண்புகள் தேய்ந்து போனதோ.
@ko6946
@ko6946 Жыл бұрын
உண்மை!!! கண்ணதாசனும் பட்டுக்கோட்டையாரும் ஒருவரை ஒருவ‌ர் புரிந்திருந்தனர்!!! அதையெல்லாம் மறைத்து மடைமாற்றும் இவர் அய்க்கியர்!!!
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
காண்டெல்லாம் இல்லை.பட்டுக்கோட்டையாரிருந்திருந்தால் கண்ணதாசன் இந்த அளவு வந்திருக்கமுடியாதென்பது வலம் வந்த செய்திதான்.
@sekharduraisam9641
@sekharduraisam9641 8 ай бұрын
Thelugan kaantharaj thamilan kannathasan
@bharathraj301
@bharathraj301 Жыл бұрын
Yellam therincha ekkamparam jeeva annan valzka
@mullairadha5868
@mullairadha5868 Жыл бұрын
காந்த ராஜ் மீது வைத்திருந்த மதிப்பு அவர் இழந்துவிட்டார். கண்ணதாசன் பெருமையை கற்பணைவளத்தை கவித்திரமையை பாடல் எழுதும் அற்புதத்தை அவரின் மாறுபட்ட அந்தனையை அனுபவத்தால் அவர் சந்தித்த நிகழ்வுகளை பாடல்கள் மூலம் சொல்லியது அன்பு பாசம் பணிவு துணிவு சோகம் துயரம் விரக்தி வேதனை இன்பம் துன்பம் துரோகம் ஈவு இரக்கம் வஞ்சகம் கள்ளம் கபடம் வீரம் மானம் காதல் கருணை குடும்பம் கோவில் அண்ணன் தம்பி தங்கை அம்மா அப்பா நட்பு பிரிவு நயவஞ்சகம் வானம் பூமி இயற்க்கை மழை காற்று நெருப்பு நிலா சூரியன் இரவு பகல் பந்தம் சொந்தம் மகிழ்ச்சி நெகிழ்ச்சி கடவுள் தேவதை யோகி ஞானி முனிவர் துறவறம் தூய்மை பசுமை உயர்வு தாழ்வு ஏழை பணக்காரன் கூலி கேடி ரவுடி கோடீஸ்வரன் கோமாளி ஊமை குருடன் பிச்சைக்காரன் குடிகாரன் வண்டிக்காரன் மலை மழை நதி தென்றல் புயல் நிழல் மான் மயில் மங்கை கன்னி இப்படி அவர் தொடாத இடமே இல்லை. அவர் பாடல்களில் அனைத்தும் அருமையாக இழைத்திருப்பார். அப்படி பட்ட ஒரு உலகம் போற்றும் மகா கவிஞனை அறிந்தும் அறியாததை போல் உலரிகொட்டீருக்கிரார் காந்தராஜ் . அவருக்கு இந்த பதிவு மூலம் எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன். நிழல்
@ko6946
@ko6946 Жыл бұрын
நன்றி!! மனதில் வன்மம் வைத்து வஞ்சகமாக நஞ்சைத் தெளித்துள்ளது திதிராவிடம்!! இந்தப் பேட்டியிலேயே "நேரம்" பற்றி சிலாகிக்கும் இது பேசுவது நாத்திகம்!! மஞ்சள் துண்டையும் கைத்தடியையும் கும்பிடவும் தயங்காது!! வல்ல தலைப்பில் சின்னப் பேட்டியா??? இந்தக் காந்தா, சீவனுக்கு தலைப்பு, கேள்வி, பணம் எல்லாம் கொடுத்து, பேட்டி என்ற பெயரில் நம் சீவனை எடுத்துள்ளது!!! இதற்குப் பதிலாக பழையபடி சீவ லேகியம் விற்கவே போயிருக்கலாம்!! நாமும் கொஞ்சம் நல்லது படித்திருக்கலாம் அல்லது நாலு கண்ணதாசன் பாட்டைக் கேட்டிருக்கலாம்!!
