"மண்ணை ஆண்டவர்களை கூலிக்காரர்களாக சித்தரிப்பது தவறு" -'Vaazhai' படத்தை ஏன் பாராட்ட முடியவில்லை?

  Рет қаралды 34,131

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

சினிமா விமர்சகர் பார்வையில் இருந்து வாழை படத்தை பார்ப்பது வேறு, களப்போராளியாக படத்தை பார்ப்பது வேறு.
புளியங்குளத்தில் பெரும்பான்மையாக வாழும் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் பெருமிதங்களை வாழை படத்தில் குறிப்பிட மாரி செல்வராஜ் தவறி விட்டார்.
கலையாக மிக சிறப்பாக படத்தை எடுத்துள்ளார்.
ஆனால்,
மண்ணுரிமை போராட்டத்தை வெறுமனே கூலிக்கான போராட்டமாக சித்தரிப்பது தவறு.
கூலிக்காரர்கள் என்ற அடையாளத்தோடு அந்த மக்கள் மீட்சி பெறவில்லை, இந்த மண்ணை ஆண்டவர்கள் என்ற உணர்வில் தான் அவர்கள் இன்று மீட்டு எடுக்கப்பட்டு உள்ளார்கள்.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் வாழைத்தார் தூக்கும் கூலிக்காரர்களாக சித்தரிப்பது வரலாற்றை பின்னோக்கி இழுப்பதற்கு சமானமானது.
ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து சிறை சென்று மீட்ட அடையாளத்தை மறைப்பது தவறு.
வரலாற்றை எப்படி, எப்போது சொல்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.
இந்த நிலம் அவர்களுடையது, அந்த நிலம் பறிக்கப்பட்டு, அந்த நிலத்திலேயே அவர்கள் கூலிக்காரர்களாக ஆக்கப்பட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, வெறுமனே கூலிக்காரர்களாக மட்டுமே காண்பிப்பது தவறுடாக்டர்.கிருஷ்ணசாமி பிரத்யேக பேட்டி
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#krishnasamy #vaazhaimovie #maariselvaraj
#News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 456
@komers8314
@komers8314 15 күн бұрын
நீங்கள் ஒருபடம் எடுத்து உங்கள் விருப்பபடி வசனம் எழுதுங்கள் 99% பாராட்டுகிறார்கள்,தனிமனிதனின் திறமை,வாழ்த்துக்கள் மாரி சார்,go head
@dinesh8834
@dinesh8834 15 күн бұрын
எல்லா சாதிகாரனும் "மண்ணை நாங்கள் தான் ஆண்டோம், நாங்க தான் ஆண்ட பரம்பரை" என்று சொல்ரானுங்க.. ஆனால் உண்மையில் மக்கள் இந்த மண்ணை ஆளவில்லை.. மன்னர்கள் தான் ஆண்டார்கள். அந்த மன்னர்கள் தங்களின் சாதி என்பதால் நாங்களும் ஆண்ட பரம்பரை என்று பேசுகின்றனர். நிஜத்தில் மக்கள் இன்னும் கூலிக்காரர்களாகவே இருக்கின்றனர்.. I support மாரி செல்வராஜ். ❤
@madhavanmaddy198464
@madhavanmaddy198464 15 күн бұрын
மன்னார் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை அனைத்தும் குடிகாரப் பரம்பரை ஆகி வெகுநாள் ஆகிவிட்டது.
@vivasure2266
@vivasure2266 15 күн бұрын
திராவிட ஆட்சியில்
@ramasundrammahalingam5206
@ramasundrammahalingam5206 14 күн бұрын
தலைவா மிகச்சரியாக சொன்னீர்கள். நீங்கள் சொன்ன விதம், கோபம் / ஆதங்கம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
@ramasundrammahalingam5206
@ramasundrammahalingam5206 13 күн бұрын
@SoolayuthamSoolam தாங்கள் சொன்ன ஒவ்வொன்றும் முத்தான வார்த்தைகள், no.11, 12 தவிர என்பது என் கருத்து.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 10 күн бұрын
​@SoolayuthamSoolam பா ரஞ்சித் மாரி செல்வராஜ் வெற்றி மாறன் ஜாதி ரிசர்வேஷன் பீ தின்னிங்க தானே அப்போ ஜாதி பீ இனிக்குதா ஜாதி பூள் இனிக்குதாடா
@udhayammurali4389
@udhayammurali4389 13 күн бұрын
மாரி செல்வராஜ் அண்ணன் அவர்களுடைய முதல் படம் "வாழை"அப்போது அவர்களுடைய பொருளாதார சிக்கல் காரணமாக "வாழை"படம் எடுக்க படவில்லை.அதனால் தான் தனது முதல் படத்தை பரியேரும் பெருமாள் திரைப்படம் மாரி செல்வராஜ் அண்ணனால் எடுக்கபட்டது. அதை தொடர்ந்து "கர்ணன்" திரைப்படத்தை இயக்கியுள்ளார் அண்ணன் மாரி செல்வராஜ். இத்திரைப்படம் மிக பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது.அதை தொடர்ந்து மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார் அரசியல் அதிகாரத்தை பற்றிய படம்.அதன் தொடர்ச்சியாக அவர் முதல் படமாக எடுக்க வேண்டும் என நினைத்த அவரது வாழ்க்கைல நடந்த உன்மை சம்பவத்தையும் சொல்ல முடியாத இழப்பையும் மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஒரு உணர்வுள்ள படம் "வாழை" 1.வாழை 2.கர்ணன் 3.பரியேரும் பெருமாள் 4.மாமன்னன் "வாழை" திரைப்படம் கொஞ்சம் கால தாமதமாக வந்திருக்கின்றது அவளோதான். அண்ணன் மாரி செல்வராஜ் அவர்கள் தமிழ் சினிமாவின் ஒரு சிறந்த படைப்பாளியாக உள்ளார்.
