No video

“மருத்துவர்கள் திருந்த வாய்ப்பில்லை” மருத்துவர் செந்தூரன் விரக்தி 🥹😌 TAMIL ADIYAN

  Рет қаралды 50,592

TAMIL ADIYAN

TAMIL ADIYAN

Ай бұрын

Пікірлер: 421
@thevapalanthevapalan5644
@thevapalanthevapalan5644 Ай бұрын
டொக்டர் செந்தூரன் மனம் திறந்தது போல எல்லா மருத்துவர்களும் மனம் மாற வேண்டும். டொக்டர் செந்தூரன் அவர்களுக்கு எஙகள் வாழ்த்துகள்.
@jingjacknelliady
@jingjacknelliady Ай бұрын
Dr செந்தூரன் இந்த மாபியாவில் ஒருவன், எனக்கு சொன்னவன் பிரபாகரன் தோத்ததுக்கு காரணம் வைத்தியர்களை பேச்சுவார்த்தைக்கு சேர்க்காததும் தனக்கு ஆலோசகராக வைக்காததும் எண்டு எனக்கு சொன்னவன். தேத்தண்ணி கடையில இருந்து நகைக்கடை வரைக்கும் தான் டாக்டர் எண்டு சலுகை வாங்குறவன், எனக்கு தெரிய 20 மணி நேரத்துக்கு குறைய வேலை செஞ்சிட்டு, 40 மணி வேலை 40 மணி நேரம் OT எண்டு களவு எடுக்கிறவன் அவன்ட நும்பர் பூச்சியம் ஏழு ஏழு ஏழு இரண்டு எட்டு ஆறு ஒன்று பூச்சியம் பூச்சியம்
@BaskaranNadarasa
@BaskaranNadarasa Ай бұрын
நீங்கள் சரியான ஆணிஅடித்தீரகள்
@user-pp3fp9ys9d
@user-pp3fp9ys9d Ай бұрын
சரியான பதிலடி தமிழடியான் அவர்களே
@jingjacknelliady
@jingjacknelliady Ай бұрын
Dr செந்தூரன் இந்த மாபியாவில் ஒருவன், எனக்கு சொன்னவன் பிரபாகரன் தோத்ததுக்கு காரணம் வைத்தியர்களை பேச்சுவார்த்தைக்கு சேர்க்காததும் தனக்கு ஆலோசகராக வைக்காததும் எண்டு எனக்கு சொன்னவன். தேத்தண்ணி கடையில இருந்து நகைக்கடை வரைக்கும் தான் டாக்டர் எண்டு சலுகை வாங்குறவன், எனக்கு தெரிய 20 மணி நேரத்துக்கு குறைய வேலை செஞ்சிட்டு, 40 மணி வேலை 40 மணி நேரம் OT எண்டு களவு எடுக்கிறவன் அவன்ட நும்பர் பூச்சியம் ஏழு ஏழு ஏழு இரண்டு எட்டு ஆறு ஒன்று பூச்சியம் பூச்சியம்
@mathyratna8089
@mathyratna8089 Ай бұрын
👌👌💯💯💯
@sarjunrasik8584
@sarjunrasik8584 Ай бұрын
அண்ணா இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது very good vedio
@jingjacknelliady
@jingjacknelliady Ай бұрын
Dr செந்தூரன் இந்த மாபியாவில் ஒருவன், எனக்கு சொன்னவன் பிரபாகரன் தோத்ததுக்கு காரணம் வைத்தியர்களை பேச்சுவார்த்தைக்கு சேர்க்காததும் தனக்கு ஆலோசகராக வைக்காததும் எண்டு எனக்கு சொன்னவன். தேத்தண்ணி கடையில இருந்து நகைக்கடை வரைக்கும் தான் டாக்டர் எண்டு சலுகை வாங்குறவன், எனக்கு தெரிய 20 மணி நேரத்துக்கு குறைய வேலை செஞ்சிட்டு, 40 மணி வேலை 40 மணி நேரம் OT எண்டு களவு எடுக்கிறவன் அவன்ட நும்பர் பூச்சியம் ஏழு ஏழு ஏழு இரண்டு எட்டு ஆறு ஒன்று பூச்சியம் பூச்சியம்
@vijayapackiyampathmanathan783
@vijayapackiyampathmanathan783 Ай бұрын
Hi தமிழ் அடியான், மருத்துவத்துறை சரியான முறையில் இயங்கவேண்டுமென்றால் , அரசாங்க வைத்தியசாலையில் வேலை செய்யும் வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளில் வேலை செய்யக்கூடாது என்று சட்டம் வரவேண்டும் , அதே போன்று தனியார் பாடசாலைகளில் அரசாங்க ஆசிரியர்கள் வேலை செய்யக்கூடாது. இப்படி நடந்தால் சாதாரண மக்களுக்கு சிறந்த மருத்துவமும் சிறந்த கல்வியும் கிடைக்கும். கிடைக்கவேண்டும். நன்றி வீரா.
@Helios_YT-p7i
@Helios_YT-p7i Ай бұрын
விழிப்புணர்வை சிங்கள மக்கள் மத்தியில் திருப்பி விடுங்கள் இது பெரும் புரட்சியாக வெடிக்கட்டும்
@SupramaniyamPushparasa-jk2fq
@SupramaniyamPushparasa-jk2fq Ай бұрын
சிங்கள மக்களுக்கு எதிராகத் திருப்பி விட்டால் இவன் இலங்கைக்கு வரமுடியாது என்பது இவனுக்குத் தெரியும் புரியுதா
@MathuDemon
@MathuDemon Ай бұрын
அர்ச்சனா டொக்ரரைப்போல் ஆயிரம்அர்ச்சனா டொக்ரர்கள்உருவாக வேண்டும்❤
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 Ай бұрын
தெளிவான அன்பான காணொளி சகோதரர் இன் பேச்சு.
@eishaeisha2453
@eishaeisha2453 Ай бұрын
ஜயா செந்தூரன் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் நூள்ளி விடுகின்றார் , மக்கள் எல்லேரும் விழிப்பாகத் தான் இருக்கின்றார்கள்🙌💖
@jingjacknelliady
@jingjacknelliady Ай бұрын
Dr செந்தூரன் இந்த மாபியாவில் ஒருவன், எனக்கு சொன்னவன் பிரபாகரன் தோத்ததுக்கு காரணம் வைத்தியர்களை பேச்சுவார்த்தைக்கு சேர்க்காததும் தனக்கு ஆலோசகராக வைக்காததும் எண்டு எனக்கு சொன்னவன். தேத்தண்ணி கடையில இருந்து நகைக்கடை வரைக்கும் தான் டாக்டர் எண்டு சலுகை வாங்குறவன், எனக்கு தெரிய 20 மணி நேரத்துக்கு குறைய வேலை செஞ்சிட்டு, 40 மணி வேலை 40 மணி நேரம் OT எண்டு களவு எடுக்கிறவன் அவன்ட நும்பர் பூச்சியம் ஏழு ஏழு ஏழு இரண்டு எட்டு ஆறு ஒன்று பூச்சியம் பூச்சியம்
@princeniro5548
@princeniro5548 Ай бұрын
ஆம் உண்மையான கருத்து❤
@VasanthaDevi-ek4ii
@VasanthaDevi-ek4ii Ай бұрын
தம்பி பெருமை மையும் ஆணவமும் கொண்ட வர்களை ஆண்டவனே அருவரூக்கின்றார் எனவே மீண்டும் கூறுகின்றேன் டாக்டர் அர்ச்சுனா ஊடாக தேவதூதன் வந்திருக்கின்றார் இது சின்ன பிரம்படி தான் கடவுள் வந்தால் சங்கரா ம்தான் இங்கே நடக்கும் பிரச்சினைகளை உடனுக்குடன் உள்ளதை உள்ளபடி வெளியிட்டு வருகிறீங்கள் மிக்க நன்றி களும் பாராட்டு க்களும் ஏனென்றால் சுயநலமாமாக வாழ் கின்றவர்கள் மத்தியில் நீங்கள் அந்நிய தேசத்தில் நின்றும தாய்நாட்டுப்யற்று மாறாமல் இருப்பது சிறப்பாகும் வாழ்த்துக்கள் god bless you
@jingjacknelliady
@jingjacknelliady Ай бұрын
Dr செந்தூரன் இந்த மாபியாவில் ஒருவன், எனக்கு சொன்னவன் பிரபாகரன் தோத்ததுக்கு காரணம் வைத்தியர்களை பேச்சுவார்த்தைக்கு சேர்க்காததும் தனக்கு ஆலோசகராக வைக்காததும் எண்டு எனக்கு சொன்னவன். தேத்தண்ணி கடையில இருந்து நகைக்கடை வரைக்கும் தான் டாக்டர் எண்டு சலுகை வாங்குறவன், எனக்கு தெரிய 20 மணி நேரத்துக்கு குறைய வேலை செஞ்சிட்டு, 40 மணி வேலை 40 மணி நேரம் OT எண்டு களவு எடுக்கிறவன் அவன்ட நும்பர் பூச்சியம் ஏழு ஏழு ஏழு இரண்டு எட்டு ஆறு ஒன்று பூச்சியம் பூச்சியம்
@sivarajahsridaran9734
@sivarajahsridaran9734 Ай бұрын
அருச்சுணா சொன்னதை உறுதிப்படுத்தியுள்ளார் வைத்தியர் செந்தூரன் ஆனால் இவர் ஒரு நல்லமருத்துவராகில் இவ்வளவுகாலமாக ஏன் இந்தவிடயங்களை வெளியிடவில்லை அடுத்து யாழ்மாவட்டத்திற்கு அரசால் ஒதுக்கப்படும் நிதிகள் வேலைகளுக்கு பயன்படுத்தாது பெரும்பாலும் திருப்பி அனுப்பப்படுகின்றது என்பது உண்மை காரணம் பாராளுமன்றத்தில் சிங்கள உறுப்பினரால் பேசப்பட்டுள்ளது யாழ்ப்பாண போதனாவைத்தியசாலை யிற்கு வந்த 400 மில்லியன் பணத்தில் 200மில்லியனை வவுனியாவிற்கு ஏன் திருப்பி அனுப்பினார்கள் அடுத்ததாக மரணமடைந்த. உடல்களை போஸ்மோடர் செய்ய இலட்சக்கணக்கில் கொடுக்ப்பதும் உண்மை என செந்தூரன் ஒப்புக்கொண்டுள்ளார் செந்தூரன் அருச்சுணாவையும் மிஞ்சி கருத்து வெளியிட்டுள்ளார் தற்போதய வைத்தியர்கள் எப்படிபட்டவர்களென. தமன்னா வந்தபோது பனைமரத்திலேறி கூத்தடித்த இளம் இளஞர்வட்டம் போல என கூறியுள்ளார் ஆகவே இன்னமும் மமருத்துவம் சீரளீயப்போகின்றதென்பதை மறைமுகமாக சுட்டிகாட்டீயுள்ளார்
@vijivi1103
@vijivi1103 Ай бұрын
இயேசு இந்த உலகத்தில் அநியாயத்தை சுட்டிக்காட்டி திருத்தும் வேளையில் அவரையும் பெண்பித்தன், பைத்தியக்காரன் என ஏளனம் செய்த உலகம் .
@rajirajendran2199
@rajirajendran2199 Ай бұрын
தன்னைத் தானே திருத்திக் கொண்டால் உலகம் தானாகத்திருந்தும் ஐயா செந்தூரனுக்கு இது பொருந்தும்
@jul3202
@jul3202 Ай бұрын
கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத்தக மக்கள்சேவை மகேசன்சேவை என்றுநினைத்தால் நின்மதி சந்தோஷம் ஒற்றுமை வாழ்வில் நிலைக்கும் என்பது நிஜம் அடீயானுக்கு வாழ்த்துக்கள்
@gsivanesam8469
@gsivanesam8469 Ай бұрын
Very well.தமிழ் அடியான் அவர்களே!மிகவும் நல்ல கருத்துகள்.
@user-ck5co1cu7u
@user-ck5co1cu7u Ай бұрын
மருத்துவர்கள் நல்லநடத்தை கற்பதற்க்ககு ஜரோப்பிய நாடுகளுக்கு பயிற்சிக்கு வரவேண்டும்.( வெள்ளை இனத்தவர்களிடம் கற்பதற்கு நிறைய இருக்கு) எனது தாய்க்க்கு யாழ்ப்பாணத்து செல்ல ஆசை தான் நாங்கள் அனுப்பவில்லை. இந்த மருத்ததுவர்கள் சிறிய வருத்தம் என்றாலும் பெருதாக்கிவிடுவார்கள். இப்படி பலர்அங்கு செல்லமுடியாமல் ஏக்கத்துடன் இருக்கின்றனர்.
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 Ай бұрын
உண்மை
@shamelmedical6224
@shamelmedical6224 Ай бұрын
Yes come and see here.How Medical Prefession is handled.Even a slightest thing name will be removed from Medical Council.
@sundarambalbalachandran5886
@sundarambalbalachandran5886 Ай бұрын
தமிழ் அடியானே சாவகச்சேரி வைத்தியர்அர்ச்சுனாவை வெள்ளைக்காரன் என்றல்லவா Drசெந்தூரன்.சொன்னாரே
@PonSivakaran
@PonSivakaran Ай бұрын
Best information
@jingjacknelliady
@jingjacknelliady Ай бұрын
Dr செந்தூரன் இந்த மாபியாவில் ஒருவன், எனக்கு சொன்னவன் பிரபாகரன் தோத்ததுக்கு காரணம் வைத்தியர்களை பேச்சுவார்த்தைக்கு சேர்க்காததும் தனக்கு ஆலோசகராக வைக்காததும் எண்டு எனக்கு சொன்னவன். தேத்தண்ணி கடையில இருந்து நகைக்கடை வரைக்கும் தான் டாக்டர் எண்டு சலுகை வாங்குறவன், எனக்கு தெரிய 20 மணி நேரத்துக்கு குறைய வேலை செஞ்சிட்டு, 40 மணி வேலை 40 மணி நேரம் OT எண்டு களவு எடுக்கிறவன் அவன்ட நும்பர் பூச்சியம் ஏழு ஏழு ஏழு இரண்டு எட்டு ஆறு ஒன்று பூச்சியம் பூச்சியம்
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y Ай бұрын
அருமையான விளக்கம் அண்ணா இவர் மக்களை முட்டாள் என நினைக்கறார் உண்மையும் நேர்மையாகவும் சேவையை செய்தால் எல்லோருமே மதிப்பார்கள்
@jingjacknelliady
@jingjacknelliady Ай бұрын
Dr செந்தூரன் இந்த மாபியாவில் ஒருவன், எனக்கு சொன்னவன் பிரபாகரன் தோத்ததுக்கு காரணம் வைத்தியர்களை பேச்சுவார்த்தைக்கு சேர்க்காததும் தனக்கு ஆலோசகராக வைக்காததும் எண்டு எனக்கு சொன்னவன். தேத்தண்ணி கடையில இருந்து நகைக்கடை வரைக்கும் தான் டாக்டர் எண்டு சலுகை வாங்குறவன், எனக்கு தெரிய 20 மணி நேரத்துக்கு குறைய வேலை செஞ்சிட்டு, 40 மணி வேலை 40 மணி நேரம் OT எண்டு களவு எடுக்கிறவன் அவன்ட நும்பர் பூச்சியம் ஏழு ஏழு ஏழு இரண்டு எட்டு ஆறு ஒன்று பூச்சியம் பூச்சியம்
@simonrengalli
@simonrengalli Ай бұрын
Dr. செந்தூரன் நிறைய விடயங்களில் தெரிந்தோ தெரியாமலோ ஒப்புதல் வாக்குமூலங்களை வழங்கி விட்டார்.
