சரியான விளக்கம், மயன் என்கிற தட்சணாமூர்த்தி தென்முக கடவுள் தான்.
@SivaKumar-wj8zf Жыл бұрын
Mayan vamsam
@ganeshk32692 жыл бұрын
மிக அருமையான தகவல் 👌👌👌 ஆனால் மாமுனி மாயன் தட்சிணாமூர்த்தி அல்ல
@ainkguravan2 жыл бұрын
வணக்கம் ஐயா... நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின், நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி, மன்று தொழுத பதஞ்சலிவியாக்ரமர், என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே” - திருமந்திரம் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அந்த சிவனே , ஆல் அமர் செல்வராக (தட்சிணாமூர்த்தியாக)அமர்ந்து சிவ ஆகமங்களை,சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர், சிவயோக மாமுனி, பதஞ்சலி எனும் பாம்புக்கால் முனிவர், வியாக்ரமர் எனும் புலிக்கால் முனிவர், திருமூலர் ஆகிய எண்மருக்கு ஒன்பது சிவ ஆகமங்களை அருளினார் என்கிறார்திருமூலர். இதில் நான் மாமுனி மயனை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் நன்றி...!