@marxdas9138
@marxdas9138 Жыл бұрын
அந்த வனவாசம் கொடுத்த ரணசோகம் இன்னும் தீரல இந்த குடும்ப கொத்தடிமைக்கு.....இவர் சொல்றது போல கவியரசு ஒன்றும் பெரும்பணக்காரரல்ல....ஒருவேளை உணவுக்கு கூட கஷ்டப்பட்டதையெல்லாம் வனவாசத்தில் கவிஞர் சொல்லி உள்ளார்....மேலும் அண்ணா...கட்டுமரம் எல்லோரது வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றியிருப்பார்....
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
நமக்கு அவர் தூரத்து விளக்கு.மருத்துவர் அய்யாவிற்கு அடுத்திருந்த டார்ச் லைட்.அனைத்தையும் அறிந்துக்கொள்வோம்.எதுவும் புனிதமல்ல.
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
​@@marxdas9138கண்ணதாசன் கவிஞர் அவ்வளவே.காந்தியல்ல.
@padmahabhann.a4287
@padmahabhann.a4287 9 ай бұрын
உம்மைப் போல் யாரையும் கவிஞர் அண்டிப் பிழைக்கவில்லை
@jegatheeswari887
@jegatheeswari887 Жыл бұрын
Doctor is always excellent
@mechaelammal3977
@mechaelammal3977 Жыл бұрын
Justice for shrimathi pappa
@Selva-Selva
@Selva-Selva Жыл бұрын
👍
@Eagleman763
@Eagleman763 Жыл бұрын
Me Gantharaj, please telll me a poet who wrote songs on the spot..
@TheJafarsadiq
@TheJafarsadiq Жыл бұрын
இவருக்கும் கண்ணதாசனுக்கும் என்ன பங்காளி பிரச்சினையோ தெரியவில்லை கண்ணதாசன் அரசியலிலும் தனிப்பட்ட முறையிலும் ஒரு நிலையில்லாத மனிதர் என்பது உண்மை ஆனால் அவர் புலமையை கேலி செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது இவருக்கு கண்ணதாசன் கவிதைகளின் ஆழம் தெரியாமல் இருக்கலாம் பட்டுக்கோட்டையார் போல சாமானிய மக்களுக்கான பாடல்கள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவருடைய கவிதைகளின் இலக்கிய ரசம் சுவைத்து பார்த்தவர்களுக்கு தான் அதன் அருமை புரியும் மேலும் இவருக்கும் வைரமுத்துவுக்கும் மடுவுக்கும் மலைக்குமுள்ள வேறுபாடு உண்டு
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
கவிப்பேரரசு அவர் காலத்திற்கும் தலைமுறைக்கும் மலை.
@lawyerkumaradevan
@lawyerkumaradevan Жыл бұрын
தரங்கை கண்ணன் என்ற திராவிட இயக்கத்தொண்டர் பெயருக்கு மரியாதை அளிக்கவே முத்தையா கண்ணதாசன் ஆனார்.
@ramnallasamy2972
@ramnallasamy2972 Жыл бұрын
கண்ணன் என்பவர் சேலம் ஜலகண்டாபுரம் ஊரை சேர்ந்த வர். கண்ணன் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் இல் பணி புரிந்தவர். இந்த கண்ணனுக்கும் கண்ணதாசன் என்ற பெயருக்கும் சம்பந்தம் இல்லை என்று அண்ணா துரை கண்ணதாசன் அவர்கள் தன்னுடைய you tube சேனல் இல் கூறியுள்ளார்.
@rmlakshmananrm6922
@rmlakshmananrm6922 Жыл бұрын
கண்ணதாசனை இவர் சரியாகப் படிக்கவில்லை அவருடைய இலக்கியப் பாடல்கள் அருமையான வை கண்ணதாசன் தந்தையால் குடும்பம் செல்வம் இழந்து கவிஞர் தத்துக் கொடுக்கப்பட்டார் இவரின் மூத்த அண்ணனும் வறுமையால் தத்துக் கொடுக்கப்பட்டவரே குடும்பச் சொத்துக்களை மீட்க வே முடியவில்லை காந்தராஜிக்குப் பல தகவல்கள் தெரியவில்லை கண்ணதாசனை மட்டம்தட்டுகிறார்
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
அவர் மகனே யூட்யூபில் கூறுகிறார் அவர் விட்டுச்சென்ற சொத்துக்கள்தான் தங்களை வாழவைக்கின்றன என்று.ஊரில் உலவும் கற்பனைக்கதைகளை நம்பாதீர்கள்.