@jingjacknelliady
@jingjacknelliady Ай бұрын
Dr செந்தூரன் இந்த மாபியாவில் ஒருவன், எனக்கு சொன்னவன் பிரபாகரன் தோத்ததுக்கு காரணம் வைத்தியர்களை பேச்சுவார்த்தைக்கு சேர்க்காததும் தனக்கு ஆலோசகராக வைக்காததும் எண்டு எனக்கு சொன்னவன். தேத்தண்ணி கடையில இருந்து நகைக்கடை வரைக்கும் தான் டாக்டர் எண்டு சலுகை வாங்குறவன், எனக்கு தெரிய 20 மணி நேரத்துக்கு குறைய வேலை செஞ்சிட்டு, 40 மணி வேலை 40 மணி நேரம் OT எண்டு களவு எடுக்கிறவன் அவன்ட நும்பர் பூச்சியம் ஏழு ஏழு ஏழு இரண்டு எட்டு ஆறு ஒன்று பூச்சியம் பூச்சியம்
@suthakartharmalingam3674
@suthakartharmalingam3674 Ай бұрын
இப்படி ஒரு பதில் வரவேணும் என்று காத்திருந்தேன். நல்ல பதிவு. தொடர்ந்தும் இவ்வாறான பதிவுகள் போடுங்கள்
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 Ай бұрын
நிச்சயமாக அனைத்து மருத்துவர்கள் தண்டிக்க பட வேண்டும் மாபியா
@jingjacknelliady
@jingjacknelliady Ай бұрын
Dr செந்தூரன் இந்த மாபியாவில் ஒருவன், எனக்கு சொன்னவன் பிரபாகரன் தோத்ததுக்கு காரணம் வைத்தியர்களை பேச்சுவார்த்தைக்கு சேர்க்காததும் தனக்கு ஆலோசகராக வைக்காததும் எண்டு எனக்கு சொன்னவன். தேத்தண்ணி கடையில இருந்து நகைக்கடை வரைக்கும் தான் டாக்டர் எண்டு சலுகை வாங்குறவன், எனக்கு தெரிய 20 மணி நேரத்துக்கு குறைய வேலை செஞ்சிட்டு, 40 மணி வேலை 40 மணி நேரம் OT எண்டு களவு எடுக்கிறவன் அவன்ட நும்பர் பூச்சியம் ஏழு ஏழு ஏழு இரண்டு எட்டு ஆறு ஒன்று பூச்சியம் பூச்சியம்
@mathyratna8089
@mathyratna8089 Ай бұрын
really true 💯
@user-pp3fp9ys9d
@user-pp3fp9ys9d Ай бұрын
தனியார் வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் தான் மிக பயங்கரமான மாபியாக்கள். புலம் பெயர் நாட்டில் இருந்து வந்த என்னுடைய உறவினர் ஒருவருக்கு இப்படி மாபியா வேலை நடந்தது
@eliyathambyravindrakumaran8100
@eliyathambyravindrakumaran8100 Ай бұрын
சரியான பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது நன்றி. எங்கள் ஊடகங்கள் வளரவேண்டும் இன்னும்.
@jingjacknelliady
@jingjacknelliady Ай бұрын
Dr செந்தூரன் இந்த மாபியாவில் ஒருவன், எனக்கு சொன்னவன் பிரபாகரன் தோத்ததுக்கு காரணம் வைத்தியர்களை பேச்சுவார்த்தைக்கு சேர்க்காததும் தனக்கு ஆலோசகராக வைக்காததும் எண்டு எனக்கு சொன்னவன். தேத்தண்ணி கடையில இருந்து நகைக்கடை வரைக்கும் தான் டாக்டர் எண்டு சலுகை வாங்குறவன், எனக்கு தெரிய 20 மணி நேரத்துக்கு குறைய வேலை செஞ்சிட்டு, 40 மணி வேலை 40 மணி நேரம் OT எண்டு களவு எடுக்கிறவன் அவன்ட நும்பர் பூச்சியம் ஏழு ஏழு ஏழு இரண்டு எட்டு ஆறு ஒன்று பூச்சியம் பூச்சியம்
@umabala1103
@umabala1103 Ай бұрын
தமிழ் அடியான், நீங்கள் இதழ் மக்களுக்கு வழங்கும் இந்த சேவை மிக மிக அவசியமான, ஆரோக்கியமான ஒன்று. அச்சுதன் பற்றிய செய்திகள் தாருங்கோ. எத்தனையோபேர் உங்களைத்தன் பார்த்துக்கொண்டிருக்குறோம். டாக்டர்செந்தூரனுக்கு நல்ல பதில் கொடுத்தீர்கள். Perfect answer. இவர் ஏன் அச்சுதனுடன் சேர்ந்து பயணிக்க முடியவில்லை. பொதுசனத்துக்காக பாடுபடும் ஒரு டாக்டருக்கு தோழ் கொடுக்கமடியாதவர், ஏன் கதைப்பான் ? என்றாலும் மறப்போம் மன்னிப்போம், இனியேனும் அர்சுனாவுடன் இணைந்து பயணித்தால்தான். எல்லோரும் மாபியாக்களுக்கும் சேறு பூச்ச் சொல்கிறவர்களுக்கும் பயம்போலும். எல்லா துறைகளிலும் ஏன்இப்படி பயந்து வெந்து பயணிக்கிறார்கள். கனக்க இடங்களில் நீங்கள் சொன்ன அர்ச்சுனா operation தேவை.