@ELAMUKILAN
@ELAMUKILAN 14 күн бұрын
உண்னமாதிரி தற்குறி இருக்கிறதுநாலதான் இச்சமூகம் வளராமல் இருக்கிறது
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 10 күн бұрын
ஜாதி ரிசர்வேஷன் பூளை உருவி உருவி ஊம்புது
@user-ci9tv4rn9k
@user-ci9tv4rn9k 15 күн бұрын
எல்லா சாதிலயும் பணக்காரன் இருக்கான் .தின கூலியும் இருக்கான் .இந்த கமெண்ட்ல சில பேர் வந்து பெரிய கோடிக்கு அதிபதி மாறி பேசிட்டு இருக்கான் .😅😅😅
@kesavanramayan5881
@kesavanramayan5881 15 күн бұрын
டாக்டர் கிருஷ்ணசாமி போல நாங்கள் இன்னும் வளரவில்லை வாழவில்லை இன்னும் ஏழ்மையில் உள்ளோம்
@KannankannanKannan-g5c
@KannankannanKannan-g5c 15 күн бұрын
அப்படியே இருங்கள்
@rajpandi863
@rajpandi863 15 күн бұрын
Avaru ila na dkv people epdi irupanga teriuma summa pesa koodathu
@ramasundrammahalingam5206
@ramasundrammahalingam5206 14 күн бұрын
​@@rajpandi863தலைவரை குறை சொல்லவில்லையே..
@ramasundrammahalingam5206
@ramasundrammahalingam5206 14 күн бұрын
இன்னும் ஏழ்மை நிலைதான் ஆதலால் பட்டியல் வெளியேற்றம் இப்பொழுது தேவையில்லை என்பது என் அபிப்பிராயம்.
@ramasundrammahalingam5206
@ramasundrammahalingam5206 14 күн бұрын
​@@KannankannanKannan-g5cரொம்ப நல்ல மனசு.
@ranjancreative2816
@ranjancreative2816 15 күн бұрын
மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை..... தற்போது உள்ள மனித சூழலுக்கு உதவாத சிந்தனை...... சுடுதண்ணீரில் மலத்தை கலந்தவனை..... கண்டிக்கவில்லை....
@leoyackobraj3808
@leoyackobraj3808 15 күн бұрын
நீ டாக்டர் ஆயிட்டா உன் மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் சொல்லுரியே அப்படியா?
@john.j7201
@john.j7201 15 күн бұрын
வடக்கிலும்,தெற்கிலும் டாக்டர்களின் தொல்லை தாங்க முடியல சாமி
@gurukarnangurukarnan9153
@gurukarnangurukarnan9153 15 күн бұрын
😄😄😄😄😄👍👌👌
@MURUGANCP-qz7yr
@MURUGANCP-qz7yr 12 күн бұрын
என்னய்யா... பொசுக்குன்னு சொல்லிட்ட. 😅😅😅
@rajakumarveeramuthu8223
@rajakumarveeramuthu8223 12 күн бұрын
வடக்கில் அவர் யாரு என்றே தெரியாது சொல்லபோனால் பள்ளர் என்ற ஜாதி இருப்பதே எங்களுக்கு தெரியாது இப்போது தான் தெரிகிறது
@ramesh1010raj
@ramesh1010raj 5 күн бұрын
Ultimate comment
@Mams1947-t5g
@Mams1947-t5g 3 күн бұрын
சூப்பர் சரியாக சொன்னீர் நண்பரே
@paramounteaglesecurity9248
@paramounteaglesecurity9248 15 күн бұрын
கிருஹ்ட்னசாமி அவர்களே சினிமாவை சினிமாவாக பாருங்கள் வரலாற்றோடு குழப்ப கூடாது நீர் அவரை வாழ்த்த தவரவிட்டீர்கள் நீர் மாஞ்சோலை பிரச்சனையில். பல உயிரை இலக்கவைத்து விட்டு மீண்டும் திமுக உடன் கூட்டணி வைத்து தேவேந்திரகுல மக்களுக்கு துரோகம் செய்து அரசியல் ஆதாயம் தேட நினைத்வர்
@anishpks3354
@anishpks3354 15 күн бұрын
நீங்கள் இதை பேசி பேமஸ் ஆனாதான் உண்டு.... செயலில் ஏதுமில்லை...
@hitechjourney3703
@hitechjourney3703 15 күн бұрын
மிகச் சரி
@vivasure2266
@vivasure2266 15 күн бұрын
ஆம் இது தான் தேவேந்திரர் களின் வாழ்வியல்
@prabakaransathasivam5318
@prabakaransathasivam5318 14 күн бұрын
ஆண்டாங்க ஆமாம் ஆண்டாங்க போயி நாங்க ஆண்டோம் பேண்டோம்னு உளருறதுக்கு பதிலா சமூகத்துல இருக்குற எதார்த்தமா வலியோட வாழ்ந்துட்டு இருக்குற சமூகத்த எதோ சொகுசு வாழ்க்கை வாழ்றது மாதிரி சித்தரிச்சி என்னத்த சாதிக்க போறீங்க மருத்துவர்ன்னு சொல்லுற பல தலைவர்கள் தனக்கு கீழ் கட்டுண்டு இருக்கிற சமூகத்திற்கு துளியேனும் நல்லது செய்யாம வச்சு அரசியல் செஞ்சு பிழைச்சுட்டு இருக்கீங்க த்தூ
@user-ny6gv8rl4c
@user-ny6gv8rl4c 15 күн бұрын
தமிழ்நாட்டில் எவ்வளவோ ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வந்துவிட்டது. எல்லா திரைப்படங்களிலும் குறைகள் உண்டு 3 மணி நேர திரைப்படங்களில் நினைக்கிற கதைகள் எல்லாம் திரைப்படங்களாக காட்சியாக கொண்டு வர முடியாது சென்சார் போர்டில் அவர் எவ்வளவு தவித்து இருப்பார் என்பதை எல்லாம் நீங்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும். ஒரு டேபிள் சேர் போட்டு உட்கார்ந்து பேசுவது ரொம்ப ஈசி கிருஷ்ணசாமி மறுபடியும் ஒன்றாம் வகுப்பிலிருந்து சேர்ந்து படிக்கணும்னு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
@gopinathgopinath260
@gopinathgopinath260 15 күн бұрын
‌. இவன் சரியான மனநிலையில் இல்லை
@user-dh1ph3kd2k
@user-dh1ph3kd2k 15 күн бұрын
மண்ணை ஆண்ட உனக்கு ஏன் நிலம் இல்லாமல் போச்சி., யார் காரணம்
@udhayamohan
@udhayamohan 15 күн бұрын
ஒரு சில இடங்களில் மட்டும் தான் தேவேந்திரர்கள் நிலத்தை இழந்தார்கள் எல்லா இடத்திலும் கிடையாது
@prabhurajkay
@prabhurajkay 14 күн бұрын
பாளையக்காரன்
@GamingWith-ec4hf
@GamingWith-ec4hf 15 күн бұрын
எல்லா கிராமத்திலும் கூலி வேலைதான் தினக்கூலியாக வேலை தான் செய்கிறார்கள்
@user-bn5yr5rr3o
@user-bn5yr5rr3o 15 күн бұрын
ella jathi karanum than kooli velaikku poran
@r.sureshbabu6518
@r.sureshbabu6518 15 күн бұрын
நூறு நாள் வேலைக்கு எல்லா சாதிகாரனும் போகிறான் .
