மிக முக்கியமான விஷயத்தை ஸ்வாமி சாதித்து இருக்கிறார். நம் ஸாஸ்திர விஷ்யங்கள் இன்றைய காலத்திற்கும் மிகப்பொருந்தி வருகிறது. இந்த கொரோனா காலத்தில் பல நியமங்கள் உலகம் முழுவதும் பிரசுரிக்கப்பட்டது. அவை எல்லாமே நம் ஸாஸ்த்திரங்களில் சொல்லப்பட்ட ஆஹார நியமங்களே அடிப்படை🙏🙏🙏🙏
Sathviga unavu vagaikal patri mulumaiyaga oru video podamudinthal migavum nanraga irukkum swami
@KoyilOrg2 жыл бұрын
ok sure. adiyen ramanuja dasan
@archanavenkatesan35322 жыл бұрын
🙏🏻Adiyen
@AKumar-zp1sd2 жыл бұрын
🙏🌹
@Hinthuraajaa2 жыл бұрын
adiyen 🙏👍👌
@BaskarRaju2 жыл бұрын
அடியேன் இராமானுஜ தாசன்
@xyzw1974 Жыл бұрын
மனிசர்பசு முதலனோர் மோந்த் சோறு மனிசர்தமி லாகாதார் தீண்டுஞ் சோறு மினிமையுட னாதரமில் லாதார் சோறு மீப்புழுநூன் மயிருகிர்க ளிருக்குஞ் சோறு முனிவரெனுந் துவறவறத்தோ ரீந்த சோறு முனிவர்தங்கள் பாத்திரத்திற் பட்ட சோறு மனிசரெலி குக்குடங்கள் காகம் பூனை வாய்க்கொண்ட கறிசோறு மருவாச் சோறே. (ஆகார நியமம் - வேதாந்த தேசிகன்) மனிதர், பசு ஆகியோர் முகர்ந்தது, தொடத் தகாதவர் (ரோகிகள், அசுத்தமானவர்கள்) ஸ்பரிசித்தவை, ஆதுரத்துடன் இனிமையாகப் பேசாதவர்கள் அளித்தது, புழுக்கள், மயிர், நகம் போன்றவை இருப்பது ஆகிய உணவு வகைகளை உண்ணக்கூடாது. ஸந்யாஸி அளித்தது, ஸந்யாஸியின் பாத்திரத்தில் இட்டது போன்றவற்றை உண்ணக் கூடாது. இதில் ஸந்யாஸி அளித்த உணவு என்பது தற்கால மடங்களில் உணவளிப்பதல்ல. மற்றும் ஸந்யாஸிகள் தரும் பிரசாதமான பழங்கள் போன்றவை அல்ல. மனிதர், எலி, கோழி, காக்கை, பூனை ஆகியவை வாயினால் தீண்டிய உணவுகளையும் உண்ணக் கூடாது.