@user-jn9bf1le9d
@user-jn9bf1le9d Ай бұрын
அவரே உண்மையை ஒத்து கொண்டு உள்ளார் ❤❤❤❤❤❤
@helenroseanthony1202
@helenroseanthony1202 Ай бұрын
இப்ப எல்லா ஆவனங்களையும் எடுத்து ஒளித்து இருப்பார்கள் இந்த மாபியாக்களை இனம் கண்டு களை எடுங்கள்
@thananjeyanmurugesu8512
@thananjeyanmurugesu8512 Ай бұрын
இப்ப இந்தளவுக்கு ஒரு சிலர் ( Dr.senthuran) போன்றவர்களுக்கு “ தமிழ் அடியானின் பதில் ஒன்றே போதும்”
@jingjacknelliady
@jingjacknelliady Ай бұрын
Dr செந்தூரன் இந்த மாபியாவில் ஒருவன், எனக்கு சொன்னவன் பிரபாகரன் தோத்ததுக்கு காரணம் வைத்தியர்களை பேச்சுவார்த்தைக்கு சேர்க்காததும் தனக்கு ஆலோசகராக வைக்காததும் எண்டு எனக்கு சொன்னவன். தேத்தண்ணி கடையில இருந்து நகைக்கடை வரைக்கும் தான் டாக்டர் எண்டு சலுகை வாங்குறவன், எனக்கு தெரிய 20 மணி நேரத்துக்கு குறைய வேலை செஞ்சிட்டு, 40 மணி வேலை 40 மணி நேரம் OT எண்டு களவு எடுக்கிறவன் அவன்ட நும்பர் பூச்சியம் ஏழு ஏழு ஏழு இரண்டு எட்டு ஆறு ஒன்று பூச்சியம் பூச்சியம்
@mathyratna8089
@mathyratna8089 Ай бұрын
really true👍
@miniprincely6783
@miniprincely6783 Ай бұрын
தமிழ் அடியான் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 Ай бұрын
உணா
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Ай бұрын
ஆதங்கங்கள் கனக்க 😢😢😢😢😢😢 அண்ணை மனம் பெறுக்குதில்லை. 🤗😘😍
@sathiyabamavivekanantharaj9056
@sathiyabamavivekanantharaj9056 Ай бұрын
100 வீதம் உண்மை சகோதரா்
@GaneshThamu
@GaneshThamu Ай бұрын
யாழ்/மருத்துவசேவை Dr,அர்ச்சுனாவுக்கு முன்/பின். மக்கள் அவதானிப்பார்கள்.
@jingjacknelliady
@jingjacknelliady Ай бұрын
Dr செந்தூரன் இந்த மாபியாவில் ஒருவன், எனக்கு சொன்னவன் பிரபாகரன் தோத்ததுக்கு காரணம் வைத்தியர்களை பேச்சுவார்த்தைக்கு சேர்க்காததும் தனக்கு ஆலோசகராக வைக்காததும் எண்டு எனக்கு சொன்னவன். தேத்தண்ணி கடையில இருந்து நகைக்கடை வரைக்கும் தான் டாக்டர் எண்டு சலுகை வாங்குறவன், எனக்கு தெரிய 20 மணி நேரத்துக்கு குறைய வேலை செஞ்சிட்டு, 40 மணி வேலை 40 மணி நேரம் OT எண்டு களவு எடுக்கிறவன் அவன்ட நும்பர் பூச்சியம் ஏழு ஏழு ஏழு இரண்டு எட்டு ஆறு ஒன்று பூச்சியம் பூச்சியம்
@mathyratna8089
@mathyratna8089 Ай бұрын
correct
@rathaguganathan5474
@rathaguganathan5474 Ай бұрын
Exactly
@shankarp3074
@shankarp3074 Ай бұрын
அண்ணா உங்களைப் போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இப்படியான பிரச்சனைகளை முன் கொண்டு வர வேண்டும் அப்படி இருந்தால் மட்டும்தான் இவர்கள் பயப்படுவதற்குரிய வாய்ப்பு உண்டு
@thayakaran7540
@thayakaran7540 Ай бұрын
உங்கள் பேச்சு நியாமானது.
@BavaniSanmugam
@BavaniSanmugam Ай бұрын
"நன்றி அடியான்" ஐயா செந்தூரன் ! "தமன்னா கதை அருமை." அக்கம் பக்கம் பார்த்து நடவுங்கோ மிதிக்கப் போறாங்கள் சின்னபொடியள்.! வைத்தியர்கள் மேல் மக்களுக்கு இருந்த காழ்புணர்வை சந்தர்ப்பம் பார்த்து வெளிப்படுத்தினார்கள் என்று நீங்க சொன்ன போதே புரிந்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஏதோ இருக்கு என்று. ❤ உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி❤
@jingjacknelliady
@jingjacknelliady Ай бұрын
Dr செந்தூரன் இந்த மாபியாவில் ஒருவன், எனக்கு சொன்னவன் பிரபாகரன் தோத்ததுக்கு காரணம் வைத்தியர்களை பேச்சுவார்த்தைக்கு சேர்க்காததும் தனக்கு ஆலோசகராக வைக்காததும் எண்டு எனக்கு சொன்னவன். தேத்தண்ணி கடையில இருந்து நகைக்கடை வரைக்கும் தான் டாக்டர் எண்டு சலுகை வாங்குறவன், எனக்கு தெரிய 20 மணி நேரத்துக்கு குறைய வேலை செஞ்சிட்டு, 40 மணி வேலை 40 மணி நேரம் OT எண்டு களவு எடுக்கிறவன் அவன்ட நும்பர் பூச்சியம் ஏழு ஏழு ஏழு இரண்டு எட்டு ஆறு ஒன்று பூச்சியம் பூச்சியம்
@chanthirigajanahan2989
@chanthirigajanahan2989 Ай бұрын
தமிழ் adiyan உங்கள் கருத்துக்கள் மிகவும் வரவேற்கத்தக்கது. தேவையான இடங்களில் திருக்குறள் பாவனை உங்கள் புலமையை காட்டுகிறது. அதே சமயம் தன்னிலை மறந்து தலை கால் புரியாது நடக்கும் ஒருசில வைத்தியர்களின், தாதியர்kalin, தலையில் சம்மட்டி அடியாக இருக்கும். நேர்மையுடன் உண்மையை உணர்த்த பலர் முயற்சி எடுக்கிறார்கள். இதை சிலர் உணர்ந்தால் கூட நன்மையே. நாகரீகமான முறையில் மெதுவாக உங்கள் கருத்தை சொல்லும் வித்தையை பாராட்ட வேண்டும். நன்றி தமிழ் adiyan.
@k.m.kabeer1221
@k.m.kabeer1221 Ай бұрын
தமிழ் அடியான் உங்களின் உணரவுபூர்வமான கருத்துக்கு நன்றி
@PertLa
@PertLa Ай бұрын
Pray for Dr. Archsuna 🙏🏻 Good Job Tamil Adiyan 👑
@tirotidolurga3948
@tirotidolurga3948 Ай бұрын
நன்றி அடியான் இனி கொஞ்சம் தலைகனம் குறையுமென்று நினைக்கிறன்
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Ай бұрын
ராம் ராம்🌸🌺
@paramesperampalam3133
@paramesperampalam3133 22 күн бұрын
Free education expecting sir,send them overseas hospital to learn manners.
@Parani-uv5iu
@Parani-uv5iu Ай бұрын
அண்ணா வணக்கம், முழு வீடியோ பார்க்குமுன் ஒரு விளக்கம் சொல்லுக்குறேன்; சில கள்ளக்கடத்தல் காரர்கள் காவல்த்துறையின் பார்வையை திசை திருப்ப சிறிய அளவில் கடத்தல் பொருட்களை கடத்தி அதில் பிடிபடுவார்கள், அந்த நேரம் பெரிய கடத்தல் பொருட்கள் கடத்தப்படும் அதை காவல்த்துறை காணாது. அது போல சாவகச்சேரி மருத்துவமனை ஒரு சின்ன மருத்துவமனை இதை பூதாகாரம் ஆக்கி விட்டார்கள், ஆனால் யாழ்ப்பாண போதனாவைத்தியசாலையில்த்தான் பெரும்பாலான மருத்துவ முறைகேடுகள் ஊழல் இலஞ்சம் என்று பெரும் மருத்துவ மாபியாக்கள் மறைந்திருக்கும் இடம் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரி.. ஏற்கனவே யாழ் போதனா வைத்தியசாலையில் நடக்கும் சட்டவிரோத செயலை ஒரு மருத்துவத்தாதி வெளிக்கொண்டுவந்தார், உடனே அவர்மீது மருத்துவ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வேளையில் இருந்து இடை நிறுத்தம் செய்தார்கள் அதோடு அந்த பிரச்னையை புதைத்துவிட்டார்கள், சாவகச்சேரி மருத்துவமனையை புதைத்துக்கொண்டு இருக்கிறார்கள்..