@AyyanarLost
@AyyanarLost 15 күн бұрын
​@@user-bn5yr5rr3oஎல்லா சாதிக்காரங்களும் போறாங்களா இல்லையாங்குறது இல்லை பிரச்சனை. மண்ணை ஆண்டவர்கள் னு இந்தாளு சொல்றாரு. ஆனா பள்ளர் சமூகத்தினர் கூலி உயர்வு கேட்டு நடந்த பிரச்சனை எல்லாம் இந்த ஆளுக்கு நல்லாவே தெரியும். அதெல்லாம் நடக்காத மாறி இப்போ இந்த ஆளு பேசிட்டு இருக்கான்.
@nilavaipalaniappan1507
@nilavaipalaniappan1507 15 күн бұрын
தவறான பார்வை.கூலி வேலை அனைத்துச் சாதியினரும் செய்கிறார்கள். எல்லா சாதியிலும் எல்லோரும் பணக்காரர்கள் இல்லை.
@user-ci9tv4rn9k
@user-ci9tv4rn9k 15 күн бұрын
எல்லா சாதிக்காரனும் தின கூலிவேலைதான் செயுறான் இன்னக்கி .
@ranjancreative2816
@ranjancreative2816 15 күн бұрын
சூசகமான புத்தி... மக்களுக்கு உதவப் போவதில்லை...இவரது சிந்தனை தவறானது.... ஒரு மாபெரும் கலை படைப்பாளியை😊 அவமானப்படுத்தும் சிந்தனை...... பாராட்டு மனமில்லாத கோலை....
@brajivg
@brajivg 14 күн бұрын
மண்ணுக்கு சொந்தக்காரர்கள் மண்ணுரிமை காக்க போராடியவர்கள் சரி, அப்போ, செய்கின்ற வேலைக்கு தகுந்த கூலி கேட்பது தவறா?
@somebody410
@somebody410 15 күн бұрын
இவர் இப்படியே பேசி பேசியே சொந்த சமுதாய மக்களை மழுங்கடித்து கொண்டிருகாகிறார்.சமுதாயத்தில் ஒருவர் இவரை விட முன்னேறி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.இவரால் முன்னேறிய ஒருவரை சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்.
@gurukarnangurukarnan9153
@gurukarnangurukarnan9153 15 күн бұрын
👌👌👌👌
@PThangam-l3n
@PThangam-l3n 15 күн бұрын
NO
@BabuBabu-fw6ws
@BabuBabu-fw6ws 15 күн бұрын
எப்பா சாமி எந்த கட்சியில் கூட்டுனு வச்சுக்கோ நீ வெற்றி பெற முடியாது
@1962ashokkumar
@1962ashokkumar 14 күн бұрын
நிருபர்: நீங்க வாழை சுமந்திருக்கிறீர்களா? கிச்சா: நாங்க தென்னைமரம் வைத்திருக்கிறோம் வெளங்கிரும்டா.
@sravindran6350
@sravindran6350 15 күн бұрын
என்றைக்கு இவர் பிஜேபி சார்பு நிலை எடுத்தாரோ அன்றிலிருந்து இவரது செயல்கள் பேச்சுக்கள் எல்லாமே வலிமை இழந்து காணப்படுகிறது. அதில் இதுவும் ஒன்று.
@AyyanarLost
@AyyanarLost 15 күн бұрын
உண்மை. மண்ணை ஆண்டவர்கள் பள்ளர்கள்னா அப்போ கீழ்வெண்மணி, மாஞ்சோலை சம்பவத்தில் கூலி உயர்வு கேட்டு கொலை செய்யப்பட்டவர்கள் யாருமே பள்ளர் இல்லைன்னு பொய் சொல்றாரு.
@msmaran5381
@msmaran5381 15 күн бұрын
கிருஷ்ணசாமி முழுமையான சங்கியகா மாறிய தருணம் இது
@perumalt4414
@perumalt4414 15 күн бұрын
நீ மங்கிய மாறிய தருணம்
@rajasurya7466
@rajasurya7466 15 күн бұрын
இரண்டு ரூபாய் கூலி கேட்டவன் அந்த மண்ணை ஆண்டவனா அல்லது அதை ஏற்றி தர முடியாது என்று சொன்னவன் மனை ஆண்டவனா இது உங்களுக்கு புரியல😅😅😅😅
@kumarsanmuga7466
@kumarsanmuga7466 15 күн бұрын
😂 எப்போது ஆண்டா
@baskarsp9150
@baskarsp9150 15 күн бұрын
He is waste person
@arumugammanivelramar6332
@arumugammanivelramar6332 15 күн бұрын
True.he has become jealousy of Mari selvaraj.
@senthilkumar-ev3hp
@senthilkumar-ev3hp 15 күн бұрын
Correct
@ramasundrammahalingam5206
@ramasundrammahalingam5206 14 күн бұрын
பிடித்ததோ பிடிக்கவில்லையோ அவரும் நமக்கு ஒரு முக்கியமான தலைவர்.
@arr7468
@arr7468 15 күн бұрын
குறிப்பிட்ட ஒட்டுமொத்த சமூகத்தின் வரலாற்றை இங்கு இப்படத்தில் சொல்லவில்லை. அவர் ஊரின் நிகழ்வை வாழ்வை தான் சொல்லியுள்ளார். இனிவரும் படங்களில் அவர் நினைத்தால் நடக்கலாம்.