@ganeshlakshmanan6525
@ganeshlakshmanan6525 Жыл бұрын
Dr doesn't like kannadhaasan. but don't ever compare a legend with vairamuthu. kannadhaaan is one of the best
@binabdullangunalan2527
@binabdullangunalan2527 Жыл бұрын
உண்மை நண்பரே
@jagadeesanv6969
@jagadeesanv6969 Жыл бұрын
Gandhi Raj seems to be biased.
@binabdullangunalan2527
@binabdullangunalan2527 Жыл бұрын
@@jagadeesanv6969 true bro
@sibadaransiventhiran588
@sibadaransiventhiran588 Жыл бұрын
கவியரசரை தூற்றியது வருத்தமளிக்கிறது
@maalavan5127
@maalavan5127 Жыл бұрын
கலைஞர்,சிவாஜி,எம்ஜிஆர்,கவிஞர் நல்ல சிறந்த நண்பர்கள்,ஆனால் கவிஞருக்கு வாயடக்கம் கிடையாது மூவரும் அமைதிகாப்பார்கள் இவர்மட்டும் கண்டதை பேசுவார்.
@sambandamsreeneevasan8190
@sambandamsreeneevasan8190 Жыл бұрын
பிழைகள் நிறைந்தபேட்டி
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
பிழைகள் நம் மனதிலும் இருக்கிறது
@keerthikanmani8481
@keerthikanmani8481 Ай бұрын
கண்ணதாசன் மிகப்பெரிய தெய்வீக கவிஞர் அவரை பாராட்டி பேசாவிட்டாலும் தூற்றி பேச வேண்டாம்
@MuthuKumar-gx3dg
@MuthuKumar-gx3dg Жыл бұрын
"சொல்லவா".... "அதை சொல்லவா".... "இதை சொல்லவா"! எதையாவதை சொல்ல வைத்து.. கடைசியில் ஒரு "சொல்லவா"வை சேர்ப்பதுதான் இப்போதைய ட்ரெண்ட் போல இருக்கிறது! கறக்கும் வரை கறந்து விடு!!
@chandilyandpandian9206
@chandilyandpandian9206 Жыл бұрын
Kandhraj oru mental
@kumarjahara6138
@kumarjahara6138 Жыл бұрын
Kannadasan love to karunanidhi for Abhimanyu film dialogue.
@sridharandoraiswamy2279
@sridharandoraiswamy2279 Ай бұрын
Mgr had great respect for kannadasan, he made him as arasavai kavigner, what ever u say he is always great, சூரியனை பார்த்து நாய் குலைக்கிறது, discard hin
@janaganmurthy1534
@janaganmurthy1534 Жыл бұрын
ஜிவா கண்ணதாசனைப் பற்றி தகவல் டாக்டரிடம் போதுமானதாக இல்லை. இதற்க்கு நீங்கள் ஐயா நெல்லை கண்ணனின் கண்ணதாசன் பற்றிய மேடைப்போச்சுதளை பதிவேற்றம் செய்திருக்கலாம் அல்லது அமுக்கி கொண்டு உறங்கியிருக்கலாம்.
@URN85
@URN85 10 ай бұрын
இளையராஜா கண்ணதாசன் எத்தனை பாடல்கள் உள்ளது இவரின் இசை அறிவு அவ்வளவுதான்.இளமையெனும் பூங்காற்று .வான் மேகங்களே. அது மட்டும் அல்ல இளையராஜாவை வீழ்த்தியது கண்ணதாசன் MSV
@kalavathikarthik9258
@kalavathikarthik9258 Жыл бұрын
ஜீவா. கண்ணதாசன் எழுதிய ' அர்த்தமற்ற இந்துமதம்' புத்தகம் ' எங்கு கிடைக்கும்? விவரம் தர முடியுமா?
@balanbalasundram
@balanbalasundram Жыл бұрын
I heard from other sources that Kannadasan had a lot of money problems.