@shanthinivincent
@shanthinivincent Ай бұрын
Dr Arjuna தான் யாழ் வைத்தியசாலை முழுவதும் சுற்றித்திரிய வேண்டும். அச்சுனா மீண்டும் வா.😂😂😂😂
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 Ай бұрын
Exactly
@Parani-uv5iu
@Parani-uv5iu Ай бұрын
@@shanthinivincent சரியா சொன்னீர்கள் சாவகச்சேரி மட்டும் இல்லை யாழ் மருத்துவமனை அனைத்தையும் கண்காணிக்கவேண்டும்..
@thayananthankanagendra5846
@thayananthankanagendra5846 Ай бұрын
வவுனியா வில்ஊழல் நிறைய இருக்கு அதை தோண்டினால் நிறைய புதையல்வரும் விதம்விதமாககட்டாயமாக தோண்ட வேண்டும்
@RpavaniPavani-x3w
@RpavaniPavani-x3w Ай бұрын
அவருக்கு நீங்கள் சொன்ன ஆறுதள் சரி dr கவலைப்படவேன்டாம் தொப்பி அளவானவர்களுக்கு போட வேன்டியதுநீங்கள் சொல்வது முற்றிலும் உன்மை நன்றி உங்கள் கருத்திக்கு
@iyaduraiprabathash112
@iyaduraiprabathash112 Ай бұрын
Dr செந்தூரன் sir ன் கருத்துக்களில் நிறைய கேள்வி எனக்கும் உண்டு… 1) எதுக்கும் அவரையும் sir என்று விழிப்பம் பிறகு பிரச்சனையாகிடும் covid காலங்களில் தாங்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றினோம் ஆனால் மக்கள் அதை மறந்துவிட்டார்கள் என்று ஆதங்கப்படுகிறார்…. அவருக்கு யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக யுத்த காலத்தில் பணியாற்றிய துரைராஜா அவர்களை நினைவுபடுத்த விருப்புகிறேன் 2)மக்கள் அர்பணிப்புடன் சேவையாற்றுகின்ற வைத்தியர்களை தேடுவது நியாயம் ஆனால் செந்தூரன் sir ம் தேடுகிறார் ஆனால் அவர் தான் முன்மாதிரியான வைத்தியர் என்று சொல்ல தயாராக இல்லை
@Parani-uv5iu
@Parani-uv5iu Ай бұрын
சரிங்க சார்... Sir என்பது உண்மையான ஒரு பட்டம், அதை நாங்கள் சட்டவிரோதமாக பேச்சு வழக்கில் அல்லது எழுத்து வழக்கில் பாவிக்கின்றோம் என்பதே உண்மை.. உதாரணம்; "Sir பொன். இராமநாதன்" இது பட்டம், நாங்கள் கௌரவத்துக்காக சார் என்று சொல்லி அசிக்கப்படுத்துகிறோம் அந்த பட்டத்தை, இப்போ எவனிடம் எல்லாம் சார் பட்டம் இருக்கோ தெரியலை சாவகச்சேரி மருத்துவமனையில் பனி புரிந்த 25 மருத்துவர்களின் கதை போல..
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 Ай бұрын
உண்மை
@sivajirajraj8
@sivajirajraj8 Ай бұрын
டாக்குத்தர் செந்தூரனை சார் மோர் என்று செல்ல தேவையில்லை 😄😄
@parakitssongspara1090
@parakitssongspara1090 Ай бұрын
At the war time Dr. Ponnampalam,he is a very very honest man,he saved lot of patients,very responsible aka work panniyavar. Importantly pulikal hospital il 24 hours work panninar.he is an honest man.Peoples know who is working for people's, who work for money.
@Parani-uv5iu
@Parani-uv5iu Ай бұрын
@@parakitssongspara1090 ஐயா புலிகளின் காலம் போர் காலம் என்பது வேறு அது புலிகள் காலம், இப்போ சிங்களம்.. அன்று புலிகள் காலத்தில் கண்ணியமாக மருத்துவம் புரிந்தவர்கள் இப்போ வேற விதம்.. இப்போ தனியார் மருத்துவ மாபியாக்களிடம் போதுமான பணம் பெறலாம்.. புலிகளின் இறுதி காலத்துக்கு முன்னமே ஐரோப்பாவில் புலிகள் மாபியாக்கள் பணம் கறந்தனர் ஆனால் இப்போ அவர்கள் வேறு விதம்.. அது போலத்தான் இதுவும் இது போலத்தான் அதுவும்..
@mauriceberlin7893
@mauriceberlin7893 Ай бұрын
ஜயோ இனிமேல் டொக்டர்மாரின் சீதனச்சந்தையில் விழுக்காடு ஏற்படப்போகுதே,
@footballsbest3930
@footballsbest3930 Ай бұрын
😂😂
@BavaniSanmugam
@BavaniSanmugam Ай бұрын
😂😂😂
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y Ай бұрын
😂😂😂
@ruby75789
@ruby75789 Ай бұрын
Yes, absolutely....so happy! So disgusting to get money to marry. Shameful and nasty act.
@Thamizh005
@Thamizh005 Ай бұрын
இருக்கலாம். ஆனால் சற்று சிந்தித்துப் பாருங்களேன் சகோதரரே. ஓரிரு Doctors செய்த பிழையால் எல்லா மருத்துவர்களையும் மக்கள் திட்டும் நிலையை தற்போது சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது. விளைவு என்னவென்றால் Doctors இற்கான தேவை உலகில் பல நாடுகளில் உள்ளது. அதனால் அவர்களுக்கு இலகுவாக Visa கூட கிடைத்துவிடும். அவர்கள் நினைத்தால் ஒரு ஆடம்பர வாழ்க்கையை வெளிநாடுகளில் அமைத்துக்கொள்ளவும் முடியும். அதையும் தாண்டி அரசு வழங்கும் 2.5 லட்சம் மாத ஊதியத்யிற்காக இங்கே சில Doctors வேலை செய்யக் காரணம் மனிதாபிமானம் ஒன்றே. இங்கு பிரச்சினை சில வைத்தியர்களுக்கிடையில் மட்டும். அதனை வேறு சிறந்த பொருத்தமான முறைகள் மூலமாக தீர்க்க முயற்சித்திருக்கலாம்.ஆனால் இங்கு நடந்த கலவரத்தின் விளைவு அனைத்து வைத்தியர்களையும் வெகுவாக பாதித்துள்ளமையை காணமுடிகிறது. அவர்களை ஒருமையில் அழைப்பது , உயிர் அச்சுறுத்தல் விடுவிப்பது என்றவாறான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் காண முடிகிறது. இங்கு நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால் நாட்டில் ஏற்கனவே வைத்தியர் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. மேலும் நடைபெற்ற சம்பவங்களின் விளைவாக வடக்கிலுள்ள கொஞ்ச வைத்தியர்களும் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டால் தமிழ்மக்களின் நிலைமை என்னவாகும். வடக்கிலுள்ள அரச வைத்தியசாலைகளின் இயங்குநிலை முற்றாக பாதிக்கப்படும். விளைவு "தனியார்" வைத்தியசாலைகள் இன்னும் அதிகமாக தொடங்கும். அப்போது தனியார் வைத்தியசாலைகள் கூறும் பணத்தைக்கொடுத்து சிகிச்சை பெறவேண்டிய நிலை உருவாகும். அது தான் உண்மையான "Medical Mafia" வின் தொடக்கமாக இருக்கும்.
