Рет қаралды 2,595
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயி சிவகுமார். மஞ்சள் முதல் கரும்பு வரை அனைத்தும் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். விவசாயி மற்றொரு விவசாயிகளுடன் தொடர்பில் இருந்தால் மட்டுமமே ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தால் இயற்கை விவசாயத்தை வளர்க்கமுடியும் என கூறும் இவரின் கருத்துக்களை பார்ப்போம்.
#Cashew #Turmeric #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv