Рет қаралды 14,354
அழகிய தமிழ் மொழியில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இரண்டு செய்யுளை மட்டுமே இயற்றி ஒரு புலவர் உலகப்புகழ் அடைந்திருக்கிறார் என்றால் அது நமக்கும், நம் தமிழ் மொழிக்கும் உலகளவில் கிடைத்த அளவிடமுடியாத அங்கீகாரம் ஆகும் இத்தகைய தலை சிறந்த உலகியலை, மனித குலத்துக்கே எடுத்து சொன்ன இரு பாடல்களை 3000 வருஷத்துக்கு முன்னாடி உலகத்துக்கு வழங்கி அழியாத புகழ் கொண்ட ஒரு மகா கவிஞர் தான் கணியன் பூங்குன்றனார், இவர் இப்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மஹிபாலன் பட்டி என்ற சிறு கிராமத்தில் தோன்றி இப்போதும் உலக மக்களுக்கு மனித குல வாழ்வியலை தனது 192 - வது புறநானூற்று பாடலாம் " யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற பாடல் மூலம் தெளிவாக உணர்த்தி கொண்டுள்ளார் . அதே போன்று வாழ்வியலின் மறு பக்கமான, தலைவன் - தலைவி உறவை மிகஅழகாக தனது 226 - வது நற்றிணை பாடலில் " மரஞ்சா மருந்தும் " என தொடங்கும் பாடல் மூலம் எடுத்துரைத்துள்ளார் . இது குறித்துள்ள ஒரு தொகுப்பே இது .