@urmiladomnic2363
@urmiladomnic2363 Жыл бұрын
Doctor your memory, your very great.
@mahalakshmimurali8112
@mahalakshmimurali8112 Жыл бұрын
Kantharaj nandraga sokkadai arachi seigirar
@prakashrv514
@prakashrv514 Жыл бұрын
திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி கட்சி இந்தியாவில் அனைத்து கட்சிகளும் வேண்டாம் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் ஆளும் கட்சி எதிர்க்கட்சி வேண்டாம் இதுதான் மக்களுடைய தீர்ப்பு
@balasubramaniamramaswamy4889
@balasubramaniamramaswamy4889 Жыл бұрын
Msv gives different version on this matter. And udumalai Narayanakavi was also present
@Firose_Begum
@Firose_Begum Жыл бұрын
Kantha raj sir messages all are amazing facts💐
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 10 ай бұрын
In Nadodimannan kannadasan did not write any song. Only dialogues with Ravindhar. Vaali became MGR s pet from padakotti songs. Parisu film songs by kannadasan.
@mathivan9501
@mathivan9501 Жыл бұрын
எம் ஜி ஆர் முதல்வராக இருந்த போது கண் ணதாசன் எம் ஜி ஆரின் அந்த சங்கங்கள் என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட முயன்றார்.அதைகேள்விபட்ட எம் ஜி ஆர் அதை நிறுத்தும் பொருட்டு கண் ணதாசனுக்கு அரசவைக் கவிஞர் என்றபதவியை கொடுத்து புத்தக வெளியீட்டை தடுத்தார்.
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 Жыл бұрын
The Reporter talks he knew all things but he exposed his emptyness..Dr Gandha Raaj Ayya a wisdom of all past .. Either politics or Cinema and Arts..
@binabdullangunalan2527
@binabdullangunalan2527 Жыл бұрын
ஐயா உங்கள் பேட்டி பதிவுகளை வலை தள காணொளிகளை பார்த்து இருக்கின்றேன். இந்த பேட்டி நேர்காணலில் கண்ணதாசன் ஐயாவின் தமிழ் புலமை திரை பாடல் ஆசிரியர் வசன எழுதுபவர் என்ற வட்டத்துக்குள் அவரை தமிழ் புலமை குறைத்து பதிவு யிட்டு உள்ளீர்கள் அவரின் அரசியல் அவரின் வாழ்க்கை அதை பற்றி தெரிந்து கொள்வதுக்கும் அறிந்து கொல்வதுக்கும் எனக்கு விருப்பம் .இல்லை அது ஒருவரின் தனி உரிமை தனிப்பட்ட சுகந்திரம். ஐயா ஆயிரம் விமர்சனம் வைக்கலாம் கண்ணதாசன் ஐயா மீது ஆனால் அவரின் தமிழ் புலமைக்கும் அவரின் பாடல்களுக்கும் இணையே இல்லையே இன்று வரை. ஐயா நீங்கள் மகா கவி கண்ணதாசனை அறிந்து இருக்கலாம் அவருடன் நீங்கள் பழகி இருக்கலாம் ஒரு வேளை அரசியல் விடயத்தில் நீங்கள் முரண் பட்டு இருக்கலாம் ஆனால் அவரின் தமிழ் புலமையையும் பாடல்களையும் எளிதான ஒன்று என்று கூற கூடாது ஐயா. வைரமுத்து போன்று மூன்று தலைமுறை தாண்டமுடியாத பாடல் ஆசிரியுடன் இணைத்து சொல்ல கூடாது ஐயா. நீங்கள் சொன்னது போல் சிலர் தங்களின் சுய நலத்துக்கு அவரை புகழ் பாடினார்கள் என்று இருந்தால் அவர் என்றோ மறைந்து இருப்பார் தமிழ் கவி உலகத்தில் ஆனால் அப்படி இல்லையே கவிஞர் என்றாலே கண்ணதாசன் ஐயா தானே எல்லோருக்கும் நினைவுக்கு வருகின்றார் நீங்கள் சொன்ன வைரமுத்து நினைவுக்கு வருவது இல்லையே இன்றைய தலைமுறையிடம் கூட தமிழ் புலமை உள்ளவர்களை தமிழ் உயர்த்தி கொண்டு தான் இருக்கும் காலத்தை வென்ற மகா கவிஞர் கண்ணதாசன் ஐயா. ஐயா
