இறைவனின் அன்பைபெற்ற.இறைத்தூதர். எங்கள் உயிரினும்மேலான.நபி.இறுதிதூதர்.முகமதுநபி
@jdjdkglmbm74683 жыл бұрын
Rasoolullah sonnadhu unmadhaan🥰🤩 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: படைப்பினங்களில் மனிதன், ஜின் என்ற இரு பிரிவில்) மிகச் சிறந்த பிரிவில் என்னைப் படைத்து அதில் (முஸ்லிம், காஃபிர்களென்று) இரு பிரிவுகளில் சிறந்த பிரிவில் என்னை ஆக்கினான். பிறகு கோத்திரங்களைத் தேர்வுசெய்து அதில் சிறந்த கோத்திரத்தில் என்னைப் படைத்தான். பிறகு குடும்பங்களைத் தேர்வுசெய்து, அதில் மிகச் சிறந்த குடும்பத்தில் என்னை ஆக்கினான். நான் அவர்களில் ஆன்மாவாலும் மிகச் சிறந்தவன். குடும்பத்தாலும் மிகச் சிறந்தவன். (ஸஹீஹ் முஸ்லிம்) மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது: அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து அவற்றில் மிகச் சிறந்த பிரிவினரில் என்னை ஆக்கி வைத்தான். பிறகு அப்பிரிவை இரண்டாக ஆக்கி அவற்றில் மிகச் சிறந்த பிரிவில் என்னை ஆக்கினான். பிறகு அவர்களை கோத்திரங்களாக ஆக்கி அவற்றில் மிகச் சிறந்த கோத்திரத்தில் என்னை ஆக்கினான். பிறகு அவர்களைப் பல குடும்பங்களாக ஆக்கி ஆன்மாவாலும் சிறந்தவர்களில் என்னை ஆக்கினான். (ஜாமிவுத் திர்மிதி)
@shaikmohammad5708 Жыл бұрын
Allahu humma sallu ala muhammad sallahu alhivasalam 👈🌷🌷🌷❤❤👈
Sagodhaththuvam onre podhum.Sollumbathe kannil neer peruguthe .No discrimination between man and man on the basis of birth,colour, place, wealth,power .All are same before Allah .Quran is for all Muslims .Al amdhullilah .
@irjapairmia35445 жыл бұрын
The master of all sapjects Only Pj. 20/12/2018...11.01pm
@sudindrans83224 жыл бұрын
Sapjects/ subjects? Oooooh
@ahmednaina1538 Жыл бұрын
By saying like this, you are going wrong. Simply analyse his lecture.
@peterjericho17623 жыл бұрын
Jesus Christ is the almighty God, He is existing, cannot compare to humans.
@Hlk_rafd Жыл бұрын
Jesus nmai pol oru manidar
@ahmednaina1538 Жыл бұрын
Dear Brother, U say Jesus Christ (peace be upon him) is God. Then who was The God before Virgin Mary (peace be upon her) gave birth to him/Jesus?
@muhammadusmanrahim43434 жыл бұрын
I am Usman (Achari) N Muslim St Paul is the father & founder of Christianity Jesus (PBUH) who preached Monotheism paul transformed monotheism into paganism
@ameerkhan94416 жыл бұрын
TNTJ
@user-eg5pw4rv7e Жыл бұрын
ஒவ்வொரு மண்ணிலும் வேவ்வேறு காலத்திலும் மகான்கள் தோன்றி இருக்கிறார்கள் இந்தியாவில் புத்தர், குரு நானக், வல்லார்
@shireenfathima33315 жыл бұрын
Jesus 3rd place illai St Paul munnadi irukkar jesus 5th place nnu ninaikkiren
@timewithanoofasharif20925 жыл бұрын
Hm
@elaelatamil54132 жыл бұрын
எல்லோரும் லைஃப் ஆஃப் முகமது என்னும் இபின் ஈஷாக் எழுதிய புஸ்தகத்தை படியுங்கள் முகமதின் உண்மை வரலாறு அதுதான்
@@Cloud_Nine1234 நண்பரே நல்வர்க தன் பணத்தை சுகத்தை சொத்துக்களைஇழந்துதான் நல்லவராகிறார்கள் அப்படிஇருக்கையில் இந்த உலகிலே அவர்களுக்குஒன்றுமில்லை பெயர்புகழைவைத்துஎன்னசெய்ய
@vadivelan65404 жыл бұрын
Science basic knowledge irukiruvan idam kelvi keluda
[9/13, 9:48 PM] Kisvanth: kzbin.info/www/bejne/qJbYhJh3rtlgZqc [9/14, 10:18 PM] Kisvanth: 💥இஸ்லாமியர்களே கொஞ்சம் பதில் கொடுங்கள் ..... 💥வெட்டுக்கிளி தாக்குதல் வந்தால் உலகம் முடிவு காலம் வரும் என்று உங்களுடைய குரான் சொல்கிறதா ????? 💥 இந்த 2020 வருடத்தில் தொற்றுநோய், வெட்டுக்கிளி இதை இரண்டையும் அனுப்பியது யாவே இறைவன். ...... 💥இதுப்பற்றி பைபிளில் உள்ளது .. 💥அது குரானில் அப்படியே இருக்கும் பட்சத்தில் அது copy செய்யப்பட்டது ... 💥 அது இல்லாதப்பட்சத்தில் நீங்கள் தான் மனம்திரும்ப வேண்டும் ..... 💥6 வருடத்திற்கு உள்ளே கடவுளின் திட்டப்படியே உலக முடிவுக்கு சாத்தானின் அதிகாரம் பட செந்நிற காளை, கோவில் கட்டுவது பற்றியும் பைபிள் அறிவிக்கின்றது .. 💥முகமது கொண்டு வந்த அல்லாஹ் என்ற போலி கற்பனையை கைவிடுங்கள். .... குறிப்பு : இஸ்லாமியர்களோடு நடத்திய விவாதத்தில் ஒரு முஸ்லீம் கூட அதற்கான பதிலை தரவில்லை. ..... 🔥🔥🔥🔥🔥🔥 4 வெட்டுப் புழு தின்று எஞ்சியதை இளம் வெட்டுக்கிளி தின்றது; இளம் வெட்டுக்கிளி தின்று எஞ்சியதைத் துள்ளும் வெட்டுக் கிளி தின்றது; துள்ளும் வெட்டுக் கிளி தின்று எஞ்சியதை வளர்ந்த வெட்டுக்கிளி தின்றழித்தது. யோவேல் 1:4 15 #மிகக்* #கொடிய* *#நாள்* #அந்த* *#நாள்* ! *#ஆண்டவரின்* *#நாள்* *#அண்மையில்* *#உள்ளது* ; எல்லாம் வல்லவர் அழிவை அனுப்பும் நாளாக அது வரும்; யோவேல் 1:15
@mohamedakeel25514 жыл бұрын
உனக்கு பதில் ஆயிரோபாவும் அமெரிக்கவும் தான் அவர்கள் கிறிஸ்த்துவத்தை விட்டு வேகமாக வெளியேறி கொண்டு உலகை மாற்ற மிசிநரிகளை உருவாகினார்கள் ஆனால் அந்தோ பரிதாபம் உருவகியவர்களே இஸ்லாத்தை தழுவி கொண்டு உள்ளனர் முடிந்தால் தடுத்து பார்
@abdulkadar5932 жыл бұрын
Apdiya sir
@Hlk_rafd Жыл бұрын
@@mohamedakeel2551 🤲🤲🤲🤲🤲👍👍👍🇱🇰
@niharahaleem7872 Жыл бұрын
Mr kiswanth .பைபலில் இருந்து குர்ஆன் கொபிபண்ணில்லை. ஈசா நபிக்கு அருளப்பட்ட வேதம் இஞ்சீல் முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது புர்கான் வேதம். குர்ஆனில் உள்ளவைகளை நீங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பைபல் மாற்றப்பட்டுல்லது. கத்தோலிக்கர்கள் இரண்டாக பிளவுபடுத்தி உள்ளார்கள். பைபலை ஆராய்ந்த ஒருசில கத்தோலிக்க மதகுருமார்கள் யூத விஞ்ஞானிகள் குர்ஆனை ஆராய்ச்சி செய்துவிட்டு பகிரங்கமாக இஸ்லாத்தை தழுவுவதை ஏன் ஊடகங்களில் காணமுடிகின்றதே.
@ameerkhan94416 жыл бұрын
hi
@Subramanian56Ай бұрын
அவர் கொள்கைகள் என்னன்ன?
@Subramanian56Ай бұрын
அவரைப்போன்று இச்சமயத்தில் அனைத்து மக்களும் இருக்கிறார்களா