@balagurunathan5088
@balagurunathan5088 15 күн бұрын
ஐயா அவர்களின் பழைய அரசியல் வேறு இப்போது அந்தஸ்து அரசியல் வேறு அவருடைய வலி தான் கூறினார் நீங்கள் அவரிடம் பேசுங்கள் அந்த உரிமையை உங்களோடு சேர்ந்து வெளி கொண்டு வாருங்கள்
@GeneralGanapathi
@GeneralGanapathi 15 күн бұрын
டாக்டர் கிருஷ்ணசாமி சரியாக சொல்கிறார். நன்றி
@chellappavasuki1474
@chellappavasuki1474 12 күн бұрын
முதலில் மை க்க வாங்கி பேச சொல்லு.
@ganesank.c8418
@ganesank.c8418 15 күн бұрын
ஐயா, நீங்கள் ஆரம்ப காலத்தில் பேசிய அரசியலை நீங்கள் திரும்ப நினைவுகூரும் கள்... இந்த வாழை படம் என் இளமை பருவ அனுபவம் என வெளிப்படையாக சொல்லி திரைப்படமெடுத்த திரு.மாரிசெல்வராஜ் இன்னொரு சேகுவேரா... ஐயா தயவுசெய்து பொறுத்து கொள்ளுங்கள்... நீங்கள் வளர்ந்து விட்டீர்கள்...உங்களை போல் அனைத்து மக்களும் முன்னேறிவிட்டார்களா?...இது திரு.மாரிசெல்வராஜ் தன் வாழ்வில் அனுபவித்த வலியை பொதுவெளியில் ஆக சிறந்த திரைப்படமாக வெளிக்கொண்டு வந்துள்ளார்... திரு.மாரிசெல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤ நெறியாளரின் சிறந்த கேள்விகளுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤
@ramkumar-tk8ze
@ramkumar-tk8ze 15 күн бұрын
Super bro... Correct a sonninga
@JohnsonSamuel-ve5cn
@JohnsonSamuel-ve5cn 15 күн бұрын
அடுத்து வரும் படங்களில் மாரி செல்வராஜ் நமது பெருமைகளை வெளிக்கொண்டு வருவார் என நம்புகிறேன்
@sumithamary7545
@sumithamary7545 13 күн бұрын
ஐயா உங்கள் மேல் மரியாதை உள்ளது நீங்களாக எதையாவது சொல்லி ...நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் நாங்கள் இன்னும் வளரவில்லை படிக்கிற அதுவும் நல்லபடிக்கிற நம்ம பிள்ளைகளை நீங்கள் படிக்க வையுங்கள் ஒரு வருடத்திற்கு ஒருவரை டாக்டராக மாற்றுங்கள் 589/600 எடுக்கிறபிள்ளைகள் நம் இனத்தில் இருக்கிறார்கள் படிக்க வையுங்கள் ஐயா
@gerardsunderraj720
@gerardsunderraj720 15 күн бұрын
கொடியன்குளம்(தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட)ஊரில் நடந்த சம்பவத்தை வைத்து தான் 1996 முதல் 2001 வரை சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்து நீங்கள் என்ன செய்தீர்கள்? இதற்கு பிறகு நீங்கள் சினிமா பற்றி விமர்சனம் செய்ய வேண்டும்.
@jeevajee2528
@jeevajee2528 15 күн бұрын
பணம் சுருட்டியது தான் மிச்சம்
@perumalt4414
@perumalt4414 15 күн бұрын
​@@jeevajee2528இவர் பணம் சுருட்டியது பெரிய விஷயமனு சொல்லுகிறாயே திராவிடக்கட்சிகள் பணம் சுருட்டவில்லையா. இப்ப ஓட்டாப்பிடாரத் தொகுதியில் தேனாறு பாலாறு ஓடுது என நினைக்கிறேன்.
@PThangam-l3n
@PThangam-l3n 15 күн бұрын
@@jeevajee2528 NO
@SornamBalaji
@SornamBalaji 14 күн бұрын
​@@jeevajee2528மாரி இருக்கும் இடம் இப்போது சென்னை, நீ ஏங்க இருக்க
@jeeva2435
@jeeva2435 14 күн бұрын
மாரி சென்னை ல இருக்க கூடாத????
@RajaRaja-hc8cw
@RajaRaja-hc8cw 15 күн бұрын
தேவேந்திரர்களின் எழுச்சி நாயகர் உண்மையான காரணத்தை உரக்கச் சொல்லி இருக்கிறார். டாக்டர் கிருஷ்ணசாமி அய்யா வாழ்க❤💚❤💚
@rajar2576
@rajar2576 15 күн бұрын
டாக்டர் இது சமுதாய விழிப்புணர்வு படம் அல்ல தனிமனிதனின் கஷ்ட கால படம்
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl 15 күн бұрын
🎉🎉❤❤ வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ்
@SornamBalaji
@SornamBalaji 14 күн бұрын
திருமாவளவன் தம்பியா நீ
@Sankaran-wt3gv
@Sankaran-wt3gv 15 күн бұрын
