Рет қаралды 1,484,218
#ChennaiGana #GanaSudhakar #Maima #Thalafan #Manjasela #Autosong #SouthChennaiMusic
சென்னையின் உயிர் இசை என்று சொல்லப்படும் கானா பாடல்கள் பலர் பாடி வந்தாலும், சமீபகாலங்களில் ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றவர் 'கானா சுதாகர்'. இவர் பாடிய என் 'மைமா பேரூ தான் டா அஞ்சலை..' என்ற பாடல் சென்னை மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. கானா பாடல்களை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும் வண்ணம் பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறார். காதல், பக்தி மற்றும் அம்மாவை பற்றிய பாடல்கள் என பல விதங்களில் நூற்றுக்கும் அதிகமான பாடல்கல் பாடியுள்ளார்.
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de...