@ko6946
@ko6946 Жыл бұрын
நன்றி!!! மனதில் வன்மம் வைத்து வஞ்சகமாக நஞ்சைத் தெளித்துள்ளது திதிராவிடம்!! இந்தப் பேட்டியிலேயே "நேரம்" பற்றி சிலாகிக்கும் இது பேசுவது நாத்திகம்!! மஞ்சள் துண்டையும் கைத்தடியையும் கும்பிடவும் தயங்காது!! வல்ல தலைப்பில் சின்னப் பேட்டியா??? இந்தக் காந்தா, சீவனுக்கு தலைப்பு, கேள்வி, பணம் எல்லாம் கொடுத்து, பேட்டி என்ற பெயரில் நம் சீவனை எடுத்துள்ளது!!! இதற்குப் பதிலாக பழையபடி சீவ லேகியம் விற்கவே போயிருக்கலாம்!! நாமும் கொஞ்சம் நல்லது படித்திருக்கலாம் அல்லது நாலு கண்ணதாசன் பாட்டைக் கேட்டிருக்கலாம்!!
@marxdas9138
@marxdas9138 Жыл бұрын
அந்த வனவாசம் கொடுத்த ரணசோகம் இன்னும் தீரல இந்த குடும்ப கொத்தடிமைக்கு.....இவர் சொல்றது போல கவியரசு ஒன்றும் பெரும்பணக்காரரல்ல....ஒருவேளை உணவுக்கு கூட கஷ்டப்பட்டதையெல்லாம் வனவாசத்தில் கவிஞர் சொல்லி உள்ளார்....மேலும் அண்ணா...கட்டுமரம் எல்லோரது வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றியிருப்பார்....
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
வைரமுத்து நினைவிற்கு வரவில்லையென்றால் உங்களுக்கு வயதாகி விட்டது காரணமாக இருக்கலாம்.வட்டம் தாண்டி வெளியே உலவுங்கள்.உலகம் விரிந்திருப்பதை உணரலாம்.
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
​@@marxdas9138கண்ணதாசன் கவிஞர்.காந்தியல்ல.
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 Жыл бұрын
கண்ணதாசன் வனவாசம் புத்த கம் படியுங்கள் கலைஞர் பற்றி பல விசயங்கள் உள்ளது அவை உண்மையா. வைரமுத்து பற்றி பேசுங்கள். அவர் வெள்ளை தோலுக்கு ஆசைப்பட்டு சின்மயி ஐ விறுப்பம் இருந்தால் வரவும் என்று சொன்னார் அதை அண்ணாமலை பெரிது படுத்தி வருகிறார். வைரமுத்து இடம் பல பெண்கள் விரும்பி வந்தார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகை ku மணம் உண்டு திராவிட கொள்கை. பெரியார் கலைஞர் பெரிய பெண் ரசிகர்கள் .
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
கண்ணதாசன் புனிதரோ...!?வைரமுத்து மட்டுமே வீக்னஸ் உள்ளவரோ...!?கவியரசரின் கவிதைகள்,பாடல்கள் தவிர மற்றனைத்தும் குடிகாரனின் உளறல்கள்.வயிற்றெரிச்சலில் விளைந்த விமர்சனங்கள்.
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 Жыл бұрын
@@vaspriyan கண்ணதாசன் குடிகாரர்,விலைமதற்கிளடம் போவார் ஆனால் வைரமுத்து போல் வற்புறுத்த மாட்டார்
@janaling7405
@janaling7405 Жыл бұрын
Even today Kannadasan's writing lives on. Like Bharathiyar, he used plain simple Tamil in his attractive songs. Far too many interviews where this DMK politics affiliated puts down talented people of the past because of his politics. It's become comical now.