கிருஷ்ணசாமி ஐயா இப்ப இல்ல அவரு 20 பேர் செத்தாங்கல்ல காய் சுமக்க போய் லாரோ லாரி ஓட கவர்ந்து செத்தாங்கல்ல அதைத்தான படத்துல காட்சியை சொல்றாரு அவர் கண்ணால பார்த்தது அவர் உணர்ந்தது அவர் அனுபவிச்ச வழிக அதைத்தானே சொல்றாரு உனக்கு என்னய்யா வலிக்குது நீ டாக்டர் உன் பையன் டாக்டர் தேவேந்திர வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவங்க எல்லா டாக்டர் இன்ஜினியர் கலெக்டர் வக்கீல் எம் எல் ஏ எம் பி ஆகிட்டாங்களா எல்லாருமே பணக்காரங்க லட்சாதிபதியை கோடீஸ்வரங்க ஆகிட்டாங்களா நீ லட்சாதிபதி கோடீஸ்வரன் ஆகிட்டேன் ஒரே காரணத்தினால தேவேந்திர குல எல்லா வேளாளர்களையும் எஸ் சி பட்டியில் இருந்து வெளியேற்றலாம் அப்படின்னு சொல்றதுல என்ன நியாயம் இருக்கு கொஞ்சமாவது உனக்கு அறிவு புத்தி இருக்குதா ஊர் சுயநலத்துக்காக தேவேந்திரகுல வெள்ளாளர் அடிமைப்படுத்த நினைக்கிறியா அவங்க பட்ட கஷ்டத்த மாரி செல்வராஜ் சொல்லக்கூடாதா நீ மட்டும் தேவேந்திர குல வெள்ளாளருக்கு லீசுக்கு எடுத்து சமூகத்தை வைத்திருக்கிறாயா மாரி செல்வராஜ் தேவேந்திர குல வெள்ளாளர் சமத்துல பிறந்தவர்தான் நீ பேசுற எழுத்து சொந்தம் நீ பேசுற அரசியல் சுந்தரம் அவருக்கு தான் இருக்குது நாங்க அவரோட இருந்து நாங்க போராட போறோம் நீயே போராடு நாங்களும் போராடுறோம் இதுல யாரு ஜெயிச்சு நீ பிஜேபியோட சன் பரிவாரோட பிராமணர்களோட சபா சனாதானத்தோட கூட்டு களவாணியா போயிட்ட அடகு வச்சுட்டேன் எங்களை அடகு வைத்து பார்க்காதே நாங்க இன்னும் ஏழ்மையில் வறுமையில் தான் தரித்திரத்தில் தான் இருக்கிறோம் நீயும் குடும்பம் மேல தேவேந்திர குலத்தை விட்டு போயிருங்க எஸ் வி பட்டியில் இருந்து வெளியேறிடுங்க தேவேந்திர குல வெள்ளாளர் உடைய முன்னேற்றத்தை வேனு வெள்ளையருக்கு கேட்டு பாரு எவ்வளவு பேர் இன்னும் ஏழ்மையில் வறுமையில் இருக்கிறார்கள் என்று தெரியும் இப்பதானே திருநெல்வேலியில் தூத்துக்குடியில் காய் சுமந்துட்டு இருக்கிறோம் ஏன் தமிழ்நாடு ஃபுல்லாவே இந்த சமூகத்தினுடைய நிலைமை இப்படித்தான் இருக்குது ஆண்ட பரம்பரை அரசியல் பரம்பரை ராஜ பரம்பரை என்று சொல்லி முறுக்க வச்சிட்டு அப்படி சொன்னா சோறு கிடைச்சிடுமா வறுமை ஒழிஞ்சுவிடுமா நீ என் லூசு பயலே உன் கிட்ட சொத்து பத்து பணம் இருந்தா எல்லார்கிட்டயும் இருக்குதா
@jeeva2435
@jeeva2435 14 күн бұрын
அருமை 🙏
@chelladurai5256
@chelladurai5256 10 күн бұрын
இந்த பட்டியலால் இழந்தது ஏராளம் பட்டியல் இட முடியாது இந்த வறுமைகோட்டுக்கு கீழ் சென்றவர்கள் ஏராளம் எண்ணி ஒன்றூ இரண்டுபேர் அரசுவேலைக்கு செல்ல முடியும் ஆனால் சகட்டு மேனிக்கு அவமானபடுத்த முடுயும் தேவையா அவமானம்
@Sankaran-wt3gv
@Sankaran-wt3gv 10 күн бұрын
@@chelladurai5256 சார் வணக்கம் நீங்க பட்டியல் விட்டு வெளியே போறது பரவாயில்லை ஆனா இன்னும் ஏழ்மையில் வரும் மேல இருக்குற கூலிக்கு தினக்கூலிக்கு என்ன அடிமையா இருக்கிற சரியான வீடு வாசல் வாழ்வாதாரம் கல்வி கிடைக்காத இந்த சமூக என்ன செய்யும் பட்டியலிட்டு வெளியே போயிட்டு எல்லாம் கிடைச்சிருமா இருக்கிறவங்க இருக்க விடுங்க போறவங்க நான் ஜாதியே இல்லையின்னு சர்டிபிகேட் வாங்கிட்டு போயிருங்க நான் சாதியற்றவன் சர்டிபிகேட் வாங்கிட்டு போயிருங்க நீங்க ஒரு ஆள் போறதுனால இந்த சமூகத்துக்கு எந்த இழப்பும் இல்லை உங்க ஒரு ஆள் அரசியல் ஆதாயத்திற்காக எல்லாத்தையும் போட்டு நாஸ்தி பண்ணி கெடுக்காதீங்க
@mthumthu3666
@mthumthu3666 15 күн бұрын
மாரிசெல்வராஜ் தேவேந்திரகுல வேளாளர்களை தலித் போல் சினிமாவில் சித்தரிக்கிறார் தலித்போல் படம்மேடுத்தால் தேவேந்திரகுலவேளாளர்கள் குறியுடு வேண்டாம் படத்தில் நாங்கள் எந்த ஜாதியுனருடையும் சேரமாட்டோம்❤️💐♥️
@AyyanarLost
@AyyanarLost 15 күн бұрын
அய்யயோ பள்ளருக்கு ரொம்ப மரியாதை தான். மண்ணை ஆண்ட பள்ளர்கள் எதுக்கு கீழ்வெண்மணியில செத்தாங்க ? மாஞ்சோலை தோட்டத்து தொழிலாளர்கள் ஏன் கூலி உயர்வு கேட்டு செத்தாங்கன்னு கிருஷ்ணசாமிகிட்ட கேளு.
@jeevajee2528
@jeevajee2528 15 күн бұрын
போய் ஆர்எஸ்எஸ்க்கு போய் குண்டி கழுவி விடு
@saravengenier
@saravengenier 15 күн бұрын
எல்லா ஊர்லயும் கூலி வேலை தான் பாக்குறாங்க பெரும்பாலும். நீங்க ஆண்ட பரம்பரை என்று சொன்னாலும் இன்றைய சமூக நிலையில் நீங்கள் கடினமான வாழ்க்கையில் தான் இருக்கிறீர்கள் .
@raaj7346
@raaj7346 15 күн бұрын
@@jeevajee2528 😀😂😁 கரண்டி தான...