@JeyaNanthan-ly3nz
@JeyaNanthan-ly3nz Ай бұрын
தற்போது எல்லா ஊர்களிலும் உள்ள வைத்தியசாலைகளிலும் மக்கள் CID போல கவனிக்க தொடங்கி விட்டனர் கேள்வி கேட்க துணிந்து விட்டனர் இதர்க்கு காரணம் நீங்கள் அத்துடன் தமிழ்மகன் டாக்டர் அர்ச்சுனா
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 Ай бұрын
கட்டாயம்
@mathyratna8089
@mathyratna8089 Ай бұрын
really true👍
@PaviPavi-rd9jf
@PaviPavi-rd9jf Ай бұрын
நன்றி
@PaviPavi-rd9jf
@PaviPavi-rd9jf Ай бұрын
மிக்கநன்றி
@tharifsalyh9968
@tharifsalyh9968 Ай бұрын
பக்கச் சார்பு இல்லாத பதிவு❤
@sinnappuarulnesan9062
@sinnappuarulnesan9062 Ай бұрын
உங்கள் விளக்கம் பெருமிதம் திறம்
@sristhambithurai8012
@sristhambithurai8012 Ай бұрын
சரியான கருத்தை சரியான நேரத்தில் சரியானவர் சொல்லும்போது சரியாக புரிந்தவர்கள் நியாயத்தை கேட்பார்கள் என்ற கருத்தை ஆமோதித்த உங்களுக்கு நன்றி.
@brambram5912
@brambram5912 Ай бұрын
அற்புதமான பதிவு சகோ..மற்றும் ஒரு தகவல் டொக் செந்தூரன் இடமாற்றம் வந்தும் தனது சுயநலத்துக்காக இடம்மாறாமல் இருக்கிறார்
@AmpalamPushpavathy
@AmpalamPushpavathy 21 күн бұрын
உங்கள் பணி தொடரட்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@malcolm7187
@malcolm7187 Ай бұрын
சரியான பதிவு வாழ்த்துக்கள் தம்பி 🙏🏽வளர்க்க உங்கள் பணி 💪🏽💪🏽👍🏽🙏🏽
@pavanpavan5257
@pavanpavan5257 Ай бұрын
இப்போது வடக்குகிழக்கு அரச திணைக்களம் யாவும் கேள்விக்குறியாக உள்ளது
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 Ай бұрын
போடுறா.. வெடிய.. கொண்டாடுவோம்..!! தரமான பதிவு
@thayaparan3209
@thayaparan3209 Ай бұрын
Beautifully answered to Dr Senthuran. Well done Tamil Adiyan.
@subamahendran2372
@subamahendran2372 Ай бұрын
Well, excrllent Thambi, hope all Jaffna Drs listen snd change their attitude.
@perakane835
@perakane835 Ай бұрын
செந்தூரன் என்ன பேசுகிறேன் என்று தன்னை அறியாமலே முன்னுக்குப்பின் முரணான கருத்துகளை கூறிஇருக்கிறார் என்றுதான் நான் உணரமுடிந்தது. அவரது இந்த நிலை பரிதாபத்திற்கு உரியது. “I would like to say that in the medical profession, no matter whether doctors or any other supporting medical staff should be honest, polite and helpful wth patients while they are treating them. If not they are not fit to be in the medical field”. Thank you.
@yogendranmanickam3825
@yogendranmanickam3825 Ай бұрын
Tamil adiyan You are Great
@VillageViewLatest
@VillageViewLatest Ай бұрын
அண்ணா நீங்கள் உயர்ந்த மட்டம் நீங்கள் அதிபர் தெர்தலில் நில்லுங்கள்❤
@Sri-z6g
@Sri-z6g Ай бұрын
Thank you Tamil adiyan
@srikanthansrikanthan2280
@srikanthansrikanthan2280 Ай бұрын
உண்மை தான். ஆணாலும் மக்களுக்காக போராட உண்மையும் நேர்மையும் இருந்தால் மட்டுமே சரியானது .நீங்கள் குறிப்பிட்டது போல "தகுதி " எதை குறிக்கிறதோ தெரியவில்லை. எந்த தகுதிதி நிலையையும் தாண்டியே எம் தஸைவனை நேசித்தோம் இன்றும் நேசிக்கிறோம். படிக்காத பிரபாகரன்/சிறுபிள்ளை வௌளான்மை வீடு வந்து சேராது இது போன்ற விமர்சனங்களை கேட்டு பழகிவிட்டோம். சிறு பிள்ளை வேளான்மை வீடு வருமா இல்லையா என்பதை நீருபித்தவர் எம் தலைவர். (அவர் sir என விளிக்க சொன்னதாக நான் அறியேன் ) மக்களின் பிரச்சனையை பேச என்ன "தகுதி" தேவை என்ளதை தெளிவுளடூத்தினால் என் போன்றவர்குளுகு புரிய வாய்ப்பாக அமையும்
@moonshadowspring
@moonshadowspring Ай бұрын
Super words for Bro, I have seen Vavuniya Hospital in 2021 many staffs were behaving very unkindly and shocked me, they think they came from heaven 😖😖behaving very badly, western countries are much better services
@user-qu4xw9rh1m
@user-qu4xw9rh1m Ай бұрын
தமிழடியான் you're great 👍 செந்தூரன் mind game விளையாடினான். செருப்பால அடிக்க வேண்டும் என்று இருந்தேன்.
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Ай бұрын
DR , R . ARUCHCHUNAA ❤ SIR , GOOD MAN , GOD MAN , EXCELLENT SIR .......
@Parani-uv5iu
@Parani-uv5iu Ай бұрын
உங்களின் இந்த பதிவு கொஞ்சம் வேறுபட்டது உங்களின் பழைய பதிவுகளை விட வாழ்த்துக்கள் நன்றி..
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Ай бұрын
நானும் கிரகித்தேன்🙏🤗😘 ராம் ராம் 🌸🌺
@packianathanthirunavukaras8741
@packianathanthirunavukaras8741 25 күн бұрын
உண்மை பேசியிருக்கிறார். வாழ்த்துக்கள்.