@ko6946
@ko6946 Жыл бұрын
மனதில் வன்மம் வைத்து வஞ்சகமாக நஞ்சைத் தெளித்துள்ளது திதிராவிடம்!! இந்தப் பேட்டியிலேயே "நேரம்" பற்றி சிலாகிக்கும் இது பேசுவது நாத்திகம்!! மஞ்சள் துண்டையும் கைத்தடியையும் கும்பிடவும் தயங்காது!! வல்ல தலைப்பில் சின்னப் பேட்டியா??? இந்தக் காந்தா, சீவனுக்கு தலைப்பு, கேள்வி, பணம் எல்லாம் கொடுத்து, பேட்டி என்ற பெயரில் நம் சீவனை எடுத்துள்ளது!!! இதற்குப் பதிலாக பழையபடி சீவ லேகியம் விற்கவே போயிருக்கலாம்!! நாமும் கொஞ்சம் நல்லது படித்திருக்கலாம் அல்லது நாலு கண்ணதாசன் பாட்டைக் கேட்டிருக்கலாம்!!
@mohamednijaam3592
@mohamednijaam3592 Жыл бұрын
Jeeva unna ma3 envalaium tmk support panna mutiyathu😅😅😅
@panneerselvan8006
@panneerselvan8006 Жыл бұрын
மொத்தத்தில் 1950 1960 களில் அறிஞர் அண்ணா கலைஞர் கண்ணதாசன் எம். ஜி. ஆர். சிவாஜி போன்றோர் தமக்கு (வாழ்க்கை நடத்த வருமானம் பெற சினிமாவை) தொழிலாகவும், அதில் வரும் புகழ் எதிர் கால அரசியல் வளர்ச்சிக்கும் பயன் பட்டது. சினிமா சம்பந்தம் இல்லாத தலைவர்கள் நாவலர். நெடுஞ் செழியன் ஈ. வெ. கி. சம்பத் மதியழகன் இரா. செழியன் க. அன்பழகன் என். வி. நடராஜன் க. இராஜாராம் நாஞ்சில். கி. மனோகரன் சி. பா. ஆதித்தனார் எஸ். ஜே. சாதிக் பாட்சா பழ. நெடு மாறன் ப. உ. சண்முகம் போன்றோர் சினிமா சம்பந்தப்பட்ட தலைவர்களை சார்ந்தே அரசியலில் இருக்க முடிந்தது. சினிமா சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கிடையே மக்களுக்கு இவர்களை யாரென்றே தெரியாமல் இருந்தார்கள். நல்லவேளை காங்கிரசுக்கு மாற்றாக சாமான்ய மக்களுக்கு அரசியல் கட்சி பிறந்தது.
@shanmugamuthuswam9204
@shanmugamuthuswam9204 Жыл бұрын
Kannadasan will live for another 500 years. .. this Dr kantharaj sadist mindset.
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
அவருக்கு ஏற்பில்லை.அது அவர் கருத்து.
@binaryfiles9284
@binaryfiles9284 Жыл бұрын
Agriculturist(Law of Diminishing Return) vs Interest( Law of Increasing return)
@kavithakrishnaraj2886
@kavithakrishnaraj2886 Жыл бұрын
கண்ணதாசரின் பாடல்களை பெரியதாக புகழாத ஒரு மனிதர் இவராகத்தான் இருப்பார் என நினைக்கிறேன். இவர் கருணாநிதி ஆதர்வுளராக இருப்பதால்தானோ
@ko6946
@ko6946 Жыл бұрын
மனதில் வன்மம் வைத்து வஞ்சகமாக நஞ்சைத் தெளித்துள்ளது திதிராவிடம்!! இந்தப் பேட்டியிலேயே "நேரம்" பற்றி சிலாகிக்கும் இது பேசுவது நாத்திகம்!! மஞ்சள் துண்டையும் கைத்தடியையும் கும்பிடவும் தயங்காது!! வல்ல தலைப்பில் சின்னப் பேட்டியா??? இந்தக் காந்தா, சீவனுக்கு தலைப்பு, கேள்வி, பணம் எல்லாம் கொடுத்து, பேட்டி என்ற பெயரில் நம் சீவனை எடுத்துள்ளது!!! இதற்குப் பதிலாக பழையபடி சீவ லேகியம் விற்கவே போயிருக்கலாம்!! நாமும் கொஞ்சம் நல்லது படித்திருக்கலாம் அல்லது நாலு கண்ணதாசன் பாட்டைக் கேட்டிருக்கலாம்!!