@rajar2576
@rajar2576 14 күн бұрын
திறமையும் சமுதாயம் நோக்கமும் எங்கே இருக்கோ அங்கே சென்று பாராட்டுவது பா.ரஞ்சித் திறமையானவர் இல்லை என்று பொருள் அல்ல
@giovannajason
@giovannajason 15 күн бұрын
ஒரு ஜாதி kku அடுத்த ஜாதி kaaran எதிரியா வர மாட்டான், சொந்த ஜாதி kaaran தான் எதிரி,
@jeeva2435
@jeeva2435 14 күн бұрын
உண்மை
@mallikaperiasamy464
@mallikaperiasamy464 15 күн бұрын
இன்றும். காய் சுமை சுமக்கும் பணி யில் இருப்பவர் கள் எல்லோரும் அந்த தோப்பு சொந்த கார்களா? ஐயாவின் கூற்று????இயந்தரமயமாக்கபோகிறார. இன்றும் உடலை உரமாகி கொண்டு தான் இருக்கிறார்கள்????
@gk366
@gk366 15 күн бұрын
இவரின் மகனுக்கு போட்டியாக மாரி வந்துவிடுவார் என்ற பயம்...
@sushilpandian2793
@sushilpandian2793 15 күн бұрын
இவர் மகனுக்கு எந்த தகுதியும் கிடையாது - உளறுவாயன்
@manigandanm7502
@manigandanm7502 15 күн бұрын
இவரின் மகன் யார்
@gk366
@gk366 15 күн бұрын
@@manigandanm7502 இவரின் பொதுக்கூட்டம் பார்க்கவும்
@asathya8453
@asathya8453 15 күн бұрын
Yes bro unmaitha
@muthukumar-xg9ps
@muthukumar-xg9ps 12 күн бұрын
திருக்குறளைத் தவறுகள் இல்லாமல் கூறுங்கள்..... கி. சாமி..... 😢😢😢
@kandasamyp8521
@kandasamyp8521 14 күн бұрын
சில அரசியல் தலைவர்களின் தவறான வழிகாட்டுதலின் நாளும் தவறான அரசியல் முடிவுகளால் ஏற்பட்டதுதான் இந்த நிலை.
@jamesmallar911
@jamesmallar911 15 күн бұрын
Dr ஐயா தேவேந்திர குல வேளாளர்களின் ஆகச் சிறந்த தலைவர் ஐயாவின் வரலாறு தெரியாமல் தற்குறி தனமாக சில புல்லுருவிகள் இங்கு வந்து தவறாக பதிவிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்
@user-pi6vk1ny8z
@user-pi6vk1ny8z 14 күн бұрын
Unga ayyaa pudungunathu ethaavathu 1nu irukkaa ? Ivan katchi ku nithi ketruppaan Avan kuduthrukka maattaan... Udane ivarukku nattamaa ninnuruchu...
@MathankumarMathankumar-l9n
@MathankumarMathankumar-l9n 12 күн бұрын
மாரிசெல்வராஜ் அந்த காலகட்ட உண்மையைதான் படம் எடுத்திருக்கிறார்.இவர் அரசியல் செய்கிறார்
@nilavaipalaniappan1507
@nilavaipalaniappan1507 15 күн бұрын
அருமை. உயர்ந்தவர் தாழ்நிலை அடைந்ததைச் சொல்வது தான் வரலாறு. தாழ்ந்த நிலையில் இருப்பது ஏன் என்பதைச் சொல்ல வேண்டும்.
@muthuspm1129
@muthuspm1129 15 күн бұрын
Original SAANGHI 😷
@user-uk3sv4zr4i
@user-uk3sv4zr4i 15 күн бұрын
இவரை யாரும் சீண்டுவது இல்லை தன் இருப்பை காட்டிக் கொள்ள இப்படி பேசுவார்
@PThangam-l3n
@PThangam-l3n 15 күн бұрын
NO
@sivagamivela7830
@sivagamivela7830 7 күн бұрын
வலி ,வழி அருமையான விளக்கம்
@karupusamy4999
@karupusamy4999 15 күн бұрын
தேவேந்திரகுல வேளாளர்களை போராடும் குணம் உள்ளவர்கள் அப்படித்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் டாக்டர் ஐயா வாழ்க வாழ்க
@mesutsubu9095
@mesutsubu9095 10 күн бұрын
இவரைப் போல் தற்குறிகள் இந்த சமூகத்தில் இருப்பதால் தான் இந்த சமூகம் வளராமல் இருக்கிறது
@RAMPRASADHR
@RAMPRASADHR 15 күн бұрын
தமிழர் தேவேந்திர குல வேளாளர் தாழ்த்தபட்ட சமுதாயம் ஆக்கபட்டதால் தான் இவ்வளவு கஷ்டங்கள்.மீண்டும் BC பட்டியல் வேண்டும் இடஒதுக்கீட்டுடன்.டாக்டர் ஐயா அவர்களுக்கு நன்றி❤
@VenkateshMAMBAHR
@VenkateshMAMBAHR 15 күн бұрын
BC means what ? Backward jathi why not try to get Forward caste like Brahmins claim.
@Ponniah07
@Ponniah07 15 күн бұрын
Seek FC instead of BC with reservation.
@Pon.Pagalavan.
@Pon.Pagalavan. 15 күн бұрын
ஆண்ட பரம்பரைக்கு எதற்குடா இடஒதுக்கீடு?
@Krishna33335
@Krishna33335 12 күн бұрын
Because they were BC in 1931 ... nadar community were SC BUT NOW nadar community BC...​@@VenkateshMAMBAHR
@KumarPandian-gq4ou
@KumarPandian-gq4ou 14 күн бұрын
1999 manjolai massacre panni a DMK vudan 2001 assembly election l. Alliance vachu throkam panniyathu. Yaaru?
@Silambarasan5581
@Silambarasan5581 13 күн бұрын
இத்திரைப்படத்தில் உள்ள கருவை உங்களால் புரிந்துகொள்வதில் சிக்கல் உள்ளதாக தெரிகிறது... 😌
@kumarhkumar9470
@kumarhkumar9470 15 күн бұрын
ஒருத்தன் முன்னேற்றக் கூடாது
@anantharaj2298
@anantharaj2298 14 күн бұрын
ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்த கூடாது எனத்தான் சொல்கிறார்... எல்லா சமூகத்திலும் கூலிகள் இருக்கிறார்கள் என்பதே உண்மை..