@user-ou1fp7hb7w
@user-ou1fp7hb7w Ай бұрын
இனி மக்கள் ஏமாறமாட்டார்கள் மாபியாக்களே புரிந்து கொள்ளவும்
@worldking3400
@worldking3400 Ай бұрын
😂😂😂
@jingjacknelliady
@jingjacknelliady Ай бұрын
Dr செந்தூரன் இந்த மாபியாவில் ஒருவன், எனக்கு சொன்னவன் பிரபாகரன் தோத்ததுக்கு காரணம் வைத்தியர்களை பேச்சுவார்த்தைக்கு சேர்க்காததும் தனக்கு ஆலோசகராக வைக்காததும் எண்டு எனக்கு சொன்னவன். தேத்தண்ணி கடையில இருந்து நகைக்கடை வரைக்கும் தான் டாக்டர் எண்டு சலுகை வாங்குறவன், எனக்கு தெரிய 20 மணி நேரத்துக்கு குறைய வேலை செஞ்சிட்டு, 40 மணி வேலை 40 மணி நேரம் OT எண்டு களவு எடுக்கிறவன் அவன்ட நும்பர் பூச்சியம் ஏழு ஏழு ஏழு இரண்டு எட்டு ஆறு ஒன்று பூச்சியம் பூச்சியம்
@sakayamariemmanuel3730
@sakayamariemmanuel3730 27 күн бұрын
Tamil adijan thanks for you. God bless you.
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb Ай бұрын
Super super wowநல்ல கருத்தை க் கூறியது
@anandabhavanarunasalam4573
@anandabhavanarunasalam4573 Ай бұрын
எனது ஊர் வ்வுனியா. எனது வீடும் வைத்தியசாலையும் எதிரேயுள்ளது. இப்போதும் அங்கே கட்டிடங்கள் கட்டபட்டு வருகிறது. எதற்கும் நான் விசாரித்து விட்டு பதிவிடுகிறேன்.
@tharusel6352
@tharusel6352 12 күн бұрын
Good massage Tamil Aditya Thanks ❤🙏💪💪💪
@vijayas804
@vijayas804 Ай бұрын
You're great Anna. Specify everything clearly.
@sasigalalogaranjan6000
@sasigalalogaranjan6000 Ай бұрын
அருமையான தகவல் உங்களுக்கு வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் சேவை .
@user-wo3zd2pl4j
@user-wo3zd2pl4j 25 күн бұрын
மருத்துவர். செந்தூரனனுக்கு இறைவனின் கோடான கோடிகள் ஆசிகள் கிடைக்கட்டும் உண்மைகள் வெளிக் கொண்டு. வரவேண்டும்
@user-nu7ye5we7m
@user-nu7ye5we7m 24 күн бұрын
அர்ஜீனா சுகாதார அமைச்சர் ஆக வேண்டும் !
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 Ай бұрын
நன்றி நன்றி மிகவும் கருத்தில் கொள்ள வேண்டிய பதிவு 🙏🙏🙏
@Watermelon580
@Watermelon580 Ай бұрын
நானும் இலங்கை மருத்துவதாதிகளை பார்த்திருக்கிறேன் அவர்கள் ஒரு புன்னகை அற்ற இறுகிய முகத்துடன் தான் அதிகமானோர் இருப்பார்கள் .ஆனால் நான் நினைக்கிறேன் சில நேரங்களில் அங்கிருக்கும் தலைமை மருத்துவர்கள் அவர்களை வழி நடத்தும் தவறான முறையால்தான் உதாரணமாக மருத்தவர்கள் தமது பதவியை வைத்து அவர்களுடன் கடுமையாக நடந்துகொள்வதால்தான் அவர்கள் பொதுமக்களுடன் அவ்வாறு நடந்துகொள்கிறார்கலோ என்று தெரியவில்லை?
@BalasingamChandrakanthan
@BalasingamChandrakanthan Ай бұрын
அருமை அருமை அருமையான விழக்கம் அவசியமானதும் ஆனால் செந்தூரனுக்கு விழங்கினதோ விழங்கவில்லையோ தெரியாது !!!!!
@laktjlajith5921
@laktjlajith5921 Ай бұрын
உண்மை சகோ வாழ்த்துகள்
@shanthinivincent
@shanthinivincent Ай бұрын
இலங்கையில் doctors விட nurses ,attendants அவர்கள் medical superintendents( M.S) மாதிரி. இது தமிழனின் தலைவிதியோ தெரியவில்லை. 😂😂😂😂
@jingjacknelliady
@jingjacknelliady Ай бұрын
Dr செந்தூரன் இந்த மாபியாவில் ஒருவன், எனக்கு சொன்னவன் பிரபாகரன் தோத்ததுக்கு காரணம் வைத்தியர்களை பேச்சுவார்த்தைக்கு சேர்க்காததும் தனக்கு ஆலோசகராக வைக்காததும் எண்டு எனக்கு சொன்னவன். தேத்தண்ணி கடையில இருந்து நகைக்கடை வரைக்கும் தான் டாக்டர் எண்டு சலுகை வாங்குறவன், எனக்கு தெரிய 20 மணி நேரத்துக்கு குறைய வேலை செஞ்சிட்டு, 40 மணி வேலை 40 மணி நேரம் OT எண்டு களவு எடுக்கிறவன் அவன்ட நும்பர் பூச்சியம் ஏழு ஏழு ஏழு இரண்டு எட்டு ஆறு ஒன்று பூச்சியம் பூச்சியம்
@mathyratna8089
@mathyratna8089 Ай бұрын
👌😂😂😂😂😂
@sujithakandasamy8965
@sujithakandasamy8965 Ай бұрын
Irrukkalam
@tharanisathees1196
@tharanisathees1196 Ай бұрын
வெளிநாடுகளில் பயிற்சி க்கு அல்லது படிப்புக்கு வருகிறார்கள் என்றால் ஏன் அவர்கள் இங்கு இருக்கும் வைத்திய சாலையில் இருக்கும் பணியாளர்களை பார்த்தும் திருந்ந்துவதில்லை
@rajaniannalingam849
@rajaniannalingam849 Ай бұрын
சிறப்பான தரவுகளை தந்திருக்கிறீர்கள்
@Jeevarani-cz9og
@Jeevarani-cz9og Ай бұрын
Super anna
@inparathykugathas3775
@inparathykugathas3775 Ай бұрын
சூப்பர் தம்பி👍👍👍👍
@user-op2el9db8y
@user-op2el9db8y Ай бұрын
You are superb. All your points are fantastic 👏👏👏
@nesansivany7700
@nesansivany7700 Ай бұрын
அருமை✌️
@ChristyRajeswaran-mb8tl
@ChristyRajeswaran-mb8tl Ай бұрын
Good hit thamby,proceed.