@marxdas9138
@marxdas9138 Жыл бұрын
அந்த வனவாசம் கொடுத்த ரணசோகம் இன்னும் தீரல இந்த குடும்ப கொத்தடிமைக்கு.....இவர் சொல்றது போல கவியரசு ஒன்றும் பெரும்பணக்காரரல்ல....ஒருவேளை உணவுக்கு கூட கஷ்டப்பட்டதையெல்லாம் வனவாசத்தில் கவிஞர் சொல்லி உள்ளார்....மேலும் அண்ணா...கட்டுமரம் எல்லோரது வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றியிருப்பார்....
@ko6946
@ko6946 Жыл бұрын
@@marxdas9138 படிக்க மனமில்லாத, மெய்யறியத் தேடல் இல்லாத, குறுகிய மதியில், இவர்கள் பின் போவோரை ஏமாற்றித் திசைதிருப்பும் (வீரமணி முதல் சுபவி வழி புருடா வரையான) திருட்டுப் பொய்ஞானிகளில் இவரும் ஒருவர். இவர்களுடைய புரட்டுகளைப் பலர் கிழித்தெடுப்பதையும் காணாதது போல் தங்களையே கேவலப் படுத்திக் கொள்ளும் சொரணையற்றவர்கள்!!
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
பலகோடிபேர் இருக்கிறார்கள்.சொல்லிக்கொள்வதில்லை.
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
​@@marxdas9138இவரெழுத்தெல்லாம் கலைஞரை கிஞ்சித்தும் பாதித்ததில்லை.பெரியமனதோடு தமிழுக்காக மன்னித்தவர் கலைஞர்.எழுத்து நாகரீகமின்றி எதிரிகளை எழுதி வயிற்றெரிச்சலை வெளிக்காட்டியவர்.
@sundharamkc7984
@sundharamkc7984 Жыл бұрын
ஐயா,தவறாகபேசுகிறீர்கள்,எம்எஸ்விகண்ணதான்இல்லைஎன்றால்நான்எனதுஆர்மோனியபெட்டியைஎடுத்துக்கொண்டுகேரளாசென்றுஇருப்பேன்எனகூறிஉள்ளார்,இவர்தீமிராகபேசுகிறார்
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
கண்ணதாசன் ஒரு திறந்த புத்தகம் தான் செய்த தவறுகளை என்றும் மறைத்தது மறுத்ததும் இல்லை கருணாநிதியை பற்றி நாட்டு மக்களுக்கு புட்டு புட்டு வெளிபடுத்தி விட்டார் கண்ணதாசன் இயற்க்கை கவிஞர் இனி எத்தனை யுகங்கள் வந்தாலும் கண்ணதாசன் மாதிரி கவிஞர் தமிழ்நாட்டில் பிறக்க மாட்டார்கள் கருணாநிதி ஊழலின் தந்தை என்று பெயர் வாங்கியவர் சாராயத்தை அறிமுகம் செய்து ஒரு தலைமுறையை அழித்த பெருமை கருணாநிதியை சேரும் இன்று கருணாநிதி குடும்பம் ஆசியாவில் மிகப்பெரிய பணக்கார குடும்பம் எப்படி இவ்வளவு பணம் வந்தது கண்ணதாசன் புகழ் எப்போதும் இருக்கும் கருணாநிதி ஊழல் புகழும் எப்போதும் இருக்கும்
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
இவரொன்றும் மகாத்மாவுமல்ல.இவர் சொல்லும் அனைத்தையும் நம்ப பலகோடிபேர் தயாராயுமில்லை.
@salimsaleem6672
@salimsaleem6672 Жыл бұрын
Ivanu varalaru theriyathu na muduttu irrukanum
@nithishkumar.b3816
@nithishkumar.b3816 Жыл бұрын
A
@smuthukumarsmuthukumar4810
@smuthukumarsmuthukumar4810 Жыл бұрын
Super Mass speech maa
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3,9 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,4 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 9 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3,9 МЛН