Рет қаралды 1,170
கும்பகோணம் அருகே அண்ணலக்ராஹாரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக பாரம்பரிய முறையில் உணவு பொருட்கள் பாதுகாப்பு செய்ய பயன்படும் மண்பாணை பிரிட்ஜ் செய்து வரும் இயற்கை ஆர்வலர் மாத்தி கண்ணன் அவர்கள். மேலும் நமது வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்கள் உடன் பல ஆண்டுகள் பயணித்து உள்ளார்கள். செல் நம்பர்:-