@sahirathannagamani2462
@sahirathannagamani2462 29 күн бұрын
அரசியல் வாதிகளின் ஊழல் கரங்கள் மருத்துவத்தில் மட்டுமல்ல.என் அனுபவத்தில் போக்குவரத்து துறையில் உணர்ந்தேன்.மூன்று வருடமிருக்கும் நான் யாழ்ப்பாணம் செல்வதற்கு காலை பத்துமணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் சென்றுஅன்றிரவு புறப்படும் இரவு தபால் வண்டியில் முதலாம் வகுப்பில் பயணிப்பதற்கான பற்றுச்சீட்டை கேட்டேன் ஆசனம் எல்லாம் பதிவாகி விட்டதாக பதில்வந்தது.இரண்டாம் உறங்கல் இருக்கையில் பதியகேட்டேன் அதற்கும் அதேபதில் இல்லை.காலை செல்லும் யாழ்தேவியில் பதியக்கேட்டேன்.சிலவினாடிகள் கணணியில் பார்த்துவிட்டு சொன்னார் தபால் வண்டியில் ஒரு ஆசனம் இரத்து செய்யப்பட்டிருப்பதாக அதை வாங்கிக்கொணடேன்.இரவு பயணிப்பதற்கு எனது ஆசனத்தில் அமர்ந்தேன் புகையிரதமும் புறப்படது.அப்போது கனித்தேன் குறைவான பயணிகள் கூடுதலான ஆசனங்கள் பயணிகள் அற்ர நிலையில்.அடுத்த பெட்டியில் சென்று பார்த்தேன் அங்கும் அதே நிலைதான யாழ்ப்பாணம் செல்லும் வரை எந்த ஒரு பயணியும் அந்த ஆசனங்களில வந்து அமரவில்லை.கொழும்பு வந்தபின் நண்பர்களிடம் விசயத்தை சொன்னேன்.அப்போதுதான் அதிர்ச்சயான உண்மைதெரியவந்தது.யாழ்ப்பாணம் ஓடும் சொகுசு பேரூந்துகள் அரசியல் வாதிகளின் பினாமி பெயரில் இயக்கப்படுகிறது.பேரூந்துகளுக்கு பயணிகள் வருவதற்காக புகையிரதத்தில்பயணிகள் மட்டுப்படுத்தப் படுகிறார்கள்.அரச கஜானாவிற்கு சென்று மக்கள்பயன்பாட்டிற்கு வவேண்டிய பணம்.தனியார் கஜானாவிற்கு திருப்பப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது.இலங்கை வாழ் சிங்கள,தமிழ் சகோதரர்களே ஒன்று பட்டு ஒவ்வொரு அர்சுணாவாக மாறுங்கள்.மகான்அர்சுணா என்றைக்கும் உங்கள் வழிகாட்டியாய் இருப்பார்.
@VeeranManju
@VeeranManju Ай бұрын
ஐயா செந்தூரன் அவர்களின் ஆதங்கத்திற்கு இதைவிட விரிவான விளக்கம் தேவைப்படாது என நினைக்கிறேன்😂😂😂 நல்ல தெளிவாக பதிலடி கொடுத்தீர்கள் அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-xv8ip9bn8u
@user-xv8ip9bn8u Ай бұрын
உண்மையை. சொல்றீங்கள் தம்பி மக்கள் ஒன்றும். முட்டாள்கள் இல்லை ❤
@vijayapara9433
@vijayapara9433 Ай бұрын
Excellent news. Please keep raise your voice for மக்கள். Thanks very much tamil adian ❤
@user-wi9qz3ye2u
@user-wi9qz3ye2u Ай бұрын
தலக்கணம் சொல்வது உணமை நான் ஒரு சமபவம் எழுதுகிறேன் ஏழாலை என்னும் இடத்தில் இருக் கும் வைத்தியர் றஸ்சியாவில் படித்தவர் அவர் தன் தந்தையகூட திரும்பி பார்க்கல தந்தையின் உறவுகள் தாய்யின் உறவுகள் கொண்டாட்டம் வைத்தாள் போகமாட்டார் (தலைக்கணம்)
@epsipalpush8966
@epsipalpush8966 Ай бұрын
Nanum erlalai entha pakuthy nan Francis vasikiren enathu makan 6yers médical mudithu spécial seiyapokirar inku tamil pillaikal médicin padikirarkal.but nalla panpulla pilaikal.
@nagulanselthurai8433
@nagulanselthurai8433 Ай бұрын
இனியாவது வைத்தியர்கள் திருந்தாவிட்டால் இவர்கள் படித்த படிப்புக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமா?
@sujithakandasamy8965
@sujithakandasamy8965 Ай бұрын
Exactly, never ever no respect for Mafia's Dr's.
@nagaranishanthanam7830
@nagaranishanthanam7830 Ай бұрын
அன்பு என்பது கேட்டு வாங்குவதில்ல நோயாளிய அன்பா பார்த்தாலே பாதி நோய் போய்விடும்.அன்னை திரேசாவைபா பார்த்து இருந்தால் புரியும். தாதிமார் வைத்தியர்களுக்கு திருக்குறள் தெரிந்தால் நல்லது.எல்லாம் வெள்ளைக்காரர் என்று நினைப்புத்தான் காலம் பதில் சொல்லும் விதை விதைத்தால் அறுவடை செய்யலாம் வினையை விதைத்தால் உன் சந்ததி 2,3ம் தலைமுறை மட்டும் இறைவனின் தண்டனைக்கு ஆளாவீர்கள். பயபக்தியோட நடவுங்கோ
@suthusuthu5973
@suthusuthu5973 Ай бұрын
சூப்பர் அண்ணா 👍👍👍
@AmpalamPushpavathy
@AmpalamPushpavathy 21 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கு வாழ்த்துக்கள்
@redmoontv5492
@redmoontv5492 Ай бұрын
தம்பி மிக அருமை 👋
@MrPahirathan
@MrPahirathan Ай бұрын
Good presentation. Keep it up. From Canada.
@manivannannadarajah6811
@manivannannadarajah6811 Ай бұрын
குதிரை ஓடி வைத்தியர் ஆனவர்களோ தெரியவில்லை.
@sujithakandasamy8965
@sujithakandasamy8965 Ай бұрын
Irrukkum... odi irruppanugal...
@RaviKumar-qw2lz
@RaviKumar-qw2lz 19 күн бұрын
அருமையான பதிவு 🎉🎉
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb Ай бұрын
விறைப்பூசி போட்டமாதிரித்தான் சில வைத்தியர்கள் வருவார்கள். றோபோக்கள்மாதிரி.
@mariathasthas4687
@mariathasthas4687 Ай бұрын
அருமை அருமை நன்றி.
@glenniearulnesan5145
@glenniearulnesan5145 26 күн бұрын
Superb. You nailed it. 🎉🎉🎉
@thivakaran3999
@thivakaran3999 Ай бұрын
People power 🎉🎊 💯 true🎊
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 Ай бұрын
தவறு செய்தால் வேலையை விட்டு போய் விடுங்கள். அதன் பின்னர் அவர்கள் மக்கள் மற்றும் அரசின் தண்டனை வரும்.. இறுதியில் இறைவன் தண்டனை இறுதியில் நடக்கும்
@sasi.sasikala251
@sasi.sasikala251 Ай бұрын
எங்கள் அர்ச்சனா டொக்டரை தான் வவுனியா அனுப்ப வேண்டும் போல
@mathyratna8089
@mathyratna8089 Ай бұрын
👌👌😂😂😂😂
@masilamanyFrancis-wp1ho
@masilamanyFrancis-wp1ho Ай бұрын
யாழ் போதனாவைத்தியசாலையில் கூட கால் முறிவுக்கு எனக்கு இந்த கடையில் கம்பிவாங்கி தாங்கள்என்று சொல்லி கஸ்டத்தில்கடன் பட்டு தான்்வாங்கி கொடுத்தோமம ஏன் அரசாங்க வைத்தியசாலையில்்அரசாங்கத்தால தகடுகள்்கம்பிகள் கொடுப்பதில்லையா இல்லை அதிலும் லஞ்சமா?
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 58 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 22 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 26 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
Dr Archchuna & Chavakachcheri | politics? | Rj Chandru Report
27:56
Rj Chandru Report
Рет қаралды 60 М.
A Day in the Life of a Modern Newspaper
21:07
NC Humanities
Рет қаралды 44 М.
அதிகாரம் | 🛑 Live Interview with Dr Archchuna!
1:31:21
Capital TV SriLanka
Рет қаралды 98 М.
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 58 МЛН