The collections of Extraordinary speech by Sri Ilangai Jeyaraj. This compilation is made on different subjects where which sri Ilangai Jeyaraj has adorable admiration and explain in his own way.
Пікірлер: 30
@sundarviswanathan6500 Жыл бұрын
ஐயா நீங்களும் தமிழர்களுக்கு கிடைத்தமிகப் பெரிய செத்து. 🙏💐
@velchamy62123 жыл бұрын
"தமிழ் சொற்பொழிவு" என்று இருக்க வேண்டும்.வல்லின ' ற்' வந்தால் அருகில் இன்னொரு மெய் (ப் க் ச் த்) வரக்கூடாது . ஜெயராஜ் ஐயா உரைக்கே இப்படிப்பிழையாக எழுதலாமா? தமிழைக் காப்பாற்றுங்கள்.நன்றி. அருமையான பேச்சு.
@sivaloganathanmuthukumaras1233 жыл бұрын
Thalaivan Sirappu! Kavi Vithai Kathai!
@karunakarankrishnasamy61143 жыл бұрын
வாழ்க கம்பவாரிதி. வளர்க அவர்தம் தமிழ்த் தொண்டு.
@kouwinkumar30223 жыл бұрын
அருமை அய்யா
@ravip49263 жыл бұрын
Super
@dhanambalu3443 жыл бұрын
ஐயா 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏💐💐
@karthikn53 жыл бұрын
அய்யா 🙏
@itsmylifesarojai25453 жыл бұрын
வழ்க குறுவெ வழ்த்துக்கல்
@sudharsansundaram1192 Жыл бұрын
இதைப் படித்தால் தமிழ் மறந்துவிடும்
@rameshmaragatham61833 жыл бұрын
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களே தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் தமிழ் மொழிக்கு தமிழ் இலக்கியத்திற்கு தொண்டு செய்யும் காவல் தெய்வம் தாங்கள் தான் ஐயா
கற்றலும் பொய் இல்லை நிற்றலும் பொய் இல்லை மாந்தரில் பலகோடி கற்றலின் பதர்கள்தான், நான் தேடிக் கண்டேன் பொய் இல்லையடி.. தோழி, தூங்கிடும் நபர் தன்னை விழித்திடச் செயலாம் நீ, விழித்திட மாட்டாரே.. விபரீத மாந்தர், ஒருபோதும் வீணே முயலாதே.. வெம்பிவெதும்பி மனம் வேதனைப் பட்டே நீ சாகாதே.. ஏகாந்தம் நிலை மறவாதே, எண்ணில் நீ பதின்நாலு எழுத்தினில் பலகோடி.. தாங்கிடும் வீடல்லவா, .. 03.07 🧘♂️🧘♀️🧘♂️🧘♀️🏏🏏🏏🏏🏏
@manomano4033 жыл бұрын
பெண்களிற்கு உப பாத்திரமாக ஆண்கள் இருப்பதில் ஆட்சேபம் இல்லை.. இல்லையென்றாலும் ஏதும் குறைகள் ஒன்றும் இல்லை.. தனித்து நின்று ஜகம் தகர்ப்போம்.. தரணியை வெல்வோம்.. .. இனிய பிறந்தநாள்.. இனிதே சிறக்க வாழ்த்துகின்றோம்.. .. - சுபகான் அல்லா - 09.57
யாராவது ஒருவர் சொல்ல வரும் செய்திகளைத் திரட்டி வாசிக்க முற்படுவோமேயானால்.. நாங்கள் உண்மையைத் தேடுவதாக சொல்வதும், அறம் நாட்டுவதாகச் சொல்வதும் அர்த்தமற்ற வாசகங்களாக மட்டுமே இருக்கும்.. உங்கள் கண்களால் வாசிக்க நேரம் ஒதுக்க முடியாத விடயங்களைத் தள்ளிப்போடுங்கள். அதனால் ஒண்றும் கெட்டுவிடப் போவதில்லை.. அவசர அவசரமாக நுனிப்புல் மேய்வது துன்பியல்.. .. 07.02
@manomano4033 жыл бұрын
அழகான மயில் மீதில் வரும் வேலனே! மனமீதில் உறை செந்தூர் வடிவேலனே!! புழகாங்கிதம் அடைவாய் நீதான் எண்ணி, பழம்சாதம் நான் தந்தேன் உகந்தாய் ஐயா!!! அடியேனும் புவிமீதில் சமனாய் வாழ, அமிழ்தம் என்னும் தமிழ் நீ உவந்தாய் ஐயா!!!! .. 09.!5
@kumarasamy85813 жыл бұрын
##
@splviswanathanspeeches25963 жыл бұрын
லய மியூசிக் அன்பர்களே தலைப்பில் தவறில்லாமல் போடுங்கள் சொற்பொழிவு சரி சொற்ப்பொழிவு தவறு
@gomkarthi3 жыл бұрын
பேச வேண்டிய தலைப்பை சீக்கிரம் தொட வேண்டுகிறேன் . வாரியாரை பாணியை துணை கொள்ளுங்கள் . நன்றி