சாம்பவர் ஜாம்பவான் மறு பெயர்.ஜாம்பவான்(தளைவாய்மாடன்) அண்ணா இமவான்(இமயமலை அரசன்) மகள் பார்வதி மற்றும் கங்கை.இப்போ பறையர்கள் நாங்க சாம்பவர் என்று சொல்கிறார்கள் கால கொடுமை.இந்த சாம்பவர் குடியை சார்ந்தவர் ராஜகண்ணப்பன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வானதி சீனிவாசன் (ஜாம்பாவதி அல்லது பார்வதி) ஜான்பாண்டியன் (சுடலைமாடன்) சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்து பல கொலை செய்ததால் கைலாயத்தில் இருந்து விரட்டியடிக்கபட்டு சுடலைமாடனாக அமர்ந்தார்.ஜாம்பவானை பற்றி கேவலமாக எழுதுகிறார் கிருஷ்ணனை எல்லோவற்றையும் சாதிக்க கூடியவராக காட்டுகிறார் ஜெயமோகன்
@anandswamiramanabodhi313 жыл бұрын
ஐயா கி.ராஜநாராயணன் அவர்களுடைய பேச்சு மனதை மிகவும் தொட்டது. பழனி ஜோதி அவர்களின் குறையொன்றுமில்லை கண்ணா பாடல் வெகு அருமை.