@sushilpandian2793
@sushilpandian2793 15 күн бұрын
இவர் கோவைக்காரர் - இவருக்கு நெல்லையை பற்றி ஒரு மண்ணும் தெரியாது
@SornamBalaji
@SornamBalaji 14 күн бұрын
நெல்லை கிங் dr க கிருஷ்ணசாமி
@jeeva2435
@jeeva2435 14 күн бұрын
அதை தான் சொல்லுறோம் கோவை ல நிக்க சொல்லுga உங்க கிங் ah
@vijayanp2793
@vijayanp2793 14 күн бұрын
என்றைக்கு நடந்திருந்தாலும் நடந்தது நடந்தது தான் அதை யாரும் மறுக்க முடியாது. மனித வாழ்வில் எல்லா சமூகமும் ஒரு கட்டத்தில் வாழ்ந்து இருக்கும் ஒரு கட்டத்தில் தாழ்ந்து இருக்கும். ஒரு திரைப்படத்தில் எல்லா விஷயத்தையும் சொல்லிவிட முடியாது.
@komers8314
@komers8314 15 күн бұрын
அப்போது அந்தபடத்தை மட்டும் பாராட்டுங்கள்,யாரையும் பாராட்ட இவருக்கு மணமில்லை
@kalanithir7396
@kalanithir7396 15 күн бұрын
ஆதிமனிதன் : அப்ப நம்ம பரம்பரை யாருமே இல்லையா😮😮😮😮
@muthukumar-xg9ps
@muthukumar-xg9ps 12 күн бұрын
மிக விரைவாக.... கி.சாமி + சியாம் இணைந்து கலக்க இருக்கும் திரைப்படம்....... "வாழையடி வாழை" 😂😂😂
@Thalapathy004
@Thalapathy004 15 күн бұрын
Yovv inga Yellarumae Cooli thaneya Oruvarai oruvar dependent panni thane Vazuranga 😂...
@sekarp1953
@sekarp1953 12 күн бұрын
அந்த பகுதியில் மக்களின் வாழ்வாதாரம் இருந்ததை காட்டி இருக்கிறார்.இதில் இவருக்கு என்ன வந்தது.
@rajaramkalimuthu9816
@rajaramkalimuthu9816 12 күн бұрын
அய்யா,வளரும் தலைமுறைகளை நேரில் சென்று வாழ்த்துங்கள் இச்சமு தாயம் வளரும் இதனை பிரித்தாள வேண்டாம்
@hitechjourney3703
@hitechjourney3703 15 күн бұрын
கொஞ்சம் மூடு மக்கள் மனதை வென்று ஜெயிக்க வக்கில்ல இதுல பேட்டி வேற ஒரு கேடு
@சுரேஷ்குமார்குடும்பன்
@சுரேஷ்குமார்குடும்பன் 15 күн бұрын
டாக்டர் ஐயா அவர்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவர் எதையும் மறுக்க மாட்டார் எதனையும் பின் வாங்க மாட்டார் சூப்பர் 👌 🇧🇾🌾💕👌❤️💚🎉 💪⭐💪🙏👍👏🤝
@MohanMohan-wz4sw
@MohanMohan-wz4sw 10 күн бұрын
கிருஷ்ணசாமி : நான் 5 வருடமாக பாரதிய ஜனதா கட்சியிடம் என் ஜாதியை அடமானம் வைத்தேனே என்னை யாரும் உண்டா......
@chellamani370
@chellamani370 11 күн бұрын
அவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார். வாழ்ந்து வாழ் நாள் முழுவதும் முடிந்து விடவில்லையே. இப்போதான் ஆரம்பத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறார். இனிமேல் எல்லாம் ஒவ்வொன்றாக ஆகத்தான் தான் எடுத்து சொல்ல முடியும். 50 வருடங்கள் நடந்த கதைகளை ஒறே நாள் எடுத்து விட முடியுமா? உன்னால் செய்ய முடியுமா கிருஷ்ணசாமி முடிந்தால் நீங்கள் படம் எடுத்து வெளிடுங்கள். அதை விட்டு விட்டு பப்டி செய்யல இப்டி செய்யல னு, அப்டி செஞ்ச,இப்டி செஞ்ச நல்லா இருக்கும் என்று கருத்துக்ககள் சொல்ல மட்டும் தான் முடியும். கருத்து சொல்வது சுலபம் ஆனால் செய்வது கடினம் 👍
@jackffonelymp4085
@jackffonelymp4085 13 күн бұрын
வாழ்த்துக்கள் மாரிசெல்வராஜ்
@snetsstudio1981
@snetsstudio1981 11 күн бұрын
ஆரோக்யானமான உரையாடல். தேவேந்திரகுல வேளாளர்களை கூலிகளாக சித்தரிப்பது மிகவும் கண்டிக்கதக்கது.
@armakerela9598
@armakerela9598 15 күн бұрын
படத்தை.படமாகத்தான்.பார்க.வேண்டும்.
@KumarPandian-gq4ou
@KumarPandian-gq4ou 14 күн бұрын
During the period 1996to 2001 period l oru college or polytechnic and small industries why didn't started in ottapidaram and surrounding dkv people residing rural villages.
@mthumthu3666
@mthumthu3666 15 күн бұрын
கிருஷ்ணசாமி அவர்கள் அருமையான கருத்து தேவேந்திரகுல வேளாளர்கள் . விவசாயம் வலியில்ல அது எங்களுடைய வாழ்வியல்
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 15 күн бұрын
Pallan appadinu sonna valikkithasna
@angusamydurai
@angusamydurai 8 күн бұрын
மண்ணாங்கட்டி உன் நினைப்பை திணிக்க வேண்டாம். அவன் தன் வாழ்வியல் வலியை சொல்கிறான். அதில் உன் சாதிய சிந்தனையை எதிர் பார்க்காத. அவன் ஓர் நிகழ் காலத்தில் அனுபவித்த கதை திரைக்கதை.
