Рет қаралды 14,484
சிறுவர்களினுடைய அக உலகம், தன்னுடைய வறுமையிலும் பிற குழந்தைகள் மீது அன்பு கொள்கிற அசலான தாயுள்ளம் ஆகியவற்றை சுவைபடச் சொல்லகிறது இக்கதை.
இவ்வழகிய கதையினை கொடுத்த எழுத்தாளர் கு.அழகிரிசாமி அவர்களைக் கொண்டாடுவோம். அவரது எழுத்தினை வாசிப்போம். கதைகளைக் கேட்போம்.
பகிர்ந்த முதல் 10 கதையாடல்கள்:
கதை#10: திரு. பிரபஞ்சனின் "மரி என்கிற ஆட்டுக்குட்டி" சிறுகதை- • கதை#10: மரி என்கிற ஆட்...
கதை#09: திரு. சுஜாதாவின் "நகரம்" சிறுகதை- • கதை#09: நகரம் | எழுத்த...
கதை#08: திரு. கு. அழகிரிசாமியின் "ராஜா வந்திருக்கிறார்" சிறுகதை- • கதை#08: ராஜா வந்திருக்...
கதை#07: திரு. ஜெயகாந்தனின் "அக்ரஹாரத்துப் பூனை" சிறுகதை- • கதை#07: அக்ரஹாரத்துப் ...
கதை#06: திரு. ராஜநாராயணனின் "காய்ச்சமரம்" சிறுகதை- • கதை#06: காய்ச்சமரம் | ...
கதை#05:திரு. சுந்தரராமசாமியின் "விகாசம்" சிறுகதை- • கதை#05: விகாசம் | எழுத...
கதை#04: திரு. ராஜநாராயணனின் "கதவு" சிறுகதை- • கதை#04: கதவு | எழுத்தா...
கதை#03: திரு. ஜெயமோகனின் "அறம்" சிறுகதை- • கதை#03: அறம் | எழுத்தா...
கதை#02: திரு. ஜெயகாந்தனின் "ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்" சிறுகதை- • கதை #02: ஒரு பகல் நேர ...
கதை#01: திரு. ஜெயகாந்தனின் "மூங்கில்" சிறுகதை- • கதை #01: மூங்கில் | எ...
#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்
Facebook Page: / kathai-solli-maha-stor...