கணவனாக இருக்கும் போது மனைவி எல்லாம் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அப்பாவை இருக்கும் போது தான் மகள் எங்கு என்றாலும் சுதந்திரமா இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். ஆனால் அவரோட மனைவியும் இன்னுருவருக்கு மகள் தான் என்பதை எப்படி மறக்கிறார்கள். பெண் பிள்ளைகள் சுதந்திரமா இருக்க வேண்டும் என என்னும் போது முதலில் அவளின் அம்மாவை நினைக்க வேண்டும். நாம் விரும்புவையே அம்மாவும் விரும்பி இருந்தால் நாம் இந்த அளவுக்கு வந்திருக்க முடியுமா என எண்ண வேண்டும். ஒரு பெண்ணை பெற்றவளாக இதை சொல்கிறேன். 🙏
@priskillajoseph23282 ай бұрын
Akka arumai arumai miga arumai
@manjubashini892 жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களுக்கு ஏற்ற பாடம்!! அருமையான வாசிப்பு சகோதரி 👌👌👏👏
@tamilvanoli2 жыл бұрын
மிக்க நன்றி
@RameshBabu-gj5uo Жыл бұрын
மிக மிக அருமை பலருக்கும் தேவையான கதை மற்றும் அறிவுரை மிக்க நன்றி