@sankarapandipandi2700
@sankarapandipandi2700 Күн бұрын
Clear speech
@user-mj5uj9mu2o
@user-mj5uj9mu2o 14 күн бұрын
Super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤ like it doctor krishnasami
@user-mj5uj9mu2o
@user-mj5uj9mu2o 14 күн бұрын
Super super super super super super super like it ❤❤❤❤❤❤❤
@bhaskars4885
@bhaskars4885 15 күн бұрын
Krishnasamy not understand mari Selvaraj personal pain and own sister death pain Krishnasamy always tells mari Selvaraj films not correct All people please understand Krishnansamy is indention person. He is expected something don't worry we are behind with mari Selvaraj
@rajnirmalsingh
@rajnirmalsingh 11 күн бұрын
சமுதாயத்தில் நான் ஆண்ட பரம்பரை என்று வெட்டிப் பெருமை சொல்பவணம்!!!! தன் பிறப்பு முதல் இன்று வரை தான் அனுபவிக்கும் வலியை சொல்கிறவனும் ஒண்ணா ❓❓❓❓ *வாழை... 2* விரைவில்
@ilamurugusubbiah8787
@ilamurugusubbiah8787 14 күн бұрын
நீ என்ன களப் போராளி? எந்த களத்தில் போரிட்டாய் ?
@chellamani370
@chellamani370 11 күн бұрын
கிருஷ்ணசாமி sir உங்களுடைய கருத்துக்களை, உங்களுக்கு தெரிந்த விஷயங்களை நீங்களாலே எழுதி படமாக எடுக்கலாமே sir. அடுத்த இயக்குனர் எடுத்த படங்களை குற்றமாக கூறுவது தவறு. இன்னும் நீங்க மற்றவர்கள் பார்வையில் உள்ள கருத்துக்களை பாருங்கள் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
@ramkumarkali1047
@ramkumarkali1047 14 күн бұрын
இன்றைக்கு எனது சகோதரர் மாரி செல்வராஜ் போன்றவர்கள் சினிமாவில் சொல்கிறார்கள் என்றால் அதற்கு முதல் காரணம் சமநீதி சம உரிமை போராளி டாக்டர் கிருஷ்ணசாமி என்பதை யாரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது
@jeeva2435
@jeeva2435 14 күн бұрын
அப்போ ஏன் யா இப்படி வன்மத்தை காக்குறீங்க????
@rajagopalvenkat922
@rajagopalvenkat922 5 күн бұрын
Well said doctor
@seenivasanramakrishnan4357
@seenivasanramakrishnan4357 15 күн бұрын
டாக்டர் கிருஷ்ணசாமி ப்பீயை தின்றுவிட்டு பேசுகிறார்...
@jamesmallar911
@jamesmallar911 15 күн бұрын
மரியாதை கற்று கொண்டு வந்து பதிவிடு அவர் ஒரு சமுதாய தலைவர் தம்பி
@perumalt4414
@perumalt4414 15 күн бұрын
நரகல தின்னது வேங்கை வயல் மக்கள் அவர் இல்லை
@gurukarnangurukarnan9153
@gurukarnangurukarnan9153 15 күн бұрын
😄😄😄😄
@maniraju2001
@maniraju2001 15 күн бұрын
இல்லை கிருஷ்ணசாமி பீய தின்னுட்டு தான் பேசுறார். பிஜேபி இடம்,சலுகை வேண்டாம் னு சொல்லிக்கொண்டு அந்த ஏழை மக்களை வஞ்சிக்கிற கிறுக்கு கூதி...
@thirumuruganpd3512
@thirumuruganpd3512 13 күн бұрын
வாழ்த்துக்கள் மாரி சார்.
@user-gy4sz5lv6c
@user-gy4sz5lv6c 12 күн бұрын
நல்ல கருத்து 🎉
@KannanKannan-zb8if
@KannanKannan-zb8if 15 күн бұрын
Dr. Iyya super
@user-qd3sq1re3e
@user-qd3sq1re3e 7 күн бұрын
Still our people are suffering from poverty. We should educate this poor people to come out from these miserable State. Leaving these reality
@veebee0071
@veebee0071 15 күн бұрын
டாக்டர் பார்வை சரியான பார்வை என்பது என் எண்ணம். வாழ்த்துக்கள் டாக்டர்.
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 13 күн бұрын
Good interview. I can understand what Dr. Krishnasamy is trying to convey. But Vazhai as a movie is a good entertainer
@sureshsathya5920
@sureshsathya5920 14 күн бұрын
dr அய்யா சூப்பர் ❤❤❤
@sivanathanlogesh4401
@sivanathanlogesh4401 15 күн бұрын
Lusu evan
@raguraman4748
@raguraman4748 14 күн бұрын
ஐயா சொல்வது 100% உண்மை
@SANKARSANKAR-gt4ib
@SANKARSANKAR-gt4ib 12 күн бұрын
ஏழ்மையே இல்லை பணக்கார நாடு இந்தியா😅😅
@Kpoovendran
@Kpoovendran 13 күн бұрын
அருமை
@sivakavi8664
@sivakavi8664 8 күн бұрын
யோ... இன்னும் இப்படி மக்கள் வாழ்வாதாரத்திற்காக போராடுகிறார்கள் அதை காட்சி படுத்துகிறார் நீங்கள் சொல்வது போல் அவர்கள் ஆண்ட பரம்பரையாகவே இருக்கட்டும் ஆனால் அப்படி பட்டவர்கள் கஷ்டபடுகிறார்கள் என்பதை காட்சி படுத்தியதில் என்னயா தவறு....
@perumalponnusamy3457
@perumalponnusamy3457 15 күн бұрын
இவர் பாரட்டவில்லை என்றால் என்ன நடக்க போகிறது.மக்கள் போதும்
@user-we3vt6cv8c
@user-we3vt6cv8c 9 күн бұрын
Dr sir super
@rajar2576
@rajar2576 15 күн бұрын
டாக்டர் நீங்க இருக்கீங்க நாங்க பாத்துட்டோம்
@mohamednazar2539
@mohamednazar2539 15 күн бұрын
அருமை டாக்டர்.நல்ல நோக்கு.சரியான வரலாற்று பார்வை.
@cutegaming3046
@cutegaming3046 15 күн бұрын
நீ ஜாதி புத்திய பார்க்காத உழைக்கும் மக்கள் வலி உனக்கு தெரியாது நீ எல்லாம்
